தைப்பூசத் திருநாளை இந்த ஆண்டு முதல் பொது விடுமுறையாக அறிவித்துள்ளது தமிழக அரசு. இதற்கு பல்வேறு தரப்பினர் பாராட்டு தெரிவித்து வந்த நிலையில், நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமானும் பாராட்டியுள்ளார். அவர் ஒரு படி...
சென்னையில் நேற்று மாலை முதல் விடாமல் மழை கொட்டித் தீர்த்து வருகிறது. அடுத்த 6 மணி நேரத்துக்கு சென்னையில் மழை விடாது பெய்யும் என சென்னை வானிலை மையம் அறிவித்துள்ளது. இத்தகைய சூழலில் விடாது மழையால்...
கேரளாவில் பறவைக்காய்ச்சல் வேகமாக பரவிவருவதால் தமிழகத்தில் முன்னேச்சரிக்கை நடவடிக்கைகளை அரசு தரப்பில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தற்போது வடமாநிலங்களில் இருந்து பறவைக்காய்ச்சல் தென்மாநிலங்களுக்கும் பரவ துவங்கி உள்ளது. கேரளாவில் கோட்டையம் மற்றும் ஆலப்புழ ஆகிய பகுதிகளில் பறவைகள்...
தமிழர் பண்டிகையான தைப்பூச திருநாளிற்கு முதன் முதலாக பொதுவிடுமுறை அளிக்கப்பட்டு உள்ளது. தமிழகத்தில் கொண்டாடப்படும் திருவிழாக்களில் மிகவும் பிரபலமானது தைப்பூச திருநாள் ஆகும். இந்த திருநாள் தை மதத்தில் பிறந்த பூச நட்சத்திரத்தை உடையவர்களுக்கு உகந்த...
தமிழகத்தில் மேலும் 3 பேருக்கு உருமாறிய கொரோனா வைரஸ் நோய்த்தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. பிரிட்டனில் புதியவகை உருமாறிய கொரோனா அதிக அளவில் பரவி வருகின்றது. இந்நிலையில் நவம்பர் 25 முதல் டிசம்பர் 25 வரை...
கொரோனா தடுப்பூசிகளுக்கு அவசர அவசரமாக ஒப்புதல் கொடுக்கப்பட்டுள்ள நிலையில், அதன் நம்பகத்தன்மை குறித்து கேள்வி எழுந்துள்ளன. இந்நிலையில் மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன், ‘கொரோனா தடுப்பூசியை முதலில் மத்திய அமைச்சரவையிலிருந்து ஆரம்பிக்க வேண்டும்’ என்று கருத்து...
தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, நேற்று நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்க சேரன்மாதேவி சென்று கொண்டிருந்தார். கார் மூலம் முதல்வரின் வாகனம் முன்னே செல்ல, அவருக்குப் பாதுகாப்பு அளிக்கும் கான்வாய் வாகனங்கள் பின்னே வந்து கொண்டிருந்தன. தொடர்ந்து...
ஒசூர் – பெங்களூர் இடையே மின்சார ரயில் சேவை புதிய கால அட்டவணைப்படி தொடங்கியது. கடந்த நவம்பர் 5ஆம் தேதி ஒசூர் – பெங்களூர் இடையே மின்சார ரயில் சேவை தொடங்கப்பட்டது. பொதுமக்களிடையே நல்ல வரவேற்பை...
சென்னையில் இன்று காலை முதல் மிதமான மழை பெய்து வருகின்றது. சென்னை வானிலை மையத்தின் கணிப்புபடி இன்று கடலோர மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது. அதனுடன் தமிழகம் மற்றும் புதுவையில் வரும் 8ஆம் தேதி...
திமுக பிளவுபடும் காலம் நெருங்கி விட்டது என அதிமுக அமைச்சர் ஜெயகுமார் தெரிவித்துள்ளார். அதிமுக அமைச்சர் ஜெயகுமார் இன்று தலைமைச் செயலகத்தில் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது அவர் கூறுகையில், “திமுக பிளவுபடும் காலம் நெருங்கி...
அடுத்த 3 நாட்களுக்கு தமிழகத்தில் 14 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது என சென்னை வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. வளிமண்டல மேல் அடுக்கு சுழற்சியின் காரணமாக தென் கடலோர மாவட்டங்களில் அடுத்த 3...
தமிழகத்தில் சட்டப்பேரவைத் தேர்தல் நெருங்கி வரும் சூழலில் இன்னும் 5 நாட்களில் பாஜக தனது தமிழக முதல்வர் வேட்பாளரை அறிவிக்கும் என அந்தக் கட்சியைச் சேர்ந்த குஷ்பூ தெரிவித்துள்ளார். நடிகை குஷ்பூ தற்போது பாஜக-வுக்கு ஆதரவாக...
தமிழகத்தில் 10,12 பொதுத்தேர்வு குறித்து அமைச்சர் செங்கோட்டையன் பதிலளித்துள்ளார். தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக பள்ளிகள் திறக்ககாததால் காலாண்டு மற்றும் அரையாண்டு தேர்வுகள் நடைபெறவில்லை. தற்போது கொரோனா பரவல் குறைந்த நிலையில், பொங்கலுக்கு பின்னர் பள்ளிகள்...
சத்தியமங்கலம் அருகே தமிழக அரசின் பொங்கல் பரிசுத்தொகையை வாங்குவதற்காக ரேஷன் கடைகளில் கல், பை ஆகியவற்றை வைத்து பொதுமக்கள் இடம்பிடித்த சம்பவம் அரங்கேறியுள்ளது. தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி பொங்கல் பரிசுத்தொகையாக ரூ.2500யை குடும்பஅட்டைத்தாரர்களுக்கு வழங்கப்படும்...
திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் தற்போது அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். திமுக பொதுச்செயலாளர் துரைமுருகனுக்கு லேசாக காய்ச்சல் அடிப்பதாக உணரப்பட்டதால் உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளார். காட்பாடி சுற்றியுள்ள பகுதிகளில் நடைபெற்ற அரசியல் கூட்டங்களில் கலந்து கொண்டு...