சென்னை: பருவநிலை மாறுபாடு காரணமாக உலகின் பல நகரங்களிலும் கடும் வறட்சியும், அதிகப்படியான வெள்ளமும் ஏற்படுகிறது. ஆனால் சென்னையில் இருக்க கூடிய 11 மில்லியன் மக்களுக்கு மட்டும் இரண்டும் மாறி மாறி ஏற்படுகிறது. இந்தியாவின் ஆறாவது...
ஆட்சிக்கு வந்தபின் என்னென்ன செய்வோம் என திமுக தலைவர் முக ஸ்டாலின் கூறுவதை ஆட்சியில் இருக்கும்போதே தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி செய்து கொண்டு இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அரசு ஊழியர்களின் போராட்டங்களின்...
முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் தோழி சசிகலா சமீபத்தில் சிறையிலிருந்து விடுதலையான நிலையில் அவர் வரும் 7ஆம் தேதி சென்னை வருவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. இந்த நிலையில் சற்று முன் தென்காசியில் பேட்டியளித்த அமமுக பொதுச் செயலாளர்...
முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் சிக்கி பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேர் கடந்த 25 ஆண்டுகளுக்கும் மேலாக சிறையில் தண்டனை வகித்து வருகின்றனர். பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரை விடுதலை செய்ய வேண்டும் என...
நாடாளுமன்றத்திலேயே கடும் எதிர்ப்புகளுக்கு மத்தியில், சர்ச்சைக்குரிய வகையில் ஒப்புதல் பெற்று, சட்டமானது வேளாண் சட்டங்கள். இந்தச் சட்டங்களை எதிர்த்து கடந்த 65 நாட்களுக்கும் மேலாக பெருந்திரளான விவசாயிகள் டெல்லி எல்லைகளில் போராட்டம் நடத்தி வருகிறார்கள். இந்தப்...
கந்த சஷ்டி கவசத்தை இழிவு படுத்தியதாக கறுப்பர் கூட்டம் என்ற யூடியூப் சேனலை நடத்தி வந்த செந்தில் வாசன், சுரேந்திரன் உள்பட 3 பேர் கைது செய்யப்பட்டனர் என்பதும் அதன் பின்னர் சுரேந்திரன், செந்தில் வாசன்,...
தமிழகத்தில் இன்னும் ஒரு சில மாதங்களில் சட்டமன்ற பொதுத்தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில் அரசியல் கட்சிகள் அனைத்தும் கூட்டணி மற்றும் பிரச்சாரத்தில் தீவிர கவனம் செலுத்தி வருகின்றன. அதிமுக மற்றும் திமுக ஆகிய இரு கட்சிகளுமே...
இந்த ஆண்டுக்கான நாடாளுமன்ற கூட்டத் தொடர் நடந்து வருகிறது. கூட்டத் தொடரில் திமுக மாநிலங்களவை உறுப்பினர் இளங்கோ, திருக்குறளை மேற்கோள் காட்டிப் பேசியுள்ள பேச்சு கவனம் பெற்றுள்ளது. வேளாண் சட்டங்களுக்கு எதிராக பேசிய இளங்கோ, ‘உழுதுண்டு...
கொரோனா வைரஸ் நோய் தொற்று காரணமாக, கடந்த பல மாதங்களாக தமிழகத்தில் உள்ள கல்வி நிறுவனங்கள் மூடப்பட்டிருந்தன. இந்நிலையில் வரும் 8 ஆம் தேதி முதல் கல்லூரிகள் முழு வீச்சில் இயங்க அனுமதி கொடுத்து அரசாணை...
சொத்துக்குவிப்பு வழக்கில் 4 ஆண்டுகள் சிறை தண்டனை பெற்ற முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் தோழி சசிகலா கடந்த 27ஆம் தேதி விடுதலை ஆனார் என்பது தெரிந்தது. அவர் தற்போது பெங்களூரில் இருந்து வரும் நிலையில் விரைவில்...
முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கடந்த 25 ஆண்டுகளுக்கும் மேலாக சிறையில் இருக்கும் பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரை விடுதலை செய்ய வேண்டும் என்ற கோரிக்கை தமிழக அரசியல் கட்சித் தலைவர்களிடமிருந்து இருந்து...
டெல்லி எல்லைகளில் கடந்த இரண்டு மாதங்களுக்கு மேலாக கடுங்குளிரையும் பொருட்படுத்தாமல், பெருந்திரளான விவசாயிகள் மத்திய அரசு கொண்டு வந்துள்ள புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிராக போராடி வருகின்றனர். விவசாயிகளின் போராட்டம் நாளுக்கு நாள் வீரியமடைந்து கொண்டே...
அதிமுகவின் முன்னாள் பொதுச் செயலாளர் சசிகலா, வரும் 7 ஆம் தேதி, தமிழகம் வருகிறார் என்று அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் சில நாட்களுக்கு முன்னர் அறிவித்திருந்தார். தற்போது அவர்...
ஆன்லைன் சூதாட்டம் காரணமாக இளைஞர்கள் லட்சக்கணக்கில் பணத்தையும் விலைமதிப்பில்லா உயிரையும் இழந்து வருவதால் அந்த விளையாட்டிற்கு தடை விதிக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் பல மாதங்களாக கோரிக்கை விடுத்து வருகின்றனர் நேற்று கூட சென்னையைச்...
பாஜக பிரமுகர் அண்ணாமலைக்கு ’ஒய்’ பிளஸ் பாதுகாப்பு வழங்க தமிழக அரசு உத்தரவிட்டு இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது சமீபத்தில் ஐபிஎஸ் அதிகாரியான அண்ணாமலை பாஜகவில் இணைந்தார் என்பதும் பாஜகவில் இணைந்த ஒரு சில...