திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், எதிர் வரும் சட்டமன்றத் தேர்தலுக்காக பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளார். இப்படி அவர் ஒரு பொதுக் கூட்டத்துக்குப் போகும் முன்னர், தன் வேனில் அமர்ந்தபடி தொண்டர்கள் கொடுக்கும் அன்பளிப்புகளை வாங்கியுள்ளார். அப்படி வாங்கும் போது...
சசிகலா, வரும் சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட வாய்ப்பு உள்ளதாக அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் கூறியுள்ளார். சொத்துக் குவிப்பு வழக்கில் சிறைத் தண்டனையை அனுபவித்து விட்டு ஜனவரி மாதம் தான்...
கடந்த சில நாட்களாக பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்ந்து கொண்டே இருப்பதால் பொதுமக்கள் அதிர்ச்சியின் உச்சத்தில் உள்ளனர். இன்னும் ஒரு சில நாட்களில் பெட்ரோல் விலை ரூ.100 தொட்டுவிடும் என்பதால் கடும் அதிர்ச்சியில் இருக்கும்...
வாகனங்களை கவனமாக பராமரிப்பு செய்து கொள்ளுங்கள் என்றும், வாகனங்கள் பழுதுபட்டால் நாங்கள் பொறுப்பல்ல என்றும் தமிழ்நாடு பெட்ரோலிய விற்பனையாளர்கள் தெரிவித்து இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ஏற்கனவே பெட்ரோல் விலை நாளுக்கு நாள் அதிகரித்துக்...
சமீபத்தில் பாஜகவில் சேர்ந்த நடிகை குஷ்பு வரும் சட்டமன்ற தேர்தலில் போட்டியிட அதிக வாய்ப்பு இருப்பதாக கருதப்பட்டது. மேலும் அவர் சேப்பாக்கம் தொகுதியில் போட்டியிட திட்டமிட்டு உள்ளதாகவும் இதனை அடுத்து அந்த பகுதியில் அவர் அடிக்கடி...
தமிழகத்தில் பல்வேறு திட்டங்களை தொடங்கி வைக்க நேற்று பிரதமர் நரேந்திர மோடி சென்னை வந்தார் என்பதும் அவருக்கு பிரமாண்டமான வரவேற்பு அளிக்கப்பட்டது என்பது தெரிந்ததே. வழக்கம்போல் பிரதமர் மோடி சென்னை வரும்போதெல்லாம் #GoBackModi என்ற ஹேஷ்டேக்...
இன்று சென்னைக்கு வந்த பிரதமர் நரேந்திர மோடி, ஔவையார் மற்றும் பாரதியார் பாடல்களை மேற்கோள் காட்டி ஆவேசமாக பேசினார். பின்னர் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியுடன் தனியாக சந்தித்து கூட்டணி குறித்தும் எதிர் வரும் சட்டமன்றத்...
பிரதமர் மோடி இன்று சென்னைக்கு வருவதையொட்டி சென்னை மெட்ரோ ரயில்களில் பொதுமக்கள் இலவசமாகவே பயணிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. பல்வேறு நலத் திட்டங்களைத் தொடங்கி வைக்கும் பொருட்டு தமிழக தலைநகர் சென்னைக்கு இன்று வருகை புரிகிறார் பிரதமர்...
தமிழக சட்டப்பேரவையில் நடைபெற்ற ஆளுநர் உரையின் போது அறிவிக்கப்பட்ட 1100 சேவை எண் திட்டம், இன்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியால் தொடங்கி வைக்கப்பட்டது. 1100 உதவி எண் மூலம், தமிழக அரசின் அனைத்துத் துறைகள்...
தமிழக விவசாயிகள் கூட்டுறவு வங்கிகளில் வாங்கிய 12 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்புள்ள கடனை தள்ளுபடி செய்வதாகச் சென்ற வாரம் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்தார். இந்த அறிவிப்பால் 16 லட்சத்துக்கும் மேற்பட்ட விவசாயிகள் பயன்...
தமிழகத்தில் வரும் ஏப்ரல் அல்லது மே மாதம் சட்டமன்ற தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில் அதிமுக, திமுக உள்பட அனைத்து கட்சிகளும் தேர்தலை சந்திக்க தயாராகி வருகின்றன. குறிப்பாக அதிமுகவுக்காக தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி...
பிரதமர் மோடி நாளை சென்னை வர இருப்பதை அடுத்து போக்குவரத்தில் சில மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன என போக்குவரத்து துறை அறிவித்துள்ளது. பிரதமர் வருகையை ஒட்டி நாளை காலை 8 மணி முதல் மதியம் 1 மணி...
நேற்று தேமுதிக தலைவர் விஜயகாந்த் அவர்கள் கட்சி அலுவலகத்துக்கு நீண்ட இடைவெளிக்கு பின்னர் வந்தார் என்பதும் கட்சி கொடியை ஏற்றி தொண்டர்களுக்கு புத்துணர்ச்சியை ஊட்டினார் என்பதும் தெரிந்ததே. மேலும் அடிக்கடி இனிமேல் கட்சி அலுவலகத்துக்கு வருவேன்...
விருதுநகர் மாவட்டம் சாத்தூரில் உள்ள பட்டாசு ஆலை ஒன்றில் வெள்ளிக்கிழமை ஏற்பட்ட வெடி விபத்தில் 11 பேர் பாலியானது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விருதுநகர் மாவட்டத்தில் உள்ள சிவகாசியில் 100-க் கணக்கான பட்டாசு ஆலைகள் செயல்பட்டு வருகின்றன....
கூவத்தூரில் எங்களுக்கு ஊற்றி கொடுத்தது தினகரன் என்றும் அது அவரது குலத்தொழில் தான் என்றும் நேற்று கூறிய அமைச்சர் சிவி சண்முகம் ஒரே நாளில் தனது பேச்சுக்கு வருத்தம் தெரிவித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது....