கொரோனா தடுப்பூசி போட்ட உடனே மதுஅருந்தக்கூடாது என்று தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் கூறியுள்ளார். சென்னையில் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் பேசியதாவது, ‘வரும் 16 ஆம் தேதி கொரோனா...
ஆபாசமாக, அருவருக்கத்தக்க வீடியோக்களை நீக்க வேண்டும் என்று யூடியூப் வைத்திருப்பவர்களுக்கு சென்னை காவல் ஆணையர் எச்சரிக்கை விடுத்துள்ளார். தற்போது இணைய வசதி பெருகி விட்ட நிலையில், பிரபலமாவதற்காக ஒருசிலர் இதுபோன்று ஆபாச வீடியோக்களை பதிவேற்றுவதும், அதன்மூலமாக...
நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டங்களில் அடுத்த 24 மணி நேரத்தில் கனமழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. குமரி கடல் பகுதி அருகே வளிமண்டல மேலடுக்கு சுழற்சி தொடர்ந்து நீடித்து வருவதால், ...
ஜெயலலிதாவுடன் தவ வாழ்க்கை வாழ்ந்தவர் சசிகலா என்று அதிமுக முன்னாள் அமைச்சர் கோகுல இந்திரா புகழாரம் சூட்டியுள்ளார். பெங்களூரு சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் சசகிலா இன்னும் சில தினங்களில் வெளியே வருகிறார். சசிகலாவின் வருகையும், டிடிவி தினகரனின்...
பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கில் தாம் சொன்ன பிறகே கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டிருப்பதாக மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் கூறியுள்ளார். சீரமைப்போம் தமிழ்நாட்டை என்ற பெயரில் மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் தேர்தல்...
நடிகர் ரஜினிகாந்த கட்சி தொடங்கப்போவதில்லை என்று அறிவித்த நிலையில், அவரது மன்ற நிர்வாகி ஒருவர் ரஜினியின் பெயரிலேயே கட்சி தொடங்கியுள்ளார். கன்னியாகுமரி மாவட்ட ரஜினி மக்கள் மன்ற மாவட்ட துணைச் செயலாளராக இருப்பவர் ஆர்.எஸ். ராஜன்....
கர்நாடகா- தமிழக எல்லைப்பகுதிகளில் உள்ள பெயர்ப் பலகைகளில் தமிழ் எழுத்துக்களை அழித்தால் கடும் எதிர்வினைகளைச் சந்திக்க நேரிடும் என நாம் தமிழர் கட்சியின் சீமான் எச்சரிக்கை தெரிவித்துள்ளார். ஈரோடு மாவட்டம் தளவாடி பகுதியில் கர்நாடகா- தமிழக...
சன் டிவி மைக் ஒன்றை செய்தியாளர்கள் சந்திப்பின் போது அகற்றிய அமைச்சர் விஜய பாஸ்கரின் வீடியோ காட்சி தற்போது வைரலாகி வருகிறது. புதுக்கோட்டையில் இன்று செய்தியாளர்கள் சந்திப்பில் தமிழக அமைச்சர் விஜய பாஸ்கர் கலந்து கொண்டார்....
‘மிளகு ரசம், பூண்டு ரசம் குடித்தால் போதும் கொரோனா கிட்டவே வராது’ என பலே ஐடியா கொடுத்துள்ளார் தமிழக அமைச்சர் ராஜேந்திர பாலாஜி. தமிழக அரசு இந்தியாவுக்கான கொரோனா தடுப்பூசியை மக்கள் போட்டுக் கொள்ள விழிப்புணர்வு...
வரும் 27 ஆம் தேதி சசிகலா விடுதலையாகி வருவதால் அமமுக நிர்வாகிகள் சிறப்பு வரவேற்பு ஏற்பாடுகள் செய்து வருகின்றனர். கடந்த 2017 ஆம் ஆண்டு சொத்து குவிப்பு வழக்கில் பெங்களுரூ பார்ப்பன அக்ரஹார சிறையில் சசிகலாவுக்கு...
மெரினா கடற்கரையில் உள்ள மறைந்த ஜெயலலிதா நினைவிடத்தை முதல்வர் பழனிச்சாமி ஆய்வு செய்தார். மறந்த முதல்வர் ஜெயலலிதாவுக்கு சென்னை மெரினா கடற்கரையில் எம்.ஜி.ஆர் வளாகத்தில் நினைவிடம் அமைப்பதற்கு தமிழக அரசு சார்பில் 9 கோடி ரூபாய்...
கொரோனா தடுப்பூசி கண்டிப்பாக போட வேண்டுமா இல்லையா என்பது குறித்து தமிழக சுகாதாரத்துறை செயலர் ராதாகிருஷ்ணன் விளக்கமளித்துள்ளார். தமிழகத்தில் கொரோனா தடுப்பூசி பணிகள் வரும் 16 ஆம் தேதியிலிருந்து தொடங்குகிறது. இதற்காக மகராஷ்டிரா மாநிலம் புனேயில்...
தியேட்டர் டிக்கெட் விலை உயர்த்துவதற்கு பரிசீலனை செய்யலாம் என்று சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளை கருத்து தெரிவித்துள்ளது. தியேட்டர்களில் 100 சதவீத இருக்கைக்க அனுமதியளித்த தமிழக அரசின் உத்தரவுக்கு எதிராக உயர்நீதிமன்ற கிளையில் வழக்கு தொடர்பட்டது. இதனையடுத்து...
இன்னும் ஒரு சில மாதங்களில் தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தல் நடக்க உள்ளது. இதையொட்டி அரசியல் கட்சிகள் தீவிரப் பிரச்சாரங்களில் ஈடுபட்டு வருகின்றன. இந்நிலையில், தமிழக துணை முதல்வர், அதிமுகவின் ஒருங்கிணைப்பாளருமான ஓ.பன்னீர்செல்வம், ஒரு புதிய பிரச்சார...
பாஜக தேசியத் தலைவர் ஜெ.பி.நட்டா மற்றும் காங்கிரஸ் கட்சியின் முக்கிய நிர்வாகிகளில் ஒருவரான ராகுல் காந்தி ஆகிய இருவரும், வெவ்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக, ஜனவரி 14 ஆம் தேதியன்று தமிழகத்திற்கு வருகை தர உள்ளனர்....