புதுச்சேரி கவர்னர் கிரண்பேடியை எதிர்த்து முதல்வர் நாராயணசாமி தலைமையில் காங்கிரஸ் கட்சியினர் தொடர் போராட்டம் நடத்தி வரும் நிலையில், பொங்கல் விடுமுறைக்குப் பிறகு போராட்டம் தொடரும் என்று முழுக்கு போடப்பட்டுள்ளது. புதுச்சேரியில் மக்களுக்கான நலத்திட்ட பணிகளை...
அடுத்த ஐந்து நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வடகிழக்கு பருவ மழை முடிந்த பிறகும் ஜனவரி மாத தொடக்கத்தில் இருந்தே மழை பெய்து கொண்டு இருக்கிறது. தூத்துக்குடி, புதுக்கோட்டை,...
தமிழகத்தில் வரும் 19 ஆம் தேதி முதல் பள்ளிகள் திறக்கப்படும் என்று முதல்வர் பழனிசாமி அறிவித்துள்ளார். இதுதொடர்பாக இன்று (ஜன.12) முதல்வர் பழனிசாமி வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் கூறியிருப்பதாவது: ‘கொரோனா வைரஸ் நோய்த் தொற்றை தடுப்பதற்காக, மத்திய...
ரஜினி நிச்சயம் எங்களுக்கு ஆதரவு அளிப்பார் என்று பாஜக தலைவர் எல். முருகன் தெரிவித்துள்ளார். நாகர்கோவிலில் பாஜக மாநில தலைவர் எல். முருகன் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், இரண்டு நாட்களாக நடைபெற்ற பாஜகவின்...
தமிழக அரசு பொங்கல் பரிசாக அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கு 2,500 ரூபாய் மற்றும் பொங்கல் பரிசு தொகுப்பை வழங்கி வருகிறது. ரேசன் கடைகளில் ஜனவரி 4 ஆம் தேதி முதல் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்பட்டு...
பாகுபலி திரைப்படம் மூலம் உலகப் புகழ் பெற்ற நடிகர் ஆக அங்கீகாரம் பெற்றவர் நடிகர் பிரபாஸ். பிரபாஸின் பெரியப்பாவை தற்போது அடுத்த தமிழக ஆளுநர் ஆக நியமிக்க பாஜக தலைமையிலான மத்திய அரசு முடிவு எடுத்துள்ளதாம்....
ஈரோட்டில் தொழிலதிபரை கடத்தி 21 லட்சம் ரூபாய் பறித்த சம்பவத்தில் இந்து மகாசபை நிர்வாகி உள்ளிட்ட 9 பேரை போலீசார் கைது செய்தனர். சென்னை கீழ்பாக்கத்தில் பழைமையான பொருட்களை வெளிநாடுகளுக்கு விற்கும் தொழில் நடத்தி வருபவர்...
சட்டமன்றத் தேர்தல் வரவுள்ள நிலையில், அரசியல் கட்சிகள் வித்தியாசமான முறையில் மக்கள் மத்தியில் பிரச்சாரம் செய்து வருகிறார்கள். இதில் ஒரு படி மேலே போயிருக்கிறது பாஜக. அவர்களின் வித்தியாசமான பொங்கல் கொண்டாட்டம் இணைய வைரலாக மாறியுள்ளது....
தமிழகத்தில் 3 மாவட்டங்களில் மிக கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இலங்கை மற்றும் குமரி கடல் பகுதி அருகே வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக தமிழகத்தில் மூன்று...
நடிகர் ரஜினிகாந்த், நேரடி அரசியலில் பங்கேற்க வர முடியவில்லை என்று சில நாட்களுக்கு முன்னர் அதிகாரப்பூர்வமாக அறிவித்தார். இந்நிலையில் அவர் அரசியல் களத்துக்கு வர வேண்டும் என்பதை வலியுறுத்தி, அவரது ரசிகர்கள் நேற்று சென்னை, வள்ளுவர்...
தமிழகத்தில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு இன்று முதல் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. ஒவ்வொரு ஆண்டும் பொங்கல் பண்டிகை மற்றும் விடுமுறை நாட்களுக்காக மக்கள் தங்கள் சொந்த ஊர்களுக்குச் செல்வது வழக்கம். இதற்காக கூடுதல் பேருந்துகள் இயக்கப்படும்....
முள்ளிவாய்க்கால் யாழ்பாண பல்கலைக்கழகத்தில் இடிக்கப்பட்ட நினைவுச் சின்னம் இடத்தில், யாழ்பாண பல்கலைக்கழக துணைவேந்தர் புதிய சின்னத்திற்கான அடிக்கலை நாட்டினார். இலங்கை முள்ளிவாய்க்காலில் நிறுவப்பட்ட ஈழத்தமிழர்களின் நினைவுச்சின்னத்தை இலங்கை ராணுவத்தினர் இரவோடு இரவாக சேதப்படுத்தினர். இதனைக் கண்டித்து...
பள்ளிகள் திறப்பு குறித்து எடுக்கப்பட வேண்டிய தேவையான நடவடிக்கைகள் அடங்கிய புதிய வழிகாட்டு நெறிமுறைகளை மாநில அரசுகளுக்கு மத்திய அரசு வழங்கியுள்ளது. கொரோனா வைரஸ் பரவல் காரணமாக நாடு முழுவதும் பள்ளிகள், கல்லூரிகள் மூடப்பட்டன. தற்போது...
சென்னை-மதுரை இடையேயான தேஜஸ் ரயில் சேவை இயக்கம் மீண்டும் தொடங்கிய நிலையில், முதல் வருகையில் சு. வெங்கடேசன் எம்பி இனிப்பு கொடுத்து வரவேற்றார். தென்மாவட்ட மக்களுக்கு சிறந்ததொரு வசதியாக சென்னை-மதுரை தேஜஸ் ரயில் இருந்து வந்தது....
சென்னையில் திமுகவின் வார்டு சபை கூட்டத்தில் ஸ்டாலினை நோக்கி வந்த மூதாட்டியால் பரபரப்பு ஏற்பட்டது. சென்னை ராயபுரத்தில் திமுக சார்பில் வார்டு சபை கூட்டம் நடந்தது. இந்தக் கூட்டத்தில் அதிமுக அரசை ஸ்டாலின் கடுமையாக விமர்சித்து...