சசிகலாவை நடிகரும் அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி தலைவருமான சரத்குமார் சற்றுமுன்னர் சந்தித்ததாக வெளிவந்திருக்கும் தகவல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கடந்த சில ஆண்டுகளாக அதிமுக கூட்டணியில் சரத்குமாரின் அகில இந்திய சமத்துவ...
திருவண்ணாமலை மாவட்டத்தில் அரசுப் பள்ளியைச் சேர்ந்த மாணவர் ஒருவர் மீது சக மாணவர்கள் கொடூரமான தாக்குதல் நடத்தி உள்ளார்கள். இது குறித்தான வீடியோ சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது. திருவண்ணாமலை மாவட்டம்,...
தமிழகம் உள்பட 5 மாநில தேர்தல் தேதி இன்று அறிவிக்க வாய்ப்பு இருப்பதாக கூறப்பட்டு வரும் நிலையில் தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தலை சந்திக்க தயாராகி வருகின்றன. ஏற்கனவே அதிமுக, திமுக ஆகிய இரண்டு...
தமிழக வருவாய்த் துறை அமைச்சரும், அதிமுகவின் முக்கிய நிர்வாகிகளில் ஒருவருமான ஆர்.பி.உதயகுமார், ‘தன்னைப் பகைத்துக் கொண்டால், வாக்கு சேகரிப்பின் போது எதுவும் பேசாமல், வெற்றி பெற்று வந்த பின்னர் பழி வாங்குவேன்’ என்று சர்ச்சைக்குரிய வகையில்...
தமிழகத்தின் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 73 வது பிறந்த தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. இந்தப் பிறந்த நாளை, அதிமுகவினர் வெகு விமரிசையாக கொண்டாடி வருகின்றனர். இந்நிலையில் பிரதமர் நரேந்திர மோடி, ஜெயலலிதாவை நினைவுகூர்ந்து தன்...
மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் வரும் சட்டமன்ற தேர்தலில் இரண்டு தொகுதிகளில் போட்டியிட திட்டமிடப்பட்டு இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளது. கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சி தொடங்கி நான்கு ஆண்டுகள் ஆனதை அடுத்து...
முன்னாள் தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் 73 வது பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுவதை அடுத்து அதிமுக தொண்டர்கள் பிறந்த நாளை உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர். அதிமுக பிரமுகர்கள், தொண்டர்கள் இன்று ஆங்காங்கே கூடி பொதுமக்களுக்கு இனிப்புகளை வழங்கி...
தமிழகம் உள்பட 5 மாநிலங்களில் வரும் மே மாதம் தேர்தல் நடத்தப்பட இருக்கும் நிலையில் இன்று தேர்தல் தேதி அறிவிக்க வாய்ப்பு இருப்பதாக தகவல் வெளிவந்துள்ளது. தமிழகம், புதுவை, கேரளா, மேற்கு வங்காளம், மற்றும் அசாம்...
இளைஞர்களின் நீண்டநாள் வேண்டுகோளுக்கு இணங்க அரசியலில் களம் இறங்குவதாக முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி சகாயம் அறிவித்துள்ளார். தனது முதல் அரசியல் மேடைப் பேச்சில் கலந்து கொண்டு தனது ஆதரவாளர்கள் மத்தியில் சகாயம் பேசினார். சென்னையில் ஆதம்பாக்கத்தில்...
நாளை மறுநாள் முதல் அதாவது பிப்ரவரி 25-ஆம் தேதி முதல் போக்குவரத்து ஊழியர்கள் ஸ்டிரைக் என அறிவிப்பு வெளியாகியுள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. போக்குவரத்து ஊழியர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த டிசம்பர் மாதமே போராட்டம்...
தமிழக அரசுப் பள்ளிகளில் 6 ஆம் வகுப்பு முதல் 10 ஆம் வகுப்பு வரை பயின்று வரும் மாணவ – மாணவிகளுக்கு அடுத்த கல்வியாண்டு முதல் கணினி பாடத்தை அறிமுகப்படுத்த தமிழக பள்ளிக் கல்வித் துறை...
தமிழகத்தின் இடைக்கால பட்ஜெட்டை இன்று தாக்கல் செய்தார் தமிழக துணை முதல்வரும், நிதி அமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம். இன்றைய பட்ஜெட்டில் குறிப்பிடத்தகும் வகையில், மாநிலத்தில் உள்ள குடும்பத் தலைவர் இயற்கையாக மரணமடைந்தால் அவரது குடும்பத்துக்கு இரண்டு லட்ச...
புதிய தலைமுறை தனியார் செய்தித் தொலைக்காட்சியின் ஆசிரியராக இருக்கும் கார்த்திகைசெல்வனை, ‘அறிவாலய அடிமை’ என்று சர்ச்சைக்குரிய வகையில் விமர்சித்துள்ளார் தமிழக பாஜகவின் முக்கிய நிர்வாகிகளில் ஒருவரான எச்.ராஜா. சில நாட்களுக்கு முன்னர் கார்த்திகைசெல்வன், மத்திய நிதி...
தமிழக சட்டமன்றத்தில் இன்று துணை முதல்வர் ஓ பன்னீர்செல்வம் அவர்கள் இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்தார் என்பதும் இந்த பட்ஜெட்டில் பல்வேறு விதமான சலுகை அறிவிப்புகள் அறிவிக்கப்பட்டன என்பதையும் பார்த்தோம். இந்த நிலையில் பட்ஜெட் உரையை...
தமிழக சட்டப்பேரவையில் இன்று, இடைக்கால பட்ஜெட்டை துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தாக்கல் செய்தார். இந்த பட்ஜெட் கூட்டத் தொடரை திமுக புறக்கணித்துள்ளது. அதற்கான காரங்களைப் பட்டியலிட்டு அறிக்கை வெளியிட்டுள்ளார் திமுக தலைவரும், தமிழக சட்டமன்ற எதிர்க்கட்சித்...