9 மற்றும் 11ஆம் வகுப்புகளுக்கு விரைவில் பள்ளிகள் திறக்கப்பட உள்ள நிலையில் சுழற்சி முறையில் வகுப்புகளை நடத்த பள்ளிக்கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக கடந்த ஆண்டு மார்ச் மாதம் முதல் பள்ளிகள்...
துணை முதல்வர் ஓ பன்னீர்செல்வம் மகனும் அதிமுக மக்களவை எம்பியுமான ரவீந்திரநாத் குமார் பிரதமர் மோடியை திடீரென சந்தித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது அதிமுக மக்களவை எம்பி இரவீந்திரநாத் குமார் இன்று பிறந்தநாளை கொண்டாடுவதை அடுத்து...
அரசியலைப் பொருத்தவரை சசிகலாவும் ரஜினியும் ஒன்றுதான் என சற்றுமுன் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த பாஜக பிரமுகர் எச் ராஜா தெரிவித்துள்ளார் சொத்துக் குவிப்பு வழக்கில் 4 ஆண்டுகள் சிறை தண்டனை பெற்ற சசிகலா சமீபத்தில் விடுதலையான...
தமிழக அமைச்சர் ஒருவருக்கு நடிகர் விவேக் தனது டுவிட்டர் பக்கத்தில் வாழ்த்து தெரிவித்த நிலையில் அவரை நெட்டிசன்கள் கழுவி ஊற்றி வருவது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது தமிழக அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் சமீபத்தில் தனது திருமண...
அதிமுகவின் முன்னாள் பொதுச் செயலாளர் சசிகலா, வரும் 7 ஆம் தேதி, தமிழகம் வருகிறார் என்று அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் அறிவித்துள்ளார். சொத்துக் குவிப்பு வழக்கில் சிறையில் அடைக்கப்பட்ட...
பல்துறை நிபுணராக அறியப்படும் சுமந்த் ராமனை திமுக சட்டமன்ற உறுப்பினர் பி.டி.தியாகராஜன், கடுமையாக விமர்சித்துப் பேசியுள்ளார். பொருளாதாரம், அரசியல், விளையாட்டு என பல துறைகள் குறித்து தொடர்ந்து உரையாடி வருபவர் சுமந்த் ராமன். அவரது அரசியல்...
தமிழக அமைச்சர்களின் செய்தியாளர்கள் சந்திப்பில், காக்கா வந்து தொல்லை கொடுத்ததும், அதை அவர்கள் ஓட்டிய சுவாரஸ்ய சம்பவமும் நடந்துள்ளது. தமிழக மீன் வளத் துறை அமைச்சர் ஜெயக்குமார் மற்றும் பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன்...
அதிமுக கூட்டணியில் நாங்கள் கேட்ட தொகுதி கிடைக்கவில்லை என்றால் மூன்றாவது அணி அமைப்போம் என அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் கூறியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது அதிமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள...
பொதுத் துறை வங்கிகளை தனியார்மயமாக்கப்படும் என்று மத்திய அரசு சொல்லும் விஷயம் மக்களுக்கு விரோதமான வகையில் உள்ளது என்று தமிழக கூட்டுறவுத் துறை அமைச்சர் செல்லூர் ராஜூ கூறியுள்ளார். இது குறித்து அவர் மேலும் கூறுகையில்,...
முதல்வர் எடப்பாடி பழனிசாமி, எப்போது பிரச்சாரத்திற்கு சென்றாலும் சில சுவாரஸ்யமான சம்பவங்கள் நடப்பது உண்டு. அந்த வகையில் தற்போது இன்னொரு வைரல் ரக சம்பவம் நடந்துள்ளது. பொதுவாக, வேன் மீது ஏறி மக்கள் மத்தியில் பிரச்சாரம்...
வரலாறு காணாத ஊழலில் திளைக்கும் அதிமுக ஆட்சியின் பார்வையாளராக மட்டும் இருக்கும் ஆளுநரின் உரை மற்றும் சட்டமன்ற கூட்டத்தொடர் முழுவதும் புறக்கணிப் போவதாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,...
அதிமுக என்னும் மாபெரும் இயக்கத்தை உடைக்க சசிகலா, தினகரன் அல்ல எந்த கொம்பனாலும் முடியாது என்று சவால் விட்டுள்ளார் தமிழக மீன் வளத் துறை அமைச்சர் ஜெயக்குமார். சொத்துக் குவிப்பு வழக்கில் சிறையில் அடைக்கப்பட்ட சசிகலா,...
தனக்கென ஒரு தனி ‘தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர்’ சங்கம் வைத்துள்ளார் இயக்குநரும் நடிகருமான டி.ராஜேந்தர். தனக்கு ஆதரவாக உள்ள தயாரிப்பாளர்களை வைத்துக் கொண்டு, அவ்வப்போது தமிழ்த் திரையுலகப் பிரச்சனைகளை பேசி வருபவர் டி.ஆர். அந்த வகையில்...
தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, சமீபத்தில் செய்தியாளர்களை சந்தித்த போது, அவருக்கும் நிருபர் ஒருவருக்கும் நடந்த காரசார விவாதம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. எடப்பாடி பழனிசாமி, தமிழக முதல்வராக பொறுப்பேற்றதில் இருந்து அவ்வப்போது நிருபர்களை சந்தித்து கேள்விகளுக்கு...
நாடு முழுவதும் இன்று போலியோ சொட்டு மருந்து முகாம் நடைபெற்று வருகிறது. இந்தியாவில் குழந்தைகளுக்கு இளம்பிள்ளை வாதம் ஏற்படாமல் பாதுகாக்கும் நோக்கில், 1978-ம் ஆண்டு முதல் போலியோ சொட்டு மருந்து வழங்கப்பட்டு வருகிறது. ஐந்து வயதுக்கு...