நாடு முழுவதும் போலியோ சொட்டு மருந்து ஜனவரி 17-ம் தேதி வழங்கப்பட இருந்த நிலையில், தற்போது காலவரையின்றி ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் போலியோ சொட்டு மருந்து ஆண்டுக்கு இரண்டு முறை வழங்கப்படும். ஆனால் சென்ற ஆண்டு...
நடிகர் ரஜினிகாந்த், அரசியல் கட்சியைத் தொடங்க வேண்டும் என்று கோரி, அவரது ரசிகர்கள் இன்று சென்னையில் போராட்டம் செய்து வருகின்றனர். இந்நிலையில் போராட்டக் களத்தில் சில ரசிகர்கள், குதூகல ஆட்டம் போடுகின்றனர். அவர்கள் மது போதையில்...
தமிழகம் மற்றும் புதுச்சேரி பகுதிகளில் இன்று எந்தெந்த மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்பது குறித்து இந்திய வானிலை ஆய்வு மையத்தின் சென்னை மண்டலம் தகவல் தெரிவித்துள்ளது. அதன்படி, ‘தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் பெரும்பாலான...
இனி தமிழகத்தில் பயிலும் கல்லூரி மாணவர்களுக்கு, ஒரு நாளைக்கு 2 ஜிபி டேட்டா இலவசமாக கொடுக்கப்படும் என்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு வெளியிட்டுள்ளார். கொரோனா பெருந்தொற்றுப் பரவல் காரணமாக, பெரும்பாலான கல்லூரிகள், தங்கள்...
கொரோனா பரவல் இருப்பதால், காணும் பொங்கலன்று மக்கள் கூடுவதைத் தவிர்ப்பதற்காக 16 ஆம் தேதி மெரினா கடற்கரை செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு ஜனவரி 31 ஆம் தேதி வரையில் நீட்டிக்கப்பட்டுள்ளது....
சென்னையில் இன்று நடந்த அதிமுக பொதுக்குழு கூட்டத்தில் முதல்வர் வேட்பாளராக பழனிசாமி ஒரு மனதாக தேர்வு செய்யப்பட்டிருப்பதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. சென்னை அடுத்துள்ள வானரகத்தில் இன்று அதிமுக பொதுக்குழு, செயற்குழு கூட்டம் நடைபெற்றது. தேர்தலை முன்னிட்டு...
திருச்சியில் தேமுதிக கவுன்சிலர் தீக்குளிக்க முயற்சி செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருச்சி மாவட்டம் துறையூரில் ஊராட்சி ஒன்றியக்குழு கூட்டம் நடைபெற்றது. ஒன்றியக்கழு தலைவர் சரண்யா தலைமையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில், நிதி ஒதுக்கீடு செய்வதில்...
சென்னை புறநகர் மின்சார ரயில்கள் ஞாயிற்றுக்கிழமைகளிலும் தேசிய விடுமுறை நாட்களிலும் அதிகரிக்கப்பட உள்ளதாக ரயில்வே கோட்டம் தெரிவித்துள்ளது. ஊரடங்கு தளர்வுக்குப் பிறகு சென்னையில் திங்கள் முதல் சனி வரையில் 600 புறநகர் ரயில் சேவைகள் இயக்கப்பட்டு...
கேரளாவில் பறவை காய்ச்சல் எதிரொலியாக முட்டை விலை சரிந்தது. நாமக்கலில் 1.5 கோடிக்கும் அதிகமான முட்டைகள் தேக்கமாகியுள்ளன. கேரளா மாநிலத்தில் பறவை காய்ச்சல் நோய் கடுமையாக உள்ளது. பறவை காய்ச்சல் பரவாமல் இருப்பதற்காக, பண்னைகளில் வளர்க்கப்படும்...
அதிமுகவின் செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டம் இன்று நடைபெறுகிறது. இந்தக் கூட்டத்தில் சட்டமன்ற தேர்தலை எதிர்கொள்வது, நிர்வாகிகளை நிர்ணயிப்பது உள்ளிட்ட முக்கிய முடிவுகள் எடுக்கப்பட உள்ளது. சென்னை அருகிலுள்ள வானரகத்தில் இன்று காலை தொடங்கும் அதிமுக...
தமிழகத்தில் வரும் 12 ஆம் தேதி வரையில் மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இலங்கை பகுதியை ஒட்டி வளி மண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுவதால், தமிழகத்தில் பல மாவட்டங்களில் மழை...
இந்த ஆண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, வரும் 11/01/2021 முதல் 13/01/2021 வரையில், தினசரி இயக்கக் கூடிய 2,050 பேருந்துகளுடன் சிறப்புப் பேருந்துகளாக 4,078 பேருந்துகள் என மூன்று நாட்களும் சேர்த்து ஓட்டு மொத்தமாக, சென்னையிலிருந்து...
கேரளாவில் இருந்து தமிழகத்திற்கு கோழிகள் கொண்டு வருவதற்கு தடை செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக தமிழக அரசு தரப்பில் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் கூறியிருப்பதாவது, ‘கேரள மாநிலம், ஆலப்புழா மற்றும் கோட்டயம் மாவட்டங்களில், வாத்துகளுக்கு பறவை காய்ச்சல் நோய்...
தமிழக திரை அரங்குகளில் 50% சதவீத இருக்கைகளுக்கு மட்டுமே அனுமதி என்று முதல்வர் பழனிசாமி உத்தரவிட்டுள்ளார். ஜனவரி 4-ம் தேதி தமிழக திரை அரங்குகளில் 100 சதவீதம் வரையில் பார்வையாளர்களுக்கு அனுமதி என்று தமிழக அரசு...
குடிமக்களுக்கு வழங்கப்பட்ட பொங்கல் பரிசுத்தொகை அனைத்தும் டாஸ்மாக் கடைகளுக்கே தான் செல்கின்றன என்பது உறுதியாகியுள்ளது. தமிழகத்தில் பொங்கல் பரிசுத்தொகையாக 2.06 கோடி குடும்ப அட்டை தாரர்களுக்கு, 2500 ரூபாய் வழங்கப்படும் என்று முதல்வர் பழனிசாமி அறிவித்திருந்தார்....