மூச்சுத்திணறலால் பாதிக்கப்பட்டுள்ள சசிகலா, பெங்களூரு பவ்ரிங் மருத்துவமனையில் இருந்து விக்டோரியா மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்படுகிறார். மூச்சுத்திணறல் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சசிகலாவுக்கு, ரேபிட் டெஸ்ட் மூலமாக கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டது. அதில் கொரோனா இல்லை என்று...
ரஜினி மன்றத்தில் இருந்து விலகி திமுகவில் இணைந்த ஜோசப் ஸ்டாலினுக்கு கட்சி பதவி வழங்கப்பட்டுள்ளது. நடிகர் ரஜினிகாந்தின் ரஜினி மக்கள் மன்றத்தில் தூத்துக்குடி செயலாளராக இருந்தவர் ஜோசப் ஸ்டாலின். இவர் ஏற்கெனவே திமுகவில் இருந்து விலகி...
சொத்துக் குவிப்பு வழக்கில் தண்டனை பெற்ற, ஜெயலலிதாவின் நெருங்கிய தோழியாக இருந்த சசிகலா தற்போது சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். நேற்று அவருக்கு உடல்நிலை பாதிப்படைந்ததால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை எடுத்து வருகிறார். இந்நிலையில் அவர் வரும் 27...
தமிழகத்தைப் பொறுத்த வரையில் தாமரை சேற்றில் மட்டும் தன் வளர்கிறது என்று பாஜகவை விமர்சித்துப் பேசியுள்ளார் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவரும், சிதம்பரம் நாடாளுமன்றத் தொகுதியின் உறுப்பினருமான தொல்.திருமாவளவன். விழுப்புரத்தில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பேசிய...
சொத்துக் குவிப்பு வழக்கில் பெங்களூருவில் உள்ள பரப்பன அக்ரஹார சிறையில் அடைக்கப்பட்டு உள்ள சசிகலாவுக்கு நேற்று திடீர் உடல் நலக் குறைவு ஏற்பட்டது. இதனால் அவர் பெங்களூருவில் இருக்கும் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சைப்...
மூச்சுத்திணறல் காரணமாக சசிகலா பெங்களூரு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், பழனிசாமி-மோடியின் சந்திப்புக்கு பிறகே இந்த சம்பவம் நடந்துள்ளதாக நெட்டிசன்கள் கமெண்ட் அடித்து வருகின்றனர். மூச்சுத்திணறல் காரணமாக சசிகலா பெங்களூரு பரப்பன மருத்துவமனையில் இருந்து, போரிங் மருத்துவமனைக்கு...
சசிகலாவுக்கு மீண்டும் மூச்சு திணறல் ஏற்பட்டதையடுத்து சாதாரண வார்டில் இருந்து ஐசியூ.,க்கு மாற்றப்பட்டார். ஜெயலலிதாவின் சொத்துகுவிப்பு வழக்கில் பெங்களூரு பரப்பன சிறைக்கு சென்ற சசிகலா வரும் 27 ஆம் தேதி வெளியே வருகிறார். இந்த நிலையில்,...
காங்கிரஸ் கட்சி உடனான கூட்டணியில் மக்கள் மய்யத் தலைவர் சேர விரும்பினார் நாங்கள் வரவேற்போம் என தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் தலைவர் கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார். தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் நெருங்கி வருவதை அடுத்து பல கட்சிகளும்...
சசிகலா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதால் அவரது விடுதலையில் ஏதேணும் சிக்கல் எழுந்துள்ளதா என்ற கேள்விக்கு அவரது வழக்கறிஞர் செந்தூரப் பாண்டியன் செய்தியாளர்களிடம் பதில் அளித்துள்ளார். சசிகலா பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் இருந்து வருகிற ஜனவரி 27-ம்...
பெங்களுரூ சிறையில் உள்ள சசிகலாவுக்கு திடீர் உடல் நலக்குரைவு ஏற்பட்டுள்ளதால் அவரை மருத்துவமனையில் சேர்க்க சிறை நிர்வாகம் முடிவு செய்துள்ளதாக செய்திகள் வெளியாகி வருகின்றன. வருகிற ஜனவரி 27-ம் தேதி பெங்களூரு சிறையில் சொத்துக்குவிப்பு வழக்கின்...
திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு நோபல் பரிசு கொடுக்க வேண்டும் என்று சிபாரிசு செய்துள்ளார் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி. இன்னும் ஒரு சில மாதங்களில் தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தல் வர உள்ளதால், தமிழக முதல்வரும் அதிமுகவின்...
தூத்துக்குடியில் கனமழையால் சாலைகள் முழுவதும் குண்டும் குழியுமாக சீர்குலைந்துள்ள நிலையில், தினசரி வாகன ஓட்டிகள் உயிரை கையில் பிடித்தபடி பயணம் செய்யும் அவல நிலை ஏற்பட்டுள்ளது. குமரி கடல்பகுதியில் நீடித்த வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக...
ஒவ்வாமை உள்ளவர்கள் தடுப்பூசி போடவேண்டாம் என்று சீரம் நிறுவனம் வேண்டுகோள் விடுத்துள்ளது. நாடு முழுவதும் கொரோனா தடுப்பூசி போடும் பணிகள் முழுவீச்சில் நடந்து வருகின்றன. திங்கட்கிழமை மாலை நிலவரப்படி மொத்தம் 3 லட்சத்து 81 ஆயிரத்து...
தமிழக கூட்டுறவுத் துறை அமைச்சர் செல்லூர் ராஜூ, அதிமுக சார்பில் மதுரையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பொதுக் கூட்டத்தில் பேசிய போது, ‘மதுரைக்காரன் தப்பு பண்ணமாட்டான்’ என்று தனக்குத் தானே புகழாரம் சூட்டிக் கொண்டார். அவர் மேலும்...
தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் நெருங்கிய தோழியாக இருந்தவர் சசிகலா. அவர், ஜெயலலிதா மறைவுக்குப் பின்னர் அதிமுகவின் பொதுச் செயலாளராக பதவியேற்றார். அதைத் தொடர்ந்து தமிழகத்தின் முதலமைச்சர் ஆவதற்கு சசிகலா திட்டம் போட்டார். அதற்குள் சொத்துக்...