தமிழகத்தில் பள்ளிகள் திறக்கப்படாத நிலையில், தியேட்டர்களுக்கு மட்டும் 100 சதவீத இருக்கைகளுடன் இயங்க அனுமதிக்க முடியாது என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மத்திய அரசின் வழிகாட்டுதல்களுடன் கூடிய ஊரடங்கு ஜனவரி 31 ஆம் தேதி வரையில்...
வெளிநாடு வாழ் இந்தியர்களுக்காக தமிழக எதிர்க்கட்சியான திராவிட முன்னேற்றக் கழகம் சார்பில் புதியதாக என்.ஆர்.ஐ அணி உருவாக்கப்பட்டுள்ளது. இது குறித்து திமுக பொதுச் செயலாளர் துரைமுருகன், ‘வெளிநாடு வாழ் இந்தியர்களை கழக உறுப்பினராக இணைப்பதற்கும் ஒவ்வொரு...
முருகன் தமிழ்க் கடவுள் என்று சொன்னால், அவரதோ சகோதரர் என்று சொல்லப்படும் விநாயகர் யார் என்று கேள்வி எழுப்பியுள்ளார் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாளவன் எம்.பி. சென்னையில் ‘திராவிடர் கழகம்’ சார்பில் ஒருங்கிணைக்கப்பட்ட நிகழ்ச்சியில்...
கடந்த 5 மாதங்களில் இல்லாத அளவில் நாட்டில் வேலையில்லா திண்டாட்டம் அதிகரித்துள்ளதாக சிஎம்ஐஇ நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்தியாவின் பொருளாதாரம், உள்நாட்டு உற்பத்தி, வேலைவாய்ப்பு நிலவரங்களை சிஎம்ஐஇ என்ற அமைப்பு கண்காணித்து வருகிறது. இந்நிறுவனம் தற்போது வேலையின்மை...
பணி நிரந்தரம் கோரி முதல்வர் வீட்டு முன்பு பகுதிநேர ஆசிரியர்கள் குவிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. தமிழகத்தில் ஆசிரியர்கள் படிப்பு முடித்தவர்களுக்கு போதுமான அளவில் வேலைவாய்ப்புகள் இல்லை. அந்தந்த அரசு பள்ளிகளில் தற்காலிகமாகவே பகுதி நேர ஆசிரியர்களை...
தமிழகத்தில் கொரோனா தடுப்பூசிக்கான ஒத்திகை இன்று நடைபெற்றது. இதனை மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ் வர்த்தன் நேரில் ஆய்வு செய்தார். தமிழகத்தில் கடந்த சில தினங்களுக்கு முன்பு கொரோனா தடுப்பூசிக்கான ஒத்திகை 5 இடங்களில் நடைபெற்றது....
புதுச்சேரியில் மாவட்ட ஆட்சி தலைவருக்கு குடிதண்ணீருக்கு பதிலாக விஷத்தன்மை வாய்ந்த நீரை குடிப்பதற்கு கொடுத்த சம்பவம் அரங்கேறியுள்ளது. புதுச்சேரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கடந்த சில தினங்களுக்கு முன்பு ஆலோசனைக் கூட்டம் நடந்தது. அப்போது கலெக்டர்...
அதிமுக ஆட்சியில் எவ்வளவு கொள்ளை நடந்துள்ளது, ஊழல் பற்றி விவாதிப்போம் என்று முதல்வர் பழனிசாமிக்கு திமுக தலைவர் ஸ்டாலின் அழைப்பு விடுத்துள்ளார். திமுக தலைவர் ஸ்டாலின் நேற்று அறிக்கை ஒன்றை வெளியிட்டார், அதில் அவர் கூறியிருப்பதாவது,...
திரையரங்குகளில் 100 சதவீத இருக்கையை ரத்து செய்ய வேண்டும் என்ற கோரிக்கை மனு, மதுரை உயர்நீதிமன்றத்தில் அவசர வழக்காக விசாரணைக்கு வருகிறது. மதுரை உயர்நீதிமன்றத்தில் முத்துக்குமார், ராம்சுந்தர் ஆகியோர் நேற்று ஆஜராகினர். அப்போது நீதியரசர்களிடம் பேசிய...
தமிழகத்தில் சாதிச்சண்டை, மதச்சண்டை கிடையாது என்றும், திமுக ஆட்சிக்கு வந்தால் தமிழகம் அமைதியிழந்துவிடும் என்றும் முதல்வர் பழனிசாமி கூறியுள்ளார். ஈரோட்டில் தொடர்ந்து இரண்டாவது நாளாக இன்று முதல்வர் பழனிசாமி பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது அவர் பேசியதாவது:...
பள்ளிகளைத் திறப்பது குறித்து சமீபத்தில் நடத்தப்பட்ட கருத்துக்கணிப்பில் பெரும்பாலானோர் ஆதரவு அளித்துள்ளதாக பள்ளிகல்வி துறை இயக்குனர் கண்ணப்பன் கூறியுள்ளார். பள்ளிகள் திறப்பது குறித்து பள்ளிகல்வித் துறை சார்பில்பள்ளிகள் திறக்கப்பட வேண்டும் என வலியுறுத்தப்பட்டு வந்தது. இதில்...
மதுரை – சென்னை இடையேயான தேஜஸ் ரயில் சேவை நிறுத்தப்பட்ட நிலையில், தற்போது மீண்டும் இயக்கப்பட உள்ளதாக மத்திய ரயில்வேதுறை தெரிவித்துள்ளது. தென்மாவட்டங்களில் முக்கிய நகரமான மதுரைக்கும் சென்னைக்கும் இடையே இயக்கப்பட்டு வந்த தேஜஸ் ரயில்...
துக்ளக் பத்திரகை விழாவில் கலந்துகொள்ள, அமித்ஷாவிற்கு பதிலாக பாஜக தலைவர் ஜே.பி நட்டா சென்னை வரவுள்ளதாக செய்திகள் வந்துள்ளன. துக்ளக் பத்திரிகையின் 51வது ஆண்டு விழா அடுத்த வாரம் நடைபெறுகிறது. இதில் கலந்துகொள்வதற்காக மத்திய உள்துறைஅமைச்சர்...
சென்னை, விழுப்புரம், கடலூர், திண்டுக்கல், தேனி, கோவை ஆகிய இடங்களில் புதன்கிழமை இரவு முதல் வியாழக்கிழமை அதிகாலை வரை கனமழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இதனை உறுதி செய்யும் வகையில்...
தியேட்டர்களில் 100% பார்வையாளர்களுக்கு அனுமதி வழங்கிய தமிழக அரசின் முடிவுக்கு மத்திய உள்துறை அமைச்சகம் அதிருப்தி தெரிவித்துள்ளது. நாடு முழுவதும் கொரோனா வைரஸ் பரவல் தொடங்கியதில் இருந்து வெவ்வெறு கட்டங்களில் ஊரடங்கு தளர்வுக்கான வழிகாட்டுதல்களை மத்திய...