திமுக கூட்டணியில் உள்ள கட்சிகளில் ஒன்றான மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, கூட்டணி குறித்த பேச்சுவார்த்தையில் அதிருப்தி ஏற்பட்டுள்ளதால் திமுக கூட்டணியிலிருந்து அக்கட்சி வெளியேற வாய்ப்பு இருப்பதாக கருதப்படுகிறது. திமுகவுடன் கூட்டணி குறித்து பேச்சுவார்த்தை நடத்த இன்று...
அதிமுக கூட்டணியில் இருக்கும் தேமுதிக நேற்று தொகுதி பங்கீடு குறித்து பேச்சுவார்த்தை நடத்தும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் திடீரென பேச்சுவார்த்தை நிகழ்வு இரத்து செய்யப்பட்டது. அதிமுக தரப்பிலிருந்து 12 தொகுதிகள் மட்டுமே தருவோம் என்று கூறியதாகவும்,...
ஏப்ரல் 6ஆம் தேதி நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலில் திமுக தலைவர் முக ஸ்டாலின் மீண்டும் கொளத்தூர் தொகுதியில் போட்டியிட உள்ளார் என்பது கிட்டத்தட்ட உறுதியாகி உள்ளது. இந்த நிலையில் ஸ்டாலினை எதிர்த்து ஏற்கனவே சில...
அதிமுக கூட்டணியில் பாஜக தொகுதி உடன்பாடு குறித்து பேச்சுவார்த்தை நடத்தி வரும் நிலையில் இந்த பேச்சுவார்த்தையில் இழுபறி நிலை நீடிப்பதாகவும் இன்னும் ஒருமித்த கருத்து ஏற்படவில்லை என்றும் கூறப்படுகிறது. சமீபத்தில் சென்னை வந்த உள்துறை அமைச்சர்...
அதிமுக கூட்டணியில் தேமுதிக இடம் பெறுமா? என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ள நிலையில் தலையே போனாலும் தலைகுனிய மாட்டோம் என விஜயகாந்த் மகன் விஜய பிரபாகரன் கூறியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அதிமுக கூட்டணியில் தேமுதிகவுக்கு...
கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுக கூட்டணியில் இருந்த தேமுதிக இந்த முறை அந்த கூட்டணியில் இருக்குமா? என்ற சந்தேகம் கடந்த பல மாதங்களாக இருந்து வந்தது. இதனை அடுத்து கடந்த சில மாதங்களாக பாஜக மற்றும்...
தமிழகத்தில் வரும் ஏப்ரல் 6 ஆம் தேதி சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்குப் பதிவு நடைபெற உள்ளது. இந்த முறை திமுக கூட்டணி மற்றும் அதிமுக கூட்டணி இடையே ஆட்சியைக் கைப்பற்றுவதில் கடும் போட்டி நிலவும் என்று...
பாஜகவின் சதியை முறியடிக்க திமுக அதிக இடங்களில் போட்டியிட வேண்டும் என்று திமுக கூட்டணியில் ஒப்பந்தம் கையெழுத்து செய்தபின் மனிதநேய மக்கள் கட்சி தலைவர் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார் திமுக கூட்டணியில் முஸ்லிம் லீக் கட்சிக்கு 3...
தமிழகத்தில் ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டப்பேரவை தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில் திமுக மற்றும் அதிமுக கூட்டணி கட்சிகள் தொகுதி பங்கீடு குறித்த பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகின்றன என்பதை பார்த்து வருகிறோம். இந்தநிலையில் சற்றுமுன் திமுக...
தமிழகத்தில் ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டமன்ற பொதுத் தேர்தல் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளதால் கிட்டத்தட்ட ஒரு மாதம் மட்டுமே இருப்பதால் அரசியல் கட்சிகள் சுறுசுறுப்பாகி தேர்தல் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர் கூட்டணிப் பேச்சுவார்த்தைகள், விருப்பமான...
கூட்டணி முடிவாகும் முன்னே நேர்காணலை தொடங்க இருப்பதாக தேமுதிக அறிவித்துள்ளதால் என்ன திட்டம் வைத்திருக்கிறது அக்கட்சி என்ற ஆச்சரியம் அனைவருக்கும் ஏற்பட்டுள்ளது. அதிமுக கூட்டணியில் இடம் பெற்றுள்ள தேமுதிக இன்று கூட்டணி தொகுதி பங்கீடு குறித்து...
கொரோனா வைரஸை கட்டுப்படுத்துவதற்காக இந்தியாவில் கடந்த சில நாட்களாக தடுப்பூசி போடப்பட்டு வருகிறது என்பது தெரிந்ததே. இன்று காலை பிரதமர் நரேந்திர மோடி டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் தடுப்பூசி போட்டுக்கொண்டார். இதனை அடுத்து அவர் தகுதி...
அதிமுக கூட்டணியிலிருந்து தேமுதிக கழட்டிவிடப்பட்டு உள்ளதாக நம்பத்தகுந்த அரசியல் வட்டாரங்களில் இருந்து தகவல்கள் வந்துள்ளன. முன்னதாக அதிமுக கூட்டணியில் இருக்கும் பாட்டாளி மக்கள் கட்சிக்கு 23 தொகுதிகள் ஒதுக்கப்பட்டன. நேற்று பாஜகவுடன் பேச்சுவார்த்தை முடிந்துள்ள நிலையில்...
23 தொகுதி கொடுத்தால் மட்டுமே பேச்சுவார்த்தை இல்லையேல் பேச்சுவார்த்தை இல்லை என தேமுதிக தரப்பிடம் இருந்து அதிமுகவுக்கு நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுவதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. அதிமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள பாமகவுக்கு 23 தொகுதிகள் கொடுக்கப்பட்டுள்ளது....
அதிமுக கூட்டணியில் உள்ள தேமுதிக இன்று அமைச்சர் தங்கமணி வீட்டில் தொகுதி பங்கீடு குறித்து பேச்சுவார்த்தை நடத்துவதாக திட்டமிட்டிருந்த நிலையில் திடீரென அந்த பேச்சுவார்த்தை ரத்து செய்யப்பட்டுள்ளதாக வெளிவந்திருக்கும் தகவலால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. அதிமுக...