தமிழகத்தில் இந்த முறை ஜனவரி 12 ஆம் தேதி வரை, வடகிழக்குப் பருவமழை நீடிக்க வாய்ப்பிருப்பதாக தகவல் தெரிவித்துள்ளது இந்திய வானிலை ஆய்வ மையம். இன்று சென்னையில் செந்தியாளர்களை சந்தித்த இந்திய வானிலை ஆய்வு மையத்தின்...
மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா சமாதியில் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், அமர்ந்து தியானம் செய்த நிகழ்வை கேலி செய்துள்ளார் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின். ஜெயலலிதாவின் மறைவுக்குப் பின்னர் ஓ.பன்னீர்செல்வம், தமிழக முதல்வராக பொறுப்பேற்றார். அதன் பின்னர்...
மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன், தேர்தல் பிரச்சாரங்களுக்கு ஹெலிகாப்ட்டர் பயன்படுத்தி செல்வது விமர்சனங்களுக்கு உள்ளானது. அது குறித்து பதிலடி கொடுக்கும் வகையில் கருத்து தெரிவித்துள்ளார் கமல். பிரச்சாரத்தில் ஈடுபட்டிருந்த கமல் பேசியதாவது:- ‘பெண்களுக்கும்...
பொங்கல் பரிசுத்தொகுப்புடன் நெய்யும், பால்பவுடரும் சேர்த்து வழங்க வேண்டும் என்று பால் உற்பத்தியாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். பருவமழை காரணமாக கால்நடைகளுக்கு தீவனம் அதிக அளவில் கிடைப்பதால் பால் உற்பத்தி அதிகாரிக்க துவங்கி உள்ளது. கடந்த நவம்பரில்...
மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, வரும் 14 ஆம் தேதி, சென்னை வர உள்ளார் எனத் தகவல் வந்துள்ளது. ‘துக்ளக்’ இதழின் ஆண்டு விழாவில் கலந்து கொள்ள அமித்ஷா, சென்னை வர இருப்பதாக சொல்லப்படுகிறது. கடைசியாக...
நடிகர் விஜய்யின் தந்தையும் திரைப்பட இயக்குநருமான எஸ்.ஏ.சந்திரசேகர், பொங்கல் அன்று புதிய கட்சி ஒன்றைத் தொடங்க உள்ளதாக தகவல்கள் வந்துள்ளன. சில வாரங்களுக்கு முன்னர் எஸ்.ஏ.சி, தன் மகன் விஜய் பெயரில், ‘அகில இந்திய தளபதி...
பொங்கல் பண்டிகையை மக்கள் சிறப்பாக கொண்டாட வேண்டும் என்னும் நோக்கில், தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, சில வாரங்களுக்கு முன்னர், ‘குடும்ப அட்டைதாரர்களுக்கு இந்த முறை பொங்கல் பரிசுத் தொகுப்போடு 2,500 ரூபாய் பணமும் கொடுக்கப்படும்’...
புதுச்சேரியில் 9 மாதங்களுக்குப் பிறகு பள்ளிகள் இன்று மீண்டும் திறக்கப்பட்டன. கொரோனா தடுப்பு நடவடிக்கையாக நாடு முழுவதும் கடந்த ஆண்டு மார்ச் மாதம் முதல் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. புதுச்சேரியில் கல்லூரிகள், பள்ளிகள் மற்றும் கல்வி நிறுவனங்கள்...
தமிழகத்தில் பல பகுதிகளில் அடுத்த 4 நாட்களுக்கு மிதமான அல்லது இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்பு உள்ளது என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக வானிலை ஆய்வு மையம் கூறியுள்ள அறிவிப்பின்படி, சென்னையில்...
தமிழக அரசு சார்பில் அறிவிக்கப்பட்ட பொங்கல் பரிசுத்தொகை ரூபாய் 2500, இன்று முதல் நியாய விலைக்கடைகளில் வழங்கப்படுகிறது. தமிழக முதல்வர் பழனிசாமி பொங்கல் பரிசுத்தொகையாக ரூ. 2500 வழங்கப்படும் என அறிவித்திருந்தார். அத்துடன் 1 கிலோ...
திராவிட முன்னேற்றக் கழகம் தலைமையிலான ஆட்சி தமிழகத்தில் அமைந்தால், மாநிலத்தில் வாங்கப்பட்டு இருக்கும் அனைத்துக் கல்விக் கடன்களும் ரத்து செய்யப்படும் என்று அக்கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். சட்டமன்றத் தேர்தல் வர உள்ளதையொட்டி, ஸ்டாலின், திமுக...
சட்டப்பேரவைத் தேர்தல் நெருக்கி வருவதால், தமிழகத்தின் இரண்டு பிரதானக் கட்சிகளான திமுக – அதிமுக இடையே கடும் வார்த்தைப் போரில் ஈடுபட்டு வருகின்றன. இதன் உச்சமாக தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை...
தமிழகத்தின் பல மாவட்டங்களில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இந்நிலையில் அடுத்து வரும் இரண்டு நாட்களுக்கு ஒரு சில மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது. இது குறித்த இந்திய வானிலை...
உலக அளவிலேயே அதிக சிசிடிவி கேமிராக்கள் நிறைந்த நகரம் என சென்னை நகரம் பெயர் எடுத்துள்ளது. உலக அளவிலான இந்த ரேங்கிங் பட்டியலில் சென்னை நகருக்கு முதலிடம் கிடைத்துள்ளது. பாதுகாப்பு காரணங்களுக்காக சென்னைப் பொறுத்த வரையில்...
திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், தமிழக அமைச்சர் உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி மீது பல்வேறு ஊழல் குற்றச்சாட்டுகளை சுமத்தியுள்ளார். அந்தக் குற்றச்சாட்டுகளை மறுக்கும் வேலுமணி, ‘அரசியல் காழ்ப்புணர்சிக் காரணமாக ஸ்டாலின் என் மீது இப்படியான அவதூறான...