கடந்த சில வருடங்களாக உடல்நலக்குறைவு காரணமாக அரசியலில் பட்டும் படாமல் இருந்த கேப்டன் விஜயகாந்த் தற்போது மீண்டும் புத்துணர்ச்சியுடன் களமிறங்கியது தேர்தல் களத்தை சூடுபிடிக்க செய்துள்ளது. விஜயகாந்தின் தேமுதிக கட்சி அதிமுக கூட்டணியில் இருப்பதாக கூறப்பட்டாலும்...
திமுக கூட்டணியின் முதல்வர் வேட்பாளரான முக ஸ்டாலின் கொளத்தூர் அல்லது ஆயிரம் விளக்கு ஆகிய இரண்டில் ஒரு தொகுதியில் போட்டியிடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இரண்டுமே அவர் ஏற்கனவே வெற்றி பெற்ற தொகுதிகள் என்பது குறிப்பிடத்தக்கது. அதேபோல்...
கலப்பு திருமணம் செய்த குழந்தையின் சாதி குறித்து தமிழக அரசு புதிய அரசாணை ஒன்றை சற்றுமுன் வெளியிட்டுள்ளது. இதுவரை கலப்பு திருமணம் செய்த குழந்தைக்கு தந்தையின் சாதியை குறிப்பிட்டு சாதிச்சான்றிதழ் வழங்கப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது....
தமிழக சட்டத் துறை அமைச்சர் சி.வி.சண்முகம் நேற்று, அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரனை, ஒருமையில் திட்டிப் பேசினார். இதற்கு தினகரன் பதிலடி கொடுத்துள்ளார். முன்னதாக தமிழக சட்டத் துறை அமைச்சர் சி.வி.சண்முகம், ‘நான் செய்தியாளர்கள்...
முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் தோழி சசிகலா சமீபத்தில்தான் சிறையிலிருந்து வெளியே வந்த நிலையில் அவர் அதிமுகவை கைப்பற்றுவார், அதிமுகவினருக்கு சிக்கலை கொடுப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் தற்போது அவருக்கே சிக்கல் மேல் சிக்கல் வந்துள்ளது தெரியவந்துள்ளது....
30 வருடங்களுக்கு பின்னர் சென்னை திரும்பிய ஒருவர் தனக்கு சொந்தமான வீடு இருந்த இடத்தில் 6 மாடி கட்டிடம் இருந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. சென்னை மடிப்பாக்கத்தில் சேர்ந்த...
நடிகர் திலகம் பத்மஸ்ரீ சிவாஜி கணேசனின் மகன் ராம்குமார் மற்றும் அவரது மகன் துஷ்யந்த் உட்பட குடும்பத்தினர், திமுக Ex.MLA சௌந்தர பாண்டியன் உள்ளிட்ட பலர் இன்று பாஜக மாநில தலைவர் முருகன் முன்னிலையில் பாஜகவில்...
வீடில்லா ஏழை மக்களுக்கு கான்கிரீட் வீடுகள் கட்டித் தரப்படும் என தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் நெருங்கி வருவதை அடுத்து தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தமிழகம் முழுவதும் பயணித்து...
ஜனவரி 8 ஆம் தேதி பெங்களூருவில் இருந்து கிளம்பி, சென்னை தியாகராய நகரில் உள்ள வீட்டில் வந்ததில் இருந்து சசிகலாவின் அடுத்த அரசியல் மூவ் என்னவாக இருக்கும் என்று தான் தமிழகத்தின் மொத்த அரசியல் தளமும்...
அதிமுகவில் சசிகலா – எடப்பாடி பழனிசாமி முகாம்களுக்கு இடையேயான மோதல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. சொத்துக் குவிப்பு வழக்கில், சிறைத் தண்டனையை முடித்துவிட்டு, மூன்று நாட்களுக்கு முன்னர் பெங்களூருவிலிருந்து சென்னைக்கு வந்தார் சசிகலா. அவருக்கு...
தமிழகப் பள்ளி மாணவர்களுக்கு தமிழக அமைச்சர் செங்கோட்டையன் ஒரு முக்கியமான நற்செய்தியை அறிவித்துள்ளார். தமிழக பள்ளி கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன் இன்று ஈரோடு மாவட்டம் கோபிச்செட்டிபாளையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது அமைச்சர் கூறுகையில்,...
சசிகலாவிடம் இருந்து அதிமுகவை காப்பாற்ற வேண்டும் என அனைவரும் கூறிவரும் நிலையில் திடீரென டிடிவி தினகரனிடமிருந்து சசிகலாவை காப்பாற்ற வேண்டும் என தமிழக அமைச்சர் ஒருவரே கூறியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது டிடிவி தினகரனின்...
தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் வரும் ஏப்ரல் அல்லது மே மாதம் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. விரைவில் தேர்தல் ஆணையம் தமிழக சட்டசபை தேதி குறித்து உறுதி செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் தமிழக அரசியல்...
சசிகலா பற்றி ஓ.பன்னீர்செல்வம் தொடர்ந்து மவுனம் காப்பது ஏன் என்று கேள்வி எழுப்பியுள்ளார் திமுகவின் பொதுச் செயலாளர் துரைமுருகன். சொத்துக் குவிப்பு வழக்கில், சிறைத் தண்டனையை முடித்துவிட்டு, மூன்று நாட்களுக்கு முன்னர் பெங்களூருவிலிருந்து சென்னைக்கு வந்தார்...
சொத்துக் குவிப்பு வழக்கில் தண்டனை முடித்து வெளியே வந்துள்ள சசிகலா பற்றி விமர்சிக்க மாட்டேன் என்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி பரபரப்புக் கருத்தைத் தெரிவித்துள்ளார். நேற்று செய்தியாளர்கள் மத்தியில் பேசிய எடப்பாடி பழனிசாமி, செய்தியாளர்களின்...