மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு கொரோனா தொற்றுக்கு சிகிச்சைப் பெற்று வரும் சசிகலா நல்ல உடல் நலத்தோடு நீண்ட நாட்கள் உயிர் வாழ வேண்டும் என்று கூறியுள்ளார் அதிமுகவின் துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி.முனுசாமி முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் நெருங்கிய...
ஓசூரில் முத்தூட் ஃபைான்ஸ் நிறுவனத்தில் துப்பாக்கி முனையில் 25 கிலோ தங்கம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் முத்தூட் ஃபைனான்ஸ் நிறுவனத்தின் கிளை செயல்பட்டு வருகிறது. அங்கு இன்று காலை...
மதுரையில் நடுரோட்டில் நிறுத்தப்பட்டிருந்த துணை கண்காணிப்பாளரின் வாகனத்திற்கு அபராதம் விதிக்கப்பட்டது. மதுரை மாவட்டம் கீழ ஆவணி மூல வீதியில் போக்குவரத்து நெரிசலை ஏற்படுத்தும் விதமாக அரசு வாகனம் நின்று கொண்டிருந்தது. இதனால் வாகனத்திற்கு பின்னே அடுத்தடுத்து...
சசிகலாவிற்கு கொரோனா நோய்த்தொற்று உறுதியானதை தொடர்ந்து அவருடன் சிறையில் இருந்த இளவரசிக்கு இன்று கொரோனா பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது. கடந்த 2017 ஆம் ஆண்டு சொத்துக்குவிப்பு வழக்கில் சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோர் கைது செய்யபட்டனர்....
திமுக, வரும் சட்டமன்றத் தேர்தலில் பாமகவோடு கூட்டணி வைத்து தேர்தலை சந்திக்க வாய்ப்பு உள்ளதாக பார்க்கப்படுகிறது. இது குறித்து திமுகவின் சில முக்கிய நிர்வாகிகள் பாமகவினரோடு பேச்சுவார்த்தையில் ஈடுபட்டிருப்பதாகவும் தகவல். இப்படி பாமக, திமுக கூட்டணியில்...
இந்தியாவில் சில நாட்களுக்கு முன்னர் கொரோனா தடுப்பூசி மக்கள் பயன்பாட்டுக்கு வந்தது. இந்தியாவைப் பொறுத்தவரை சீரம் இன்ஸ்டிட்யூட்டின் ‘கோவிஷீல்டு’ மற்றும் பாரத் பயோடெக் நிறுவனத்தின் ‘கோவாக்ஸின்’ ஆகிய மருந்துகளுக்கு அவசரகால பயன்பாட்டுக்கு அனுமதி கொடுக்கப்பட்டன. இதில்...
நடிகரும் மக்கள் நீதிமன்ற தலைவருமான கமல்ஹாசன் காலில் செய்யப்பட்ட அறுவை சிகிச்சை முடிந்து பூர்ண குணமடைந்து இன்று வீடு திரும்பினார். நடிகர் கமல்ஹாசன் கடந்த 2016 ஆம் ஆண்டு எதிர்பாராத விதமாக ஏற்பட்ட விபத்து காரணமாக...
முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் நெருங்கிய தோழியான சசிகலாவுக்கு இரண்டு நாட்களுக்கு முன்னர் உடல் நல பாதிப்பு ஏற்பட்டது. சொத்துக் குவிப்பு வழக்கில் பெங்களூரு சிறையில் அடைக்கப்பட்டு இருக்கும் சசிகலாவை, சிறை நிர்வாகம் நகர அரசு மருத்துவமனையில்...
தமிழகத்தில் கொரோனா பாதிப்புகளின் எண்ணிக்கை நேற்று திடீரென அதிகரித்துள்ளது. தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நிலவரத்தை சுகாதாரத்துறை வெளியிட்டுள்ளது. அதன்படி, நேற்று மட்டும் 60 ஆயிரத்து 788 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. அதில் 596 பேர்...
சொத்துக் குவிப்பு வழக்கில் பெங்களூரு சிறையில் தண்டனையை அனுபவித்து வந்த சசிகலாவுக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. காய்ச்சல், நுரையீரல் தொற்று இருந்ததால் பெங்களூரு விக்டோரியா மருத்துவனையில் சசிகலா நேற்று சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில், இன்று சசிகலாவுக்கு...
சசிகலா சிறையில் இருந்து இல்லாமல் மருத்துவமனையில் இருக்கும் போதே விடுதலை ஆகி அங்கிருந்தே நேரடியாக சென்னை திரும்புவார் எனத் தெரிகிறது. சொத்துக் குவிப்பு வழக்கில் தண்டனை பெற்று பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் சசிகலா இருந்து...
தமிழகத்தில் எதிர்க்கட்சியாக இருக்கும் திராவிட முன்னேற்றக் கழகத்தின் ‘மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியில்’ விடுதலைச் சிறுத்தைகள் கட்சியும் இடம் பெற்றுள்ளது. இந்தக் கூட்டணி வரும் சட்டமன்றத் தேர்தலின் போதும் தொடரும் எனத் தெரிகிறது. அதே நேரத்தில் கடந்த...
புதுச்சேரியில் போலீசாரால் தேடப்பட்டு வந்த பெண் தாதா, பாஜகவில் இணைந்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. புதுச்சேரியில் காரைக்கால் பகுதியைச் சேர்ந்தவர் எழிலரசி. பிரபல தாதாவான இவர், பல தொழிலதிபர்களை மிரட்டி பணம் பறிந்து வந்ததாக புகார்கள்...
தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, சமீபத்தில் இரண்டு நாள் பயணமாக டெல்லி சென்று வந்தார். இந்தப் பயணத்தின் போது பிரதமர் நரேந்திர மோடியையும், மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை முதல்வர் பழனிசாமி நேரில் சந்தித்துப் பேசினார்....
உடல்நலக் குறைவால் பெங்களூருவில் உள்ள அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ள சசிகலாவுக்கு கடந்த ஒரு வாரமாகவே காய்ச்சல் இருந்தது என்று அவரது உறவினரும் அமமுக பொதுச் செயலாளருமான டிடிவி தினகரன் அதிர்ச்சிகர தகவல் தெரிவித்துள்ளார். சசிகலாவுக்கு...