இந்தியாவின் பல மாநிலங்களில் உருமாறிய புது வகை கொரோனா கிடு கிடுவென பரவி வருகிறது. இந்நிலையில் தமிழக மக்கள் கொரோனா தொற்றுப் பரவல் விவகாரத்தில் அலட்சியமாக இருந்து விடக் கூடாது என்று கூறியுள்ளார் மாநில சுகாதாரத்...
சட்டப்பேரவையில் இன்னும் சில நிமிடத்தில் வன்னியர்களுக்கான இட ஒதுக்கீடு மசோதா தாக்கல் செய்ய உள்ளதாக தகவல் வெளிவந்து உள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இன்று மாலை நான்கு முப்பது மணிக்கு தமிழகத்தில் தேர்தல் தேதி அதிகாரபூர்வமாக...
அரசியல் வாழ்க்கையில் சக்கர நாற்காலியில் அமர்ந்து கொண்டு மக்களைத் தொந்தரவு செய்ய மாட்டேன் என்று மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் பேசியுள்ளது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. ஒரு பக்கம் கமல் பேசியது,...
தமிழகம் உள்பட இந்தியா முழுவதும் கடந்த சில நாட்களாக பெட்ரோல் மற்றும் டீசலின் விலை உயர்ந்து கொண்டே இருப்பதால் ஏழை எளிய நடுத்தர மக்கள் பெரும் பாதிப்பில் உள்ளனர். பெட்ரோல் டீசல் விலை உயர்வு காரணமாக...
தமிழகத்திற்கு வரும்போதும் சரி. தமிழகம் குறித்து பேசும் போதும் சரி திருக்குறளை அச்சுப் பிறழாமல் பேசி வருவதை பிரதமர் மோடி வழக்கமாகக் கொண்டிருக்கிறார் என்பது தெரிந்ததே. மேலும் அவர் கூறும் ஒவ்வொரு திருக்குறளிலும் அன்றைய நிகழ்ச்சியில்...
தமிழக சட்டப்பேரவை தேர்தல் இன்று மாலை அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில் அதற்குள் அவசர அவசரமாக ஒரு சில அறிவிப்புகளை சட்டமன்றத்தில் 110 விதியின் கீழ் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்து வருகிறார் அந்த...
தமிழகம் உள்பட 5 மாநிலங்களில் விரைவில் சட்டப்பேரவை தேர்தல் தேதி அறிவிக்கப்பட இருக்கும் நிலையில் தமிழக சட்டப்பேரவை கூட்டத் தொடரில் இன்று 110 விதியின் கீழ் முக்கிய அறிவிப்புகள் வெளியிட வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. தமிழக...
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் தா பாண்டியன் அவர்கள் சற்று முன் காலமானார். இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவரும் பழம்பெரும் அரசியல்வாதியுமான தா பாண்டியன் அவர்கள் கடந்த சில நாட்களாக உடல்நலக்குறைவு காரணமாக...
தமிழகத்தில் விரைவில் தேர்தல் நடக்க இருப்பதை அடுத்து ஆளும் கட்சி மற்றும் எதிர்க்கட்சி மாறிமாறி அதிரடி அறிவிப்புகளை வெளியிட்டு வரும் நிலையில் சற்று முன்னர் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் தமிழகத்தில் உள்ள அனைத்து...
திமுக கூட்டணியில் உள்ள காங்கிரஸ் நேற்று தொகுதி உடன்பாடு குறித்து பேச்சுவார்த்தை நடந்த நிலையில் எந்தவித உடன்பாடும் ஏற்படாமல் கூட்டம் முடிவடைந்ததாகவும் அடுத்தகட்ட பேச்சுவார்த்தை விரைவில் நடைபெறும் என்றும் கூறப்படுகிறது. நேற்று அண்ணா அறிவாலயம் சென்ற...
மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் அவர்கள் சமீபத்தில் பேசிய ஒரு கருத்து பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் அந்த கருத்துக்கு எதிராக ஆவேசமடைந்த நெட்டிசன்கள் #மன்னிப்புகேள்கமல் என்ற ஹேஷ்டேக்கை பதிவு செய்து வருவதால்...
9 முதல் 11ஆம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு ரத்து என இன்று காலை சட்டமன்றத்தில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்தார் என்பதும் இந்த அறிவிப்பு மாணவர்கள் மத்தியில் மிகப் பெரிய பரபரப்பை ஏற்படுத்தியது என்பதும் தெரிந்ததே....
பிரதமர் நரேந்திர மோடி இன்று புதுச்சேரி வந்துள்ளார். அங்கு அவர் பாஜக சார்பில் ஒருங்கிணைக்கப்பட்ட பொதுக் கூட்டத்தில் சிறப்புரை ஆற்றினார். இதைத் தொடர்ந்து அவர் கோயம்புத்தூர் வந்து, தமிழ தேர்தலுக்கான பிரச்சாரத்தில் ஈடுபட இருக்கிறார். இதையொட்டி...
தமிழகத்தில் கல்வி பயின்று வரும் 9, 10 மற்றும் 11 ஆம் வகுப்புகளைச் சேர்ந்த மாணவர்கள் அனைவரும் இந்த கல்வியாண்டில் தேர்வின்றி தேர்ச்சி பெறுவதாக அறிவித்துள்ளார் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி. இந்த முடிவு எடுத்ததற்கு...
9 முதல் 11 ஆம் வகுப்பு வரை படித்து வரும் மாணவர்களுக்கு பொதுத்தேர்வு ரத்து என்றும் அந்த வகுப்புகளில் படித்து வரும் மாணவர்கள் அனைவரும் தேர்வு இன்றி ஆல்பாஸ் என்றும் சட்டசபையில் தமிழக முதல்வர் எடப்பாடி...