’சொந்த அண்ணனுக்கே உதவாத ஸ்டாலின் நாட்டு மக்களுக்கு எப்படி உதவுவார்?’ என தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்பி உள்ளார். தமிழக சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் வேளையில் பல அரசியல் கட்சித் தலைவர்களும்...
பொங்கல் பண்டிகைக்கான சிறப்பு பேருந்துகளில் 20 சதவீதத்தை தற்காலிகமாக குறைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் விழாக்கால சிறப்பு பேருந்துகள் ஆண்டுதோறும் இயக்கப்படுவது வழக்கம். தொலைதூரத்தில் வேலை செய்பவர்கள், கல்வி பயில்பவர்கள் என பலத்தரப்பட்ட மக்களும் இந்த...
துக்ளக் விழாவில் பங்கேற்க சென்னை வருவதாக இருந்த அமித் ஷா-வின் வருகை திடீரென ரத்து செய்யப்பட்டுள்ளது. துக்ளக் விழாவில் பங்கேற்க ஜனவரி 14-ம் தேதி தமிழக தலைநகர் சென்னை வருவதாக இருந்தார் மத்திய உள்துறை அமைச்சர்...
மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன், “மக்கள் நீதி மய்யத்தில் இணைந்தால் நண்பர்கள் வட்டம் பெருகும்’ எனத் தெரிவித்துள்ளார். தமிழக சட்டமன்ற தேர்தல் நெருங்கி வருவதை அடுத்து மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் பல...
தமிழகத்தில் ஜனவரி மாதம் தொடங்கியதில் இருந்து பரவலாக மழை பெய்து வருகிறது. வட தமிழக மாவட்டங்களிலும், குறிப்பாக சென்னையிலும் வரலாறு காணாத மழை பொழிவு இருந்து வருகிறது. இந்த மழையானது, வரும் 12 அல்லது 13...
பொள்ளாச்சி பாலியல் வன்புணர்வு வழக்கில், இன்று காலை மூன்று பேரை கைது செய்துள்ளது மத்திய புலனாய்வு அமைப்பான சிபிஐ. இதில் அதிமுக நிர்வாகி ஒருவரும் அடங்குவார். இந்த விஷயம் கடும் சர்ச்சையாகியுள்ள நிலையில், கைதான அதிமுக...
தமிழக உணவுத்துறை அமைச்சர் காமராஜுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. உலகம் முழுவதும் கடந்த மார்ச் மாதத்தில் தொடங்கிய கொரோனா பல பாதிப்புகளை ஏற்பாடுத்தியது. சாதாரண மக்களையில் தொடங்கி பெரும் அரசியல் தலைவர்கள், நடிகர்கள்,...
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் 105 ஆண்டுகளுக்கு பின்னர் கனமழை பெய்தது. சாலைகள் மற்றும் தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கியது. வடகிழக்கு பருவமழை முடிந்தபோதும், காற்று திசைவேக மாறுபாட்டால்மிழகத்தின் பல பகுதிகளில் மழை பெய்து வருகின்றது....
தமிழகத்தில் பள்ளிகள் மீண்டும் திறப்பதற்கான பெற்றோர்களிடம் கருத்துக்கேட்பு கூட்டம் சென்னையில் நடைபெற்று வருகின்றது. கடந்த ஆண்டு 2020ல் கொரோனா நோய்தொற்று காரணமாக பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டன. தற்போது கொரோனா நோய்த்தொற்று குறைந்து உள்ள...
தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்தில் 8 மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்று வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இது குறித்து இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவிக்கையில், ‘வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக அடுத்த...
பொள்ளாச்சி பாலியல் வழக்கு தொடர்பாக இன்று மேலும் மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதைத் தொடர்ந்து தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினரும், திமுக மகளிரணிச் செயலாளருமான கனிமொழி, அதிமுகவை விமர்சித்துள்ளார். கோயம்புத்தூர் மாவட்டம், பொள்ளாச்சியில் இளம் பெண்களை...
வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கு மின்னணு முறையில் தபால் ஓட்டுகள் பதிவு செய்ய அனுமதி செய்ய வெளியுறவுத்துறை அமைச்சகம் ஒப்புதல் அளித்துள்ளது. தேர்தல்களில் ராணுவ வீரர்கள், வெளிநாடுகளில் பணியாற்றும் அரசு ஊழியர்கள் தபால் ஓட்டுகள் மூலமாக தங்கள்...
கோயம்புத்தூர் மாவட்டம், பொள்ளாச்சியில் இளம் பெண்களை பாலியல் வன்புணர்வு செய்து அதை வீடியோ எடுத்த சம்பவம் நாட்டையே உலுக்கியது. இது குறித்தான சில வீடியோக்கள் வெளிவந்து, பார்ப்போர் நெஞ்சை பதறவைத்தது. இது குறித்து தமிழக காவல்...
சென்னையை அடுத்த திருவள்ளூர் மாவட்டத்தில், தன்னை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்ற நபரை கத்தியால் குத்திக் கொன்றுள்ளார் இளம் பெண் ஒருவர். இதை கொலை வழக்காக கருதாமல், தற்காப்புக்காகவே இளம் பெண் கொலை செய்துள்ளார் என்று...
தமிழக அரசு இந்த மாதத்தில் 3 நாட்களுக்கு மதுக்கடைகள் மூட உத்தரவு பிறப்பித்துள்ளது. டாஸ்மாக் மேலாண்மை இயக்குனர் டி.மோகன், மூத்த மண்டல மேலாளர்கள், மாவட்ட மேலாளர்களுக்கு அரசு சார்பில் சுற்றறிக்கை அனுப்பப்பட்டு உள்ளது. அதில் கூறியிருப்பதாவது:-...