கடந்த சில நாட்களாக பெட்ரோல் விலை மற்றும் டீசல் விலை அதிகரித்து கொண்டே வரும் நிலையில் பொதுமக்கள் பெரும் அதிருப்தியில் உள்ளனர். நேற்று நாடாளுமன்றத்தில் திமுக மற்றும் காங்கிரஸ் எம்பிக்கள் பெட்ரோல் மற்றும் டீசல் விலை...
சசிகலாவுக்கும் அதிமுகவுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்றும் சசிகலாவை அதிமுகவில் சேர்ப்பதற்கு வாய்ப்பே இல்லை என்றும் அதிமுக அமைச்சர்கள் மற்றும் தலைவர்கள் கூறிவருகின்றனர். இந்த நிலையில் சசிகலா அதிமுக பொதுச் செயலாளராக ஓபிஎஸ் ஆதரவு என...
சொத்துக் குவிப்பு வழக்கில், சிறைத் தண்டனையை முடித்துவிட்டு, இரண்டு நாட்களுக்கு முன்னர் பெங்களூருவிலிருந்து சென்னைக்கு வந்தார் சசிகலா. அவருக்கு அமமுக தொண்டர்கள் மற்றும் அதிமுகவில் இருக்கும் அவரது ஆதரவாளர்கள் பிரம்மாண்ட வரவேற்பு கொடுத்தனர். கர்நாடகா எல்லையில்...
பிரபல எழுத்தாளர் லட்சுமி ராஜரத்தினம் அவர்கள் உடல் நலக்குறைவால் காலமானார். அவருக்கு வயது 78. கடந்த 1942-ம் ஆண்டு பிறந்த லட்சுமி ராஜரத்தினம் அவர்கள் சுமார் 1500க்கும் அதிகமான சிறுகதைகளையும், 300க்கும் மேற்பட்ட நாவல்களையும், நூற்றுக்கும்...
ஏற்கனவே தமிழக அரசு இளவரசி மற்றும் சுதாகரன் சொத்துக்களை அரசுடமையாக்கிய நிலையில் தற்போது சசிகலாவின் சொத்துக்களும் அரசுடமையாக்கப்பட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது சொத்துக்குவிப்பு வழக்கில் சசிகலா, இளவரசி மற்றும் சுதாகரன் ஆகிய மூவருக்கும் தண்டனை வழங்கப்பட்ட...
சசிகலா மீண்டும் அதிமுகவுக்குள் வரக் கூடாது என்பதில் மிக உறுதியாக இருக்கும் அக்கட்சியின் நிர்வாகிகளில் ஒருவர் தமிழக மீன் வளத் துறை அமைச்சர் ஜெயக்குமார். தற்போது அதிமுகவைப் பொறுத்தவரை சசிகலா vs ஈ.பி.எஸ் பனிப் போர்...
சசிகலா, சிறையிலிருந்து வெளியே வந்து தீவிர அரசியலில் ஈடுபட உள்ள நிலையில், ‘நாம் அனைவரும் ஒற்றுமையாக இருந்து பணியாற்ற வேண்டும். நமது பொது எதிரி திமுக தான்’ என்று மறைமுகமாக சசிகலா இணைப்புக்கு ஆதரவாக கருத்து...
தமிழகத்தின் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் நினைவிடத்தைத் தகர்க்கப் போவதாக இளைஞர் ஒருவர் விடுத்த மிரட்டலால் அதிர்ச்சியடைந்துள்ளது தமிழக காவல் துறை. சென்னையில் உள்ள மெரினா கடற்கரையில், மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் நினைவிடம் கடந்த ஜனவரி...
ஒவ்வொரு ஆண்டும் பிப்ரவரி 14-ஆம் தேதி உலகம் முழுவதும் காதலர் தினம் கொண்டாடப்படுவதை அடுத்து இன்னும் நான்கு நாட்களில் காதலர் தினம் வர உள்ளது. இதனை அடுத்து இந்த ஆண்டும் காதலர் தினத்தை சிறப்பாக கொண்டாட...
தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி வீட்டுக்கு மர்ம நபர் ஒருவர் வெடிகுண்டு மிரட்டல் விடுத்துள்ளதாக தகவல் வந்துள்ளது. தமிழகத்தில் காவல் துறைக்கு அவசரத் தேவைக்காக அழைக்கப்படும் ‘100’ என்கிற எண்ணிற்கு இன்று காலை மர்ம நபர்...
சசிகலா சிறையிலிருந்து வெளியே வந்து, ‘தொண்டர்களுக்காக தீவிர அரசியலில் ஈடுபடுவேன்’ என்று சொன்னதில் இருந்து அதிமுக வட்டாரத்தில் பரபரப்பு காணப்படுகிறது. குறிப்பாக சசிகலாவின் அடுத்த மூவ் என்னவாக இருக்கும் என்கிற எதிர்பார்ப்பு அதிமுகவினர் இடையே மட்டுமல்ல,...
சொத்துக் குவிப்பு வழக்கில் சிறைத் தண்டனையை முடித்துவிட்டு கடந்த ஜனவரி 27 ஆம் தேதி, சசிகலா விடுதலையானார். இதையடுத்து சசிகலா, நேற்று முன் தினம் அவரது ஆதரவாளர்களின் உற்சாக வரவேற்புக்கு இடையே தமிழகம் வந்தடைந்தார். அப்படி...
தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக கடந்த பல மாதங்களாக பள்ளிகள் மூடப்பட்டு இருந்த நிலையில் கடந்த சில வாரங்களுக்கு முன்னர் பத்தாம் வகுப்பு மற்றும் பன்னிரண்டாம் வகுப்பு மாணவர்களுக்கு மட்டும் பள்ளிகள் தொடங்கியது. மேலும்...
சொத்துக்குவிப்பு வழக்கில் 4 ஆண்டுகள் சிறை தண்டனை பெற்ற சசிகலா கடந்த மாதம் விடுதலை ஆன நிலையில் சமீபத்தில் அவர் பெங்களூரில் இருந்து சென்னை திரும்பினார். அவர் சென்னை திரும்பியதில் இருந்து அதிமுகவில் பெரும் சலசலப்பு...
90களில் பிரபலமாக இருந்த சித்த வைத்தியர் சிவராஜ் சிவகுமார் என்பவர் உடல்நலக்குறைவால் காலமானார். கடந்த 1990ஆம் ஆண்டுகளில் தொலைக்காட்சி மற்றும் செய்தித்தாள்கள் மூலம் பிரபலமானவர் சித்த வைத்தியர் சிவராஜ் சிவகுமார். இவர் மாதம் முழுவதும் ஒவ்வொரு...