கொரனோ வைரஸ் பாதிப்பு காரணமாக 10ஆம் வகுப்பு பொதுத் தேர்வு கடந்த ஆண்டு ரத்து செய்யப்பட்டு அனைத்து மாணவர்களும் பாஸ் என அறிவிக்கப்பட்டது. இந்த நிலையில் இந்த ஆண்டு 10ஆம் வகுப்பு மற்றும் 12-ஆம் வகுப்பு...
பேரறிவாளன் விடுதலை அறிவித்து இன்றோடு 7 ஆண்டுகள் நிறைவடைந்தும் இன்னமும் தன் மகன் விடுதலை ஆகவில்லையே என வேதனை தெரிவித்துள்ளார் பேரறிவாளனின் தாயார் அற்புதம்மாள். கடந்த 1991-ம் ஆண்டு ராஜிவ் காந்தி கொலை வழக்கில் கைது...
இன்று செய்தியாளர்கள் சந்திப்பில் பேசியுள்ள அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் பொதுச் செயலாளர் டிடிவி தினகரன், தமிழக துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் பற்றியும், முதல்வர் எடப்பாடி பழனிசாமியுடனான அவரது உறவு பற்றியும் வெளிப்படையாக பேசியுள்ளார். தினகரன்,...
தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, அமைச்சர்கள் மீதான இரண்டாம் கட்ட ஊழல் புகார்களை ஆளுநர் பன்வாரிலால் புரோகித்திடம் இன்று சமர்பிக்கிறார் திமுக பொதுச் செயலாளர் துரைமுருகன். இந்த விவகாரத்தை சுட்டிக்காட்டி தமிழக மீன் வளத் துறை...
தமிழகத்தில் உள்ள கூட்டுறவு சங்கங்களில் பணியாற்றிவரும் தற்காலிக ஊழியர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் அதிரடியாக தீர்ப்பளித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது தமிழகத்தில் உள்ள கூட்டுறவு சங்கங்களில் பணிபுரியும் தற்காலிக...
கொரோனா ஊரடங்கின் போது பதிவு செய்யப்பட்ட அனைத்து வழக்குகளும் ரத்து செய்யப்படுவதாக தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் தெரிவித்துள்ளார்.கொரோனா வைரஸ் பாதிப்பில் இருந்த காலத்தில் ஊரடங்கை மீறியதாக ஆயிரக்கணக்கானோர் மீது தமிழகம் முழுவதும் வழக்கு...
புதுச்சேரி மாநில துணை நிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் உடலில் ஓடுவது காங்கிரஸ் ரத்தம் என்று சர்ச்சைக்குரிய வகையில் கருத்து தெரிவித்துள்ளார் தமிழக அமைச்சர் ஓ.எஸ்.மணியன். புதுச்சேரியில் அரசியல் குழப்பம் நிலவி வரும் நிலையில், இரண்டு...
ஒரு மாநிலத்தில் உள்ள மொத்த தொகுதிகளில் 5% தொகுதிகளில் ஒரு கட்சி போட்டியிட்டால் மட்டுமே அந்த கட்சிக்கு பொது சின்னம் வழங்கப்படும் என தேர்தல் ஆணையம் புதிய விதிமுறை ஒன்றை அறிவித்துள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது....
திமுக ஆட்சி அமைந்ததும் ஓ.பன்னீர்செல்வம் மீதான சொத்துக்குவிப்பு புகார் குறித்து விசாரணை நடத்தப்படுவது உறுதி என்று தேனியில் நடந்த ‘உங்கள் தொகுதியில் ஸ்டாலின்’ கூட்டத்தில் சவால் விட்டுள்ளார் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின். கூட்டத்தில் ஸ்டாலின் பேசியதாவது:-...
நாட்டில் பெட்ரோல் விலை 100 ரூபாயை நெருங்கிக் கொண்டிருக்கிறது. அதேபோல டீசல் விலையும் வரலாறு காணாத உச்சத்தை எட்டியுள்ளது. பெட்ரோல் மற்றும் டீசலின் உற்பத்தி விலையானது அதற்கு விதிக்கப்படும் விலையில் மூன்றில் ஒரு பங்கு தான்...
சொத்துக் குவிப்பு வழக்கில் சிறைத் தண்டனையை முடித்து விட்டு, சென்ற மாதம் 27 ஆம் தேதி விடுதலையாகி வெளியே வந்தார் சசிகலா. அதைத் தொடர்ந்து இம்மாதம் தன் ஆதரவாளர்களின் பெரும் வரவேற்புக்கு மத்தியில், கடந்த 8...
பொதுமக்கள் காய்கறி வாங்கும்போது இலவசமாகவே கருவேப்பிலையை காய்கறி கடையில் இருந்து வாங்கி வருவது கடந்த பல ஆண்டுகளாக வழக்கமாக இருந்து வருகிறது. ஆனால் தற்போது ஒரு கிலோ கருவேப்பிலை விலை ரூபாய் 100 என்ற விலையை...
தமிழகத்தில் 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு மே மாதம் 3ஆம் தேதி முதல் மே மாதம் 21ம் தேதி வரை நடைபெறும் என்றும் இதற்கான தேர்வு அட்டவணையும் தமிழக அரசின் பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டது என்பதும் தெரிந்ததே. இந்த...
காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, நேற்று புதுச்சேரி வந்திருந்தார். இன்னும் ஒரு சில மாதங்களில் புதுச்சேரியில் சட்டமன்றத் தேர்தல் நடைபெறுகிறது. இந்நிலையில் பல்வேறு கூட்டங்களில் பங்கெடுத்த ராகுல் காந்தி, மக்களின் குறைகளைக் கேட்டறிந்தார். அப்படி மீனவ...
புதுவை துணைநிலை ஆளுநர் ஆக இருந்த கிரண்பேடி சமீபத்தில் நீக்கப்பட்டு இருந்த நிலையில் அவருக்கு பதிலாக தெலுங்கானா மாநில ஆளுநராக பதவி வகிக்கும் தமிழிசை சவுந்தரராஜன் அவர்களை குடியரசுத் தலைவர் சமீபத்தில் நியமனம் செய்தார். இந்த...