சின்னத்திரை நடிகை சித்ராவின் மரணம் தொடர்பாக சக நடிகர் நடிகைகளிடம் கோட்டாட்சியர் இன்று விசாரணை நடத்துகிறார். சின்னத்திரை நடிகை சித்ரா அண்மையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இவரது மரணம் தற்கொலை என்று போலீசார் கூறிவந்தாலும்,...
பெங்களூரு சிறையில் அடைக்கப்பட்டுள்ள சசிகலாவின் விடுதலையொட்டி சட்டம் ஒழுங்கு பிரச்சனை ஏற்படாதவகையில், தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கை தொடர்பா கர்நாடக உளவுத்துறை சிறைநிர்வாகத்திற்கு அறிவுறுத்தியுள்ளது. சொத்துக்குவிப்பு வழக்கில் ஜெயலலிதாவின் நெருங்கிய தோழி சசிகலா கைது செய்யப்பட்டு, சிறைத்தண்டனை...
சென்னை உட்பட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை பெய்துவருகிறது. இந்த மழை அடுத்த 2 நாட்களுக்கும் நீடிக்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் நடப்பு ஆண்டிற்கான பருவமழை கடந்த அக்டோபர்...
அதிமுக ஒரு இமயமலை என்றும் திமுகவும், கமலும் இணைந்து இமயமலையுடன் மோதப் பார்க்கிறார்கள் என்றும் அமைச்சர் ஜெயக்குமார் விமர்சித்துள்ளார். வருகின்ற சட்டமன்ற தேர்தலை எதிர்கொள்ளும் வகையில் திமுக, அதிமுக, மக்கள் நீதி மய்யம் என அனைத்து...
எம்ஜிஆரின் அடுத்த வாரிசு நான் தான் என்று மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் கூறியுள்ளார். கன்னியாகுமரியில் மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அப்போது பேசிய அவர், ‘வேலை செய்யாமல் காசு...
தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, இன்று கரூர் சென்றார். அங்கு அவர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், 118.53 கோடி ரூபாய் மதிப்பீட்டிலான 28 முடிவுற்றத் திட்டப் பணிகளை திறந்து வைத்தார். மேலும் 627...
’தண்ணீரை காசுக்கு விற்கும் ஒரு அரசு எல்லாம் ஒரு நல்ல அரசே இல்லை’ என மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் விளாசியுள்ளார். மதுரையில் தொடங்கிய தனது பிரசார பயணத்தை விருதுநகர், சிவகாசி, திருநெல்வேலி என...
ஆஷ்ரம் பள்ளிக்கான வாடகைத் தொகை நிலுவையில் உள்ளதாக வைக்கப்படும் குற்றச்சாட்டில் உண்மை இல்லை என விளக்கம் அளித்துள்ளார் லதா ரஜினிகாந்த். லதா ரஜினிகாந்த் தனது ஆஷ்ரம் பள்ளிக் கட்டடத்துக்கான வாடகைத் தொகையில் பாக்கி வைத்துள்ளதாகவும் அதனால்...
2021-ம் ஆண்டு தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் மக்கள் நீதி மய்யம் முதன்முறையாகப் போட்டியிடுகிறது. மக்கள் நீதி மய்யத்தின் சார்பில் நடிகர் கமல்ஹாசன் முதன்முறையாக எம்.எல்.ஏ பதவிக்குப் போட்டியிடுகிறார். இதற்காக கட்சியின் சார்பில் தனது முதல் பிரசாரத்தை...
ரஜினியுடன் மக்கள் நீதி மய்யம் கூட்டணி அமைந்தால், அதில் யார் முதல்வர் வேட்பாளர் என்ற கேள்விக்கு மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் பதிலளித்துள்ளார். தமிழக சட்டமன்ற தேர்தலை எதிர்கொள்ளும் வகையில் கமல்ஹாசனின் மக்கள் நீதி...
தமிழகத்தின் கடலோர மாவட்டங்களில் அடுத்த ஐந்து நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, புதுக்கோட்டை ஆகிய ஐந்து மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும்...
அரசு விழாவிற்கு சுகாதாரத் துறை செயலர் ராதாகிருஷ்ணன் இருசக்கர வாகனத்தில் லிப்ட் கேட்டு வந்த சம்பவம் அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியது சென்னை தண்டையார்பேட்டை மருத்துவமனையில் நடந்த நிகழ்ச்சிக்காக சுகாதாரத்துறை செயலர் ராதாகிருஷ்ணன் சென்று கொண்டிருந்தார். அப்போது...
சென்னை, கிண்டியில் இருக்கும் ஐஐடி மெட்ராஸ் கல்வி நிறுவனத்தில் பலருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. நேற்று ஐஐடி மெட்ராஸில், 141 பேருக்கு கொரோனா தொற்று இருந்தது உறுதி செய்யப்பட்டது. இன்று காலை வரை கூடுதலாக 8...
அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் அரையாண்டு தேர்வு ரத்து செய்யப்படுவதாக பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். கொரோனா ஊரடங்கு காரணமாக இதுவரை பள்ளிகள் திறக்கப்படவில்லை. ஆன்லைன் மற்றும் கல்வி தொலைக்காட்சி மூலமாக...
தமிழகத்தில் டிசம்பர் 19 ஆம் தேதி முதல் திறந்தவெளி அரசியல், மதக்கூட்டங்கள் நடத்திக்கொள்ளலாம் என்று முதல்வர் பழனிசாமி தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக முதல்வர் பழனிசாமி தரப்பில் வெளியிட்டுள்ள செய்திகுறிப்புகளின்படி, திறந்தவெளியில் சில நிபந்தனை மற்றும் வழிமுறைகளுடன், அதிகப்பட்சம்...