தமிழக அரசு வழங்கி வரும் பொங்கல் பரிசுத்தொகை 2,500 ரூபாய் பெறுவதற்கு இன்றே (ஜன.25) கடைசி நாளாகும். எனவே, பொங்கல் பரிசுத்தொகை பெறாதவர்கள் ரேஷன் கடைக்கு சென்று பெற்றுக்கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர். பொங்கல் பண்டிகையை முன்னிட்டு குடும்ப...
செயற்கை நுண்ணறிவு கண்காணிப்புடன் ஆன்லைனில் ஒரு மணி நேரம் செமஸ்டர் தேர்வு நடைபெறும் என்று அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது. இது தொடர்பாக அண்ணா பல்கலைக்கழகத்தின் அதிகாரப்பூர்வ இணையதளமான, https://aucoe.annauniv.edu/ பக்கத்தில் அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி, அடுத்த...
இந்தியாவில் பறவைக் காய்ச்சல் வைரலாக பரவி வரும் நிலையில், சிக்கனை எப்படி சாப்பிட வேண்டும் என்பதை குறித்து மத்திய அரசு தெரிவித்துள்ளது. மத்திய அரசின் ஆளுகைக்குட்பட்ட இந்திய உணவு மற்றும் தர நிர்ணய ஆணையம் அண்மையில்...
சசிகலா தமிழக அரசியல் ஈடுபட வேண்டும் என்பதே என் விருப்பம் என்று தேமுதிகவின் முக்கிய நிர்வாகி பிரேமலா விஜயகாந்த் தெரிவித்துள்ளார். தேமுதிக தற்போது, அதிமுகவுடனான கூட்டணியில் இருக்கிறது. அதே நேரத்தில் வரும் சட்டமன்றத் தேர்தலுக்கும் இந்தக்...
திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், நேற்று திமுக சார்பில் திருத்தணியில் ஒருங்கிணைக்கப்பட்ட கூட்டத்தில் பங்கேற்றார். அங்கு அவருக்கு திமுகவினர், கடவுள் முருகனின் குறியீடாக இருக்கும் வேல் ஒன்றை கொடுத்தனர். திருத்தணியில் முருகன் கோயில் மிகவும் பிரபலம் என்பதால்...
வரும் சட்டமன்றத் தேர்தலில் தாங்கள் நிற்கும் சட்டமன்றத் தொகுதியில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் நேரடியாக போட்டியிட வேண்டும் என்று பலரும் சவால் விட்டு வருகின்றனர். அந்த வகையில் முன்னதாக நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர்...
சசிகலா, இன்னும் ஒரு சில நாட்களில் சிறையிலிருந்து விடுதலையாக உள்ள நிலை திடீரென அவரது மோசமடைந்துள்ளது பல்வேறு சந்தேகங்களை எழுப்பியுள்ளன. குறிப்பாக, இதற்குப் பின்னால் எதாவது சதி வேலைகள் நடைபெறுகிறுகின்றனவா என்கிற சந்தேகம் பரவலாக எழுந்துள்ளது....
ஜெயலலிதா மறைந்த பிறகு திமுக தலைவர் ஸ்டாலின் அதிமுகவை இரண்டாக பிரிக்க நினைத்தார் என்று முதல்வர் பழனிசாமி குற்றம்சாட்டியுள்ளார். தமிழக சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு கோவையில் முதல்வர் பழனிசாமி இன்று தேர்தல் பரப்புரை மேற்கொண்டார். அப்போது...
சசிகாலா தொடர்ந்து அவருடன் சிறையிலிருந்த இளவரசிக்கும் கொரோனா வைரஸ் தொற்று உறுதியாகியுள்ளது. முன்னாள் தமிழ்நாடு முதல்வர் ஜெயலலிதா மற்றும் சசிகலா மீதான சொத்துக்குவிப்பு வழக்கில் 4 ஆண்டுகள் சிறைத் தண்டனை பெயரில் சசிகாலா, பெங்களூருவில் உள்ள...
வெற்றி நடைபோடும் தமிழகம் என்ற பெயரில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி அதிமுக சார்பில் பிரச்சாரம் நடத்தி வருகிறார். இன்றும் நாளையும் கோவை மாவட்டத்தில் பிரச்சாரம் மேற்கொள்கிறார். கோவை உள்ள ராஜவீதியில் தனது பரப்புரையைத் தொடங்கினார். அங்குள்ள...
சசிகலா உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் அடைந்து வருவதாக விக்டோரியா மருத்துவமனை கண்காணிப்பாளர் தெரிவித்துள்ளார். கடந்த 4 ஆண்டுகளாக சொத்து குவிப்பு வழக்கில் சிறை தண்டனைப் பெற்ற சசிகலா வரும் 27 ஆம் தேதி விடுதலையாக உள்ள...
ஓசூர் முத்தூட் பைனான்ஸ் நிறுவனத்தில் 25 கிலோ தங்கம் கொள்ளையடிக்கப்பட்ட நிலையில், 6 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் முத்தூட் ஃபைனான்ஸ் நிறுவனத்தின் கிளை செயல்பட்டு வருகிறது. அங்கு இன்று காலை...
திருப்பூரில் தேர்தல் பிரசாரம் மேற்கொள்வதற்காக அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி இன்று தமிழகம் வருகிறார். இதற்காக பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. தமிழக சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு அரசியல் தலைவர்கள் தீவிர...
சசிகலா விடுதலை, ஒரு சில மாதங்களில் சட்டப்பேரவைத் தேர்தல் என தமிழக அரசியல் களம் சூடுபிடித்துள்ளது. பிரதான அரசியல் கட்சிகள் அனைத்தும் பம்பரமாக சுற்றித் தேர்தல் பிரச்சாரங்களில் ஈடுபட்டு வருகின்றன. கூட்டணி காய் நகர்த்தல்களும் திரை...
பொள்ளாச்சி பாலியல் வழக்கில் துணைசபாயகர் ஜெயராமனைத் தொடர்புபடுத்தி பேசியதற்கு விளக்கம் கேட்டு உயர்நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. திமுக இளைஞரணி தலைவர் செயலாளர் உதயநிதி ஸ்டாலின் ‘விடியலை நோக்கி ஸ்டாலினின் குரல்’ என்ற முழக்கத்தை எழுப்பி பரப்புரை...