தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக விதிக்கப்பட்ட தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு இன்றோடு (டிச. 31) முடிவடையும் நிலையில், ஜனவரி 31 ஆம் தேதி வரையில் நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா பரவல் படிப்படியாக குறைந்து வந்த...
டிஜிட்டல் ஆளுமையில் சிறந்த மாநிலம் விருதை தமிழக அரசுப் பெற்றுள்ளது. இந்து சமய அறநிலையத்துறைக்கு இந்த விருது கிடைத்துள்ளது. டிஜிட்டல் இந்தியாவின் ஒரு அங்கமாக சிறந்த ஆளுமைக்கான விருது வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில், இந்தாண்டு...
’என் வாழ்நாளில் தமிழகத்தில் அரசியல் மாற்றம் என்ற ஒன்றை பார்க்கவே முடியாதா’ என பாமக தலைவர் ராமதாஸ் வேதனை தெரிவித்துள்ளார். தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வருகிறது. தேர்தல் வரும் சூழலில் பல கட்சிகளும் கட்சித்...
புத்தாண்டு கொண்டாட்டங்களுக்காக சென்னையில் உள்ள மெரினா பீச், பெசன்ட் நகர் பீச் என எந்த ஒரு பீச் பகுதிகளுக்கும் மக்கள் வர வேண்டாம் என சென்னை காவல்துறை அறிவுறுத்தியுள்ளது. நாளை 2021 புத்தாண்டு தினம் உலகம்...
தேசீய நெடுஞ்சாலைகளில் உள்ள சுங்கச்சாவடிகளில் சுங்கட்டணம் செலுத்துவதற்கு FastTag முறையைப் பின்பற்ற வேண்டும் என மத்திய அரசு உத்தரவு பிறப்பித்து இருந்தது. இந்த சூழலில் புத்தாண்டு முதல் அதாவது ஜனவரி 1-ம் தேதி முதல் சுங்கக்கட்டணம்...
தமிழகத்தில் உள்ள நான்கு மாவட்டங்களுக்கு அடுத்த 24 மணி நேரத்தில் கனமழை பெய்யும் என்று எச்சரிக்கை விடுத்துள்ளது வானிலை மையம். இது குறித்து இந்திய வானிலை ஆய்வு மையத்தின் சென்னை மண்டலம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-...
ஏசு நாதரை சுட்டது கோட்சே என்று ‘குபீர்’ ரக கருத்தைத் தெரிவித்திருக்கிறார் தமிழக வனத் துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன். திண்டுக்கல் மாவட்டம் நத்தம் பகுதியில், ‘அம்மா மினி கிளினிக்’ திறந்துவைத்து நிகழ்ச்சியில் சிறப்புரை ஆற்றும்...
இன்னும் ஒரு சில மாதங்களில் தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தல் நடக்கவிருக்கும் நிலையில், அரசியல் கட்சிகள் தீவிரப் பிரச்சாரங்களில் ஈடுபட்டுள்ளன. அதேபோல தங்களின் பரப்புரைகளை மேற்கொள்ள தொலைக்காட்சி, சமூக ஊடகங்கள் என எல்லாவற்றிலும் விளம்பரம் செய்து வருகின்றன...
நாடு முழுவதும் நாளை (ஜனவரி 1) முதல் சுங்கச்சாவடிகளில் ஃபாஸ்ட் டேக் முறை கட்டாயமாக்கப்படுகிறது. ஃபாஸ்ட் டேக் பதிவு செய்யாதவர்கள் இரு மடங்கு கட்டணம் செலுத்த வேண்டியிருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள சுங்கச்சாவடிகளில்...
தமிழகத்தில் ஜனவரி 1,2,3 தேதிகளில் மழை இருக்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. இந்நிலையில், தமிழகத்தில் பல்வேறு இடங்களில் இன்று காலை மழை பெய்தது. சென்னையில் வானிலை ஆய்வு மைய இயக்குநர் புவியரசன்...
பழைய பென்சன் திட்டத்தை அமல்படுத்தக் கோரி கடந்தாண்டு அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் மாபெரும் போராட்டம் நடத்திய நிலையில், அவர்கள் மீது தொடரப்பட்ட வழக்கை திரும்ப பெற வலியுறுத்தி மீண்டும் போராட்டம் நடத்தவுள்ளதாக செய்திகள் வந்துள்ளன. அரசு...
டிஎன்பிஎஸ்சி குரூப் 1 தேர்வு வரும் ஜனவரி 1 ஆம் தேதி நடைபெறுகிறது. இந்த நிலையில், தற்போது டிஎன்பிஎஸ் தேர்வு முறையில் புதிய விதிமுறைகள் அமல்படுத்தப்பட்டுள்ளன. இது குரூப் 1 தேர்வு முதல் இனி வரக்கூடிய...
எடப்பாடி பழனிசாமி தான் முதல்வர் வேட்பாளர் என்றும் இதற்கு குறுக்கே யார் வந்தாலும் அவர்களை ஒதுக்கி விடுவோம் என்றும் அதிமுக துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி. முனுசாமி கூறியுள்ளார். கிருஷ்ணகிரி மாவட்டத்தில் அதிமுக துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி....
தமிழக அரசு பொங்கல் பரிசுத்தொகையாக 2,500 ரூபாய் அறிவித்து உள்ள நிலையில் தற்போது அதற்கான டோக்கன்கள் வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் திமுக அமைப்புச்செயலாளர் பாரதி, சென்னை உயர்நீதி மன்றத்தில் அதிமுக அமைச்சர்கள் மற்றும் உறுப்பினர்களின் புகைப்படங்கள்...
சின்னத்திரை நடிகை சித்ரா தற்கொலை வழக்கில் மேலும் ஒரு திருப்பம் ஏற்பட்டுள்ளது. சித்ராவின் தாயார், தமிழக முதல்வர் தனிப் பிரிவில் வழக்கு விசாரணையை சிபிசிஐடிக்கு மாற்றக் கோரி மனு கொடுத்துள்ளார். பிரபல சின்னத்திரை நடிகை சித்ரா...