புதுச்சேரி மாநிலத்தில் அரசியல் பரபரப்புகள் நிலவி வரும் நிலையில், நேற்று அங்கு வந்திருந்தார் காங்கிரஸ் கட்சியின் முக்கிய நிர்வாகி ராகுல் காந்தி. புதுச்சேரி மாநிலத்தில் அடுத்தடுத்து காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர்கள், தங்களது பதவியை...
ஒருபக்கம் விவசாயிகள் கடன் தள்ளுபடி செய்யப்பட்டது என தமிழக அரசு அறிவித்துள்ள நிலையில் இன்னொரு பக்கம் விவசாயி ஒருவர் வாங்கிய கடனை செலுத்தவில்லை என்பதற்காக அவருடைய வீட்டை பூட்டி சீல் வைத்த பேங்க் நிர்வாகத்தால் பெரும்...
தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் இன்னும் ஒரு சில மாதங்களில் நடைபெற உள்ளது. தேர்தல் குறித்த பணிகளை தேர்தல் ஆணையமும், தேர்தலை சந்திப்பது குறித்த பணிகளை அரசியல் கட்சிகளும் விறுவிறுப்பாக செய்து வருகின்றன. இம்மாத இறுதியில் தேர்தல்...
தமிழகத்தில் கல்வி பயின்று வரும் 12 ஆம் வகுப்பைச் சேர்ந்த மாணவர்களுக்கான பொதுத் தேர்வு தேதிகளை தமிழக அரசு அறிவித்துள்ளது. இந்நிலையில் இந்த தேர்வு தேதிகளில் மாற்றம் ஏதேனும் செய்யப்படுமா என்பது குறித்து தமிழக பள்ளிக்...
திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மக்கள் முன்னிலையில் பச்சைப் பச்சையாய் பொய் சொல்கிறார் என்று பிரச்சாரக் கூட்டத்தில் பேசியுள்ளார் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி. இன்னும் ஒரு சில மாதங்களில் தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில்,...
தமிழகத்தில் 12 ஆம் வகுப்பும் பயிலும் மாணவர்களுக்கு எப்போது பொதுத் தேர்வு நடத்தப்படும் என்பது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது. அதன்படி வரும் மே மாதம் 3 ஆம் தேதி பொதுத் தேர்வு தொடங்குகிறது. மே...
கடந்த சில ஆண்டுகளாக புதுவை மாநில ஆளுநராக இருந்த கிரண்பேடி திடீரென நீக்கப்பட்டு உள்ளதாகவும் அவருக்கு பதிலாக தெலுங்கானா மாநில ஆளுநராக தற்போது பதவியில் இருக்கும் தமிழிசை சவுந்தரராஜன் கூடுதல் பொறுப்பாக புதுவை துணைநிலை ஆளுநர்...
நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வீட்டு விசேஷம் தான் இன்றைய ட்ரெண்டிங் செய்தியாக தமிழகத்தில் உள்ளது. சீமான் இன்று தனது குல தெய்வம் கோயிலில் மகனுக்கு காது குத்தி மொட்டை அடித்து வழிபாடு...
தமிழகத்தில் ஏப்ரல் இறுதி வாரம் அல்லது மே மாதம் முதல் வாரம் தேர்தல் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில் தமிழக அரசியல் கட்சிகள் தேர்தலை சந்திக்க தயாராகி வருகின்றன. இந்த நிலையில் திமுக இளைஞரணி செயலாளர்...
மத்திய பட்ஜெட் பிப்ரவரி 1ஆம் தேதி தாக்கல் செய்யப்பட்ட நிலையில் விரைவில் தமிழக பட்ஜெட்டும் தாக்கல் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் வரும் மே மாதம் தமிழகத்தில் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் அதுவரை...
தமிழகத்தில் இருக்கும் சிறுபான்மையினர், எந்த விஷயம் குறித்தும் அச்சம் கொள்ளத் தேவையில்லை என்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். கோவையில், ‘தமிழக கிறிஸ்துவ ஜனநாயக கூட்டமைப்பு மாநில மாநாடு’ நடைபெற்றது. இதில் முதல்வர் எடப்பாடி...
தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்றுப் படிப்படியாக குறைந்து வரும் நிலையில், 9 முதல் 12 ஆம் வகுப்பு வரையுள்ள மாணவர்களுக்குப் பள்ளிகள் திறக்கப்பட்டு உள்ளன. குறிப்பாக கடந்த ஜனவரி 19 ஆம் தேதி, பொதுத் தேர்வைச்...
தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி ‘வெற்றி நடை போடும் தமிழகம்’ என்று தேர்தலையொட்டி விளம்பரம் செய்கிறார். அது வெற்றி நடை அல்ல, வெற்று நடை என்று விமர்சித்துள்ளார் திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவர் மு.க.ஸ்டாலின். ‘உங்கள்...
கோயம்புத்தூரில் ஒரு பாட்டில் மதுபானத்துக்காக அதிமுக ஐடி விங் நிர்வாகி, பார் ஊழியர்களைத் தாக்கியதாக தகவல் வந்துள்ளது. இது குறித்தான சிசிடிவி வீடியோ, சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் பரபரப்பை கிளப்பி வருகிறது. கோவை அருகேயுள்ள...
கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக கடந்த பல மாதங்களாக தமிழகத்தில் பள்ளிகள் கல்லூரிகள் மூடப்பட்டு இருக்கும் நிலையில் தற்போது தான் ஓரளவிற்கு பள்ளிகள் திறக்கப்பட்டு பாடங்கள் நடத்தப்பட்டு வருகின்றன. மேலும் அனைத்து வகுப்புகளிலும் பாட திட்டங்கள்...