தமிழகத்தில் தேர்தல் நேரத்தில் மட்டும் பல கட்சிகள் தொடங்கப்படும் நிலையில் தற்போது விருப்ப ஓய்வு பெற்ற சகாயம் ஐஏஎஸ் அதிகாரியும் அரசியலில் குதிக்க உள்ளது கிட்டத்தட்ட உறுதியாகியுள்ளது. நேற்று சென்னையை அடுத்த ஆதம்பாக்கம் என்ற இடத்தில்...
புதுவையில் இன்று மாலை 5 மணிக்குள் முதல்வர் நாராயணசாமி தனது அரசின் மெஜாரிட்டியை நிரூபிக்க வேண்டும் என சமீபத்தில் துணைநிலை ஆளுநர் ஆக பதவியேற்ற தமிழிசை சௌந்தரராஜன் அவர்கள் உத்தரவிட்டதை அடுத்து இன்று புதுவை சட்டசபையில்...
தமிழக பாஜகவின் முக்கிய நிர்வாகிகளில் ஒருவரான எச்.ராஜா, நாட்டில் பெட்ரோல் விலை கிடுகிடுவென உயர்ந்து வருவதற்குப் புதிய வகை காரணம் ஒன்றைத் தெரிவித்துள்ளார். அவர் செய்தியாளர்கள் சந்திப்பில் இது பற்றிப் பேசுகையில், ‘ஐக்கிய முற்போக்குக் கூட்டணி...
தமிழகு முதல்வர் எடப்பாடி பழனிசாமி, இன்று புதுக்கோட்டையில் காவிரி – வைகை – குண்டாறு நதிகள் இணைப்பு திட்டத்திற்கு டிராக்டரில் பவனி வந்து அடிக்கல் நாட்டினார். இந்த நிகழ்ச்சியில் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வமும் உடனிருந்தார். 6,941...
கடலூர் மற்றும் புதுச்சேரியில் கடந்த வரலாறு காணாத வகையில் கனமழை கொட்டித் தீர்த்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் இந்த இரண்டு இடங்களிலும் சுமார் 20 சென்டி மீட்டர் மழைப் பெய்து பெரும் பாதிப்புகளை ஏற்படுத்தியுள்ளது....
‘உங்கள் தொகுதியில் ஸ்டாலின்’ தேர்தல் பிரச்சாரப் பயணத்தில் தொடர்ந்து உரையாற்றி வரும் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், முதல்வர் எடப்பாடி பழனிசாமியை சீண்டும் வகையில் விமர்சித்துப் பேசியுள்ளார். திருப்பூரில் நடந்த ‘உங்கள் தொகுதியில் ஸ்டாலின்’ கூட்டத்தில் அவர்...
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் சமீபத்தில் தான் அரசியலுக்கு வரப்போவதில்லை என்று உறுதிபட கூறிவிட்ட நிலையில் அவர் யாருக்கு ஆதரவு அளிப்பார் என்ற கேள்வி ரசிகர்கள் மனதிலும் மக்கள் மனதிலும் எழுந்தது. இந்த நிலையில் ரஜினியின் ஆதரவைப்...
விவசாய கடனை அடுத்து மகளிர் சுய உதவி குழு கடனும் தள்ளுபடி செய்ய வாய்ப்பு இருப்பதாக தகவல்கள் வெளிவந்து கொண்டிருப்பதால் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில் இன்னும் ஒரு சில மாதங்களில் சட்டமன்ற பொதுத் தேர்தல்...
தர்ணா போராட்டம் நடத்திய காங்கிரஸ் எம்பி ஜோதிமணியை காவல்துறையினர் குண்டுகட்டாக தூக்கி சென்று கைது செய்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கரூர் லைட் ஹவுஸ் பகுதியில் 70 ஆண்டுகள் பழமையான காந்தி சிலையை அகற்றி...
தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அவர்கள் சென்னை மெட்ரோ ரயில் கட்டண குறைப்பு குறித்து அதிரடி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: மாண்புமிகு புரட்சித்தலைவி அம்மா அவர்கள், சென்னை மாநகரத்தை உலகத்தரத்திற்கு மேம்படுத்த,...
அதிமுகவில் 40 சீட்டுகள் கேட்டு சசிகலா பாஜகவிடம் தூது விடுவதாக முன்னணி ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. சிறையிலிருந்து வெளியே வந்தவுடன் சசிகலா அதிமுகவை கைப்பற்றுவார் என்றும் அதிமுகவில் உள்ள பெரும்பாலானோர்...
புதுவையில் கடந்த 2016ஆம் ஆண்டு நடந்த சட்டமன்றத் தேர்தலில் மொத்தமுள்ள 30 தொகுதிகளில் காங்கிரஸ் 14 தொகுதிகளில் வெற்றி பெற்று திமுக ஆதரவுடன் ஆட்சியை பிடித்தது. இந்த நிலையில் கடந்த சில வாரங்களாக திடீரென காங்கிரஸ்...
சசிகலா தரப்பைத் தேர்ந்தெடுத்தால் ஓ.பி.எஸ் மீண்டும் பரதன் ஆகலாம் என டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார். சென்னையில் இன்ற்று செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய அமமுக-வின் டிடிவி தினகரன், “அமமுக தலைமையில் கூட்டணி அமைத்து வெற்றி பெற்ற பிறகு...
கொரோனா ஊரடங்கு காலத்தில் போடப்பட்ட வழக்குகள் அனைத்தும் ரத்து செய்யப்படும் என்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் அறிவித்தார். இது குறித்து சில நாட்களுக்கு முன்னரே திமுக தலைவர் ஸ்டாலின்...
தென்மேற்கு வங்கக் கடலில் நிலவும் காற்றழுத்தத் தாழ்வு நிலை காரணமாக தமிழகத்தில் இன்று முதல் அடுத்த இரண்டு நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு உள்ளது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னை வானிலை ஆய்வு...