சென்னையில் வரும் 20ஆம் தேதி வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளதை அடுத்து இதில் பங்கு கொள்ளும் வேலை வாய்ப்பு அற்ற இளைஞர்கள் மற்றும் வேலை கொடுக்கும் நிறுவனங்கள் பதிவு செய்ய வேண்டிய இணையதளம் குறித்து அறிவிப்பு...
தமிழ்நாட்டில் மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்கும் பணிகள் ஜனவரி 31-ம் தேதி வரை நடைபெற்று வந்தது. இதனைச் செய்யத் தொடங்கியதிலிருந்து பல்வேறு தொழில்நுட்ப கேளாரால் மக்கள் மின் எண்ணை ஆதார் எண்ணுடன் இணைக்க...
சென்னை விமான நிலையம் அருகில் உள்ள சில வீடுகளின் அடுக்கு மாடி வீடுகளை இடிக்கக் கூறி நோட்டிஸ் அனுப்பியுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சென்னை விமான நிலையத்தின் 2வது ஓடு பாதை திறந்து 12 ஆண்டுகள் ஆகின்றன....
தமிழ்நாட்டில் 2024-ம் ஆண்டு ஜனவரி மாதம் மெகா சர்வதேச முதலீட்டாளர்கள் மாநாடு நடைபெற உள்ளது. தமிழ்நாடு சட்டமன்ற கூட்டத்தொடர் நடைபெற்று வரும் நிலையில், உலகின் 100 நாடுகளிலிருந்து பல்வேறு நிறுவனங்கள் பங்குபெறும் மெகா சர்வதேச முதலீட்டாளர்கள்...
பொங்கல் கொண்டாட்டங்களின் போது சென்னையில் ஊட்டி போலக் குளிர் எடுக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. வரும் நாட்களில் சென்னையில் நள்ளிரவு நேரங்களில் 18 டிகிரிக்கும் செல்சியஸ்க்கும் குறைவாக வெப்ப நிலை குறையும்....
கல்லூரி விரிவுரையாளர் தேர்வை ஆசிரியர் தேர்வு மையம் நடத்திவரும் நிலையில் இனிமேல் இந்த இந்த தேர்வு எழுதும் தேர்வர்களுக்கு வெயிட்டேஜ் மதிப்பெண் கிடையாது என அறிவித்துள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. கல்லூரி விரிவுரையாளர்கள் பணிகளுக்கு...
2024-ம் ஆண்டு இறுதிக்குள் ராமேஸ்வரம் ரயில் நிலையத்தை விமான நிலையம் போல மாற்றுவதற்கான ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ளன. ரூ.90.20 கோடி ரூபாய் மதிப்பிலான ஒப்பந்தத்தைச் சபரி கன்ஸ்ட்ரக்ஷன்ஸ் – யுஆர்சி கன்ஸ்ட்ரக்ஷன்ஸ் என்ற நிறுவனத்திற்கு தெற்கு ரயில்வே...
தமிழ்நாடு அரசு திங்கட்கிழமை சென்னை உயர்நீதிமன்றத்தில் 424 தரைதள பேருந்துகளை வாங்க உள்ளதாகத் தெரிவித்துள்ளது, அதில் 224 தரைதள பேருந்துகள் சென்னையிலும், 100 தரைதள பேருந்துகள் மதுரையிலும் 100 தரைதள பேருந்துகளைக் கோயம்புத்தூரிலும் ஏப்ரல் மாதம்...
பெரும்பான்மையான திமுகவினர் தமிழர்களே அல்ல என பாஜக பிரபலம் சுப்பிரமணியன் சாமி தெரிவித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியிருப்பது. கடந்த சில நாட்களுக்கு முன்னர் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பேசிய தமிழக கவர்னர் ரவி, ‘தமிழ்நாடு என்று சொல்வதைவிட...
சென்னை மெட்ரோ ரயிலில் இனி ஒரு சில பொருள்களை எடுத்துச் செல்லக்கூடாது என மெட்ரோ நிர்வாகம் அதிரடியாக தடை விதித்துள்ளதை அடுத்து பயணிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். சென்னை மக்களின் வரப்பிரசாதமாக இருப்பது சென்னை மெட்ரோ ரயில்...
பிளஸ் டூ முடித்துவிட்டு ஐஐடியில் இடம் கிடைத்துவிட்டால் அந்த மாணவருக்கு மிகப் பெரிய எதிர்காலம் இருக்கிறது என்றும் ஐஐடியில் படிக்கும் ஒவ்வொரு மாணவர்களுக்கும் இலட்சக்கணக்கில் கோடிக்கணக்கில் சம்பளத்துடன் கூடிய வேலை படித்து முடித்தவுடன் கிடைத்து விடும்...
2023-ம் ஆண்டுக்கான பொங்கல் பரிசு மற்றும் 1000 ரூபாய் வழங்கும் திட்டத்தைத் தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் சென்னையில் திங்கட்கிழமை காலை தொடங்கி வைத்தார். சென்ற ஆண்டு 1000 ரூபாய்க்குப் பதிலாகத் தமிழ்நாடு அரசு பொங்கல் பரிசாக...
உலகின் மிகவும் நீளமான இரண்டாம் மிகப் பெரிய கடற்கரை தமிழ்நாட்டின் சென்னையில் உள்ள மெரினா என்பது பலருக்கும் தெரியும். ஆனால் தமிழ்நாட்டின் சுத்தமான கடற்கரைகள் எவை, அசுத்தமான கடற்கரை எவை என்பது பலருக்கும் தெரியாது. தேசிய...
தமிழ்நாட்டில் சித்தா, ஆயுர்வேதம், யுனானி, ஓமியோபதி மருத்துவக் கல்லூரிகளில் சேருபவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து சரிந்து வருவதாகத் தகவல்கள் கூறுகின்றன. நீட் உள்ளிட்ட தேர்வுகள் எழுதி மருத்துவர்களாக மாணவர்கள் ஒரு பக்கம் கடுமையாகப் போட்டி வரும் நிலையில்,...
நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு, மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைக்கான கட்டிடத்தை வடிவமைக்க டெண்டர் விடப்பட்டுள்ளது. புதுடெல்லியில் மத்திய சுகாதாரத்துறை, தமிழ்நாடு மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மன்சுக் எல் மாண்டவியாவிடம் குறிப்பாணையை சமர்ப்பித்த பின்னர், தமிழக சுகாதாரத்துறை...