சென்னையில் வார நாட்களில், ஜனவரி 4-ம் தேதி முதல் கூடுதல் ரயில் இயக்கப்படும் என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. கொரோனா தொற்று ஊரடங்கிற்குப் பிறகு, அத்தியாவசிய பணிகளுக்குச் செல்லும் பயணிகளுக்காக மட்டும் சென்னையில் மின்சார ரயில் சேவை வழங்கப்பட்டு வந்தது. பிறகு பெண்களுக்கு,...
வேலைக்கு செல்லும் பெண்களுக்காக வழங்கப்படும் அம்மா ஸ்கூட்டர் திட்டத்தை, கல்லூரி மாணவிகளுக்கு வழங்கப்படுவதாக அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் உளறியுள்ளார். திண்டுக்கலில் இலவச மானியம் வழங்கும் விழா நடைபெற்றது. அதில் சிறப்பு விருந்தினராக அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன்...
தமிழக காங்கிரஸ் கமிட்டி பொதுச்செயலாளராக வசந்தகுமாரின் மகன் விஜய் வசந்த் நியமிக்கப்பட்டுள்ளார். தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் வரும் மே, ஜூன் மாதங்களில் நடைபெறவுள்ளது. இந்த நிலையில், சட்டமன்ற தேர்தலை எதிர்கொள்ளும் வகையில், தமிழக காங்கிரஸ் கமிட்டி...
கோவையில் திமுக மக்கள் சபை கூட்டத்தில் பெண் ஒருவர் ஸ்டாலினிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. கோவை மாவட்டம் தொண்டாமுத்தூர் கிராமத்தில் திமுக சார்பில் மக்கள் கிராம சபை கூட்டம் நடந்தது. காலை சுமார் 10...
தமிழகத்தில் 5 மாவட்டங்களி்ல், 17 மையங்களில் கொரோனா தடுப்பூசிக்கான ஒத்திகை தொடங்கப்பட்டது. கொரோனா பரவலுக்கு எதிராக தமிழகத்தில் தடுப்பூசி போடும் பணிகள் போடப்பட உள்ள நிலையில், இதற்கான ஒத்திகை இன்று தொடங்கியுள்ளது. சென்னை, கோவை, திருநெல்வேலி,...
தேனியில் புத்தாண்டன்று விஜய் ரசிகர்கள் ஒட்டிய போஸ்டர்களால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. ரஜினி அரசியலுக்கு எப்போது வருவார், எப்போது கட்சி தொடங்குவார் என்ற எதிர்பார்ப்பு முடிவடைந்தது. இதனையடுத்து தற்போது இதே எதிர்பார்பு விஜய் மீது ஏற்பட்டுள்ளது. விஜய்யின்...
வரும் சட்டமன்ற தேர்தலில் தனிச்சின்னத்தில் போட்டியிடப்போவதாக வைகோ தெரிவித்துள்ளார். தமிழகத்தில் வரும் மே, ஜூன் மாதங்களில் சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ளது. தேர்தலை முன்னிட்டு அனைத்து கட்சியினரும் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்த நிலையில், திமுக கூட்டணியான...
தமிழகத்தில் கேஸ் சிலிண்டருக்கான மானியம் குறைக்கப்பட்டிருப்பது மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் மூலம் சமையல் கேஸ் வழங்கப்பட்டு வருகின்றன. தமிழகத்தில் 2.38 கோடி பேர் மானியத்துடன் கூடிய சமையல் கேஸ் பெறுவதற்கு...
சென்னை கிண்டியில் உள்ள பிரபல நட்சத்திர ஹோட்டலில் பணியாற்றும் 80 ஊழியர்களுக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. கடந்த சில தினங்களுக்கு முன்பு சென்னை ஐஐடி.,யில் 25 மாணவர்களுக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டது. உடனடியாக அவர்கள் மருத்துவமனையில்...
புத்தாண்டு தினத்தை முன்னிட்டு நேற்று ஒரு நாளில் மட்டும் தமிழகத்தில் சுமார் 159 கோர்டி ரூபாய்க்கு மது விற்பனை நடந்துள்ளது. புத்தாண்டு தினம் உள்ளிட்ட எந்த பண்டிகை என்றாலும் தமிழகத்தில் டாஸ்மாக் வசூல் சாதனை ஒவ்வொரு...
நடிகர் விஜய், சில நாட்களுக்கு முன்னர் முதல்வர் எடப்பாடி பழனிசாமியை, திடீரென்று நேரில் சென்று சந்தித்தார். இந்த திடீர் சந்திப்பு எதற்கு என்பது குறித்து கோலிவுட் வட்டாரங்களில் பரபரப்பாக பேசப்பட்டு வந்தது. இந்நிலையில் எதற்காக விஜய்...
தமிழக மக்களுக்கு வளமான வாழ்வையும், நிலையான வளர்ச்சியையும் தொடர்ந்து வழங்கும் ஆண்டாக இந்த புத்தாண்டு மலரட்டும் என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி புத்தாண்டு வாழ்த்துகள் தெரிவித்துள்ளார். மேலும், அரசின் மக்கள் நலத்திட்டங்களால் தாய்த்தமிழ் உறவுகள் சிறப்புற...
புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு தமிழகத்தில் குறிப்பாக சென்னையில் கடுமையான தடைகள் நிலவுவதால் பாண்டிச்சேரி நோக்கி மக்கள் கூட்டம் அலை மோதுகிறது. சென்னையில் பீச், பப் என மக்கள் புத்தாண்டுக்கு அதிகம் கூடும் பகுதிகளில் எல்லாம் கடுமையான தடைகள்...
தமிழகத்தில் உள்ள கோயில்களில் புத்தாண்டு சிறப்பு வழிபாடுகளுக்காக நேரக் கட்டுப்பாடுகள் ஏதும் விதிக்கப்பட வில்லை. நாளை புத்தாண்டு தினம் கோலாகலமாகக் கொண்டாடப்படும். கோயில், தேவாலயங்கள் போன்ற வழிபாட்டுத் தலங்களில் புத்தாண்டை முன்னிட்டு சிறப்பு பிரார்த்தனைகள், வழிபாடுகள்...
கொரோனா வைரஸ் பாதிப்பால் உயிரிழந்த மருத்துவர்களின் எண்ணிக்கைப் பட்டியலில் தமிழகம் முதலிடத்தில் உள்ளது. உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பாதிப்பு மக்கள் உடல் அளவில் மட்டுமல்லாது மன அளவிலும் கடுமையாகப் பாதித்துள்ளது. கொரோனாவுக்கு பலியானோர்கள் எண்ணிக்கை...