போகி பண்டிகையின் போது பழைய பொருட்களை எரிக்க புதிய கட்டுப்பாடுகளைச் சென்னை மாநகராட்சி உத்தரவிட்டுள்ளது. தமிழ்நாட்டில் ஜனவரி 14-ம் தேதி முதல் 16-ம் தேதி வரையில் பொங்கல் பண்டிகை கொண்டாடப்படுகிறது. அதில் போகி பண்டிகை ஜனவரி...
10 முதல் 12 ஆம் வகுப்பு வரையிலான மாணவர்கள் பொதுத்தேர்வு எழுத உள்ள நிலையில் இந்த மாணவர்களுக்கான தேர்வு கட்டணம் மற்றும் தேர்வுக் கட்டணம் செலுத்த புதிய கடைசி தேதி ஆகியவற்றை அரசு தேர்வு இயக்ககம்...
சென்னை மெட்ரோ ரயிலில் பயணம் செய்பவர்கள் வரிசையில் காத்திருந்து டிக்கெட் எடுக்க வேண்டிய நிலை ஏற்பட்டு இருக்கும் நிலையில் இனி காத்திருந்து டிக்கெட் எடுக்க வேண்டிய அவசியம் இல்லை என்றும் வாட்ஸ்அப் மூலம் ஆன்லைனில் டிக்கெட்...
சென்னை அண்ணாசாலை உள்ளிட்ட 7 முக்கிய சாலைகளை அகலப்படுத்த சென்னை பெருநகர வளர்ச்சி குழுமம் திட்டமிட்டுள்ளதை அடுத்து சென்னையில் உள்ள முக்கிய கட்டிடங்கள் இடிக்க வாய்ப்பு இருப்பதாக கூறப்படுவதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. சென்னையில் தற்போது...
தமிழ்நாடு என்று அழைப்பதற்கு பதிலாக தமிழகம் என்று அழைக்க வேண்டும் என்றும் இந்தியாவிற்குள் தமிழகமும் ஒரு அங்கம் என்பதால் இந்தியா என்ற நாட்டிற்குள் இன்னொரு நாடு தேவையா? என்றும் தமிழக ஆளுனர் ஆர்.என். ரவி பேசியது...
தாம்பரம் – மதுரவாயில் தேசிய நெடுஞ்சாலையில் ஏற்கனவே 423 விபத்துக்கள் நடந்த நிலையில் தேசிய நெடுஞ்சாலைத்துறை கண்டுகொள்ளாமல் இருந்த நிலையில் தற்போது மேலும் ஒரு இளம்பெண் பலியாகி இருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. நேற்று...
தமிழக அமைச்சர் உதயநிதி மற்றும் அவரது மனைவி கிருத்திகா உதயநிதியின் மகன் இன்பநிதி ஒரு இளம்பெண்ணுடன் இருக்கும் புகைப்படம் நேற்று இரவு முதல் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இந்த புகைப்படம் குறித்து பல சர்ச்சைக்குரிய...
ஒரு யூடியூப் சேனல், 4 சப்ஸ்கிரைபர் மற்றும் 40 ஆயிரம் ரூபாய் கேமராவை வைத்துக்கொண்டு இருப்பர்கள் எல்லாம் பத்திரிகையாளர்கள் என்று கூறிக்கொண்டு பேட்டி எடுக்க வருகிறார்கள் என்று அண்ணாமலை ஆவேசமாக தெரிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது....
சாதிச் சான்றிதழ் பெறும் விதிகளில் உள்ள சிக்கலைக் குறைக்க, ஒரு நபரின் பெற்றோர் அல்லது உடன்பிறப்புகளுக்கு வழங்கப்பட்ட சான்றிதழ் ஏற்கனவே ஆய்வுக் குழுவால் சரிபார்க்கப்பட்டிருந்தால், சமூகச் சான்றிதழ் மறுக்கப்படக்கூடாது” என்று சென்னை உயர் நீதிமன்றம் நேற்று...
சென்னையில் விரைவில் ரோப்கார் அமைப்பதற்கான ஆய்வுப்பணிகள் நடைபெற்று வருகிறன. இந்த ரோப்கார் திட்டம் ஆய்வுப் பணிகள் சென்னை மெரினா கடற்கரை முதல் பெசண்ட் நகர் வரை நடைபெற்று வருகிறது. சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் துறை...
பாரதிய ஜனதா கட்சியிலிருந்து வெளியேறிய நடிகையும் நடன இயக்குனருமான காயத்ரி ரகுராம் அதிமுக, திமுக, விடுதலை சிறுத்தைகள் கட்சி, நாம் தமிழர் கட்சி என எந்த கட்சி அழைப்பு விடுத்தாலும் அந்த கட்சிக்கு செல்வேன் என...
சாலைகளில் பெய்யும் மழையைச் சேமிக்க ஜெர்மன் தொழில்நுட்பத்தைக் கோயம்புத்தூர் நகராட்சி செயல்படுத்த உள்ளது. கோயம்புத்தூரில் ரேஸ் கோர்ஸ் சாலையில் ஜெர்மன் தொழில்நுட்பம் மூலம் மழை நீரை சேமிக்கும் திட்டத்தைச் செயல்படுத்தத் திட்டமிடப்பட்டுள்ளது. ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின்...
தமிழ்நாடு அரசு ஜனவரி முதல் மார்ச் வரையிலான 4-ம் காலாண்டில் 51 ஆயிரம் கோடி ரூபாய்க் கடன் வாங்க உள்ளதாகத் தெரிவித்துள்ளது. தமிழ்நாட்டின் வருவாய் சென்ற ஆண்டுடன் ஒப்பிடும் போது 28 சதவீதம் அதிகரித்துள்ளது. 2021-2022...
10ஆம் வகுப்பு, 11ஆம் வகுப்பு மற்றும் 12ஆம் வகுப்பு பொதுத் தேர்வுக்கான தேதிகள் சமீபத்தில் அறிவிக்கப்பட்ட நிலையில் இந்த தேர்வுகளை எழுத விரும்பும் தனித் தேர்வர்கள் விண்ணப்பிக்க வேண்டிய கடைசி தேதி குறித்த அறிவிப்பை அரசு...
சம வேலைக்கு சம ஊதியம் என்ற கோரிக்கையை வலியுறுத்தி கடந்த 6 நாட்களாக சென்னை நுங்கம்பாக்கம் டிபிஐ வளாகத்தில் இடைநிலை ஆசிரியர்கள் குடும்பத்தோடு உண்ணாவிரதப் போராட்டம் நடத்திக் கொண்டிருந்த நிலையில் நேற்று திடீரென உண்ணாவிரத போராட்டத்தை...