திமுகவில் போட்டியிட நடிகர் விமலின் மனைவி சமீபத்தில் விருப்ப மனு கொடுத்த நிலையில் விமல் மீது முக ஸ்டாலினிடம் திமுக தொண்டர் ஒருவர் புகார் அளித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. நடிகர் விமல் மனைவி...
வரும் தேர்தலில் தனது காந்திய மக்கள் இயக்கம் போட்டி போடுவதில்லை என்றும் யாருக்கும் ஆதரவு கொடுக்க போவதில்லை என்றும் அருவருப்பான அரசியலில் ஈடுபடப் போவதில்லை என்றும் காந்திய மக்கள் இயக்கத்தின் தலைவர் தமிழருவி மணியன் தெரிவித்துள்ளார்...
தமிழகத்தில் ஏப்ரல் 6-ஆம் தேதி நடைபெறும் தேர்தலில் பதிவாகும் வாக்குகள் மே இரண்டாம் தேதி எண்ணப்படும் என தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது என்பது தெரிந்ததே. இந்த நிலையில் மே இரண்டாம் தேதி வாக்குகள் எண்ணும் பணி...
திமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள கட்சிகளில் ஒன்றான விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு கூட்டணி குறித்து தொகுதி உடன்பாடு பேசுவதற்காக நேற்று அழைப்பு விடுக்கப்பட்டு இருந்தது. ஆனால் நேற்று விடுதலை சிறுத்தைகள் கட்சியின் நிர்வாகிகள் பேச்சுவார்த்தைக்கு செல்லவில்லை. இரட்டை...
கடந்த சில நாட்களாக ராகுல் காந்தி குறித்து நடிகை குஷ்பு கடுமையாக விமர்சனம் செய்து வருகிறார் என்பதை பார்த்து வருகிறோம். சமீபத்தில் ராகுல்காந்தி கடலில் மீனவர்களுடன் குதித்ததை கேலி செய்து கூறிய நடிகை குஷ்பு தற்போது...
நடிகையும் பாஜக பிரபலமான குஷ்பு சமீபத்தில் ராகுல்காந்தி கடலில் குதித்ததையும், மாணவியுடன் குஸ்தி எடுத்ததையும் கேலி செய்து ஒரு கருத்தை தெரிவித்தார். இந்த கருத்துக்கு தமிழக பாஜக தலைவர் கேஎஸ் அழகிரி அவர்கள் பதிலடி கொடுத்துள்ளார்....
அரசியலில் இருந்து ஒதுங்குவதாக நேற்று இரவு சசிகலா திடீரென அறிக்கை விடுத்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. சசிகலாவால் அதிமுகவில் பிரச்சனை ஏற்படும் என்றும் அதிமுகவில் பிளவு ஏற்படும் என்று நினைத்தவர்களுக்கு அவரது முடிவு ஏமாற்றத்தை...
அரசியலை விட்டு ஒதுங்குவதாக சசிகலா எடுத்த முடிவால் சோர்வடைந்து உள்ளேன் என்றும் அரசியலில் இருந்து விலக வேண்டாம் என அவரிடம் அரை மணி நேரம் வாதாடினேன் என்றும் செய்தியாளர்களை சந்தித்த அமமுக பொதுச் செயலாளர் டிடிவி...
அரசியலை விட்டு ஒதுங்குகிறேன் என சசிகலா அறிக்கை விட்டுள்ளார். அந்த அறிக்கையில் *நான் அரசியலில் இருந்து ஒதுங்கி இருந்து அம்மாவின் பொற்கால ஆட்சி அமைய இறைவனிடம் பிரார்தனை செய்வேன்.* என்று தெரிவித்துள்ளார். சசிகலாவின் அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:...
ஏப்ரல் 6-ஆம் தேதி தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நடைபெறவிருக்கும் நிலையில் இன்னும் தேர்தலுக்கு ஒரு மாதம் மட்டுமே உள்ளது. இந்த நிலையில் அதிமுக மற்றும் திமுக கூட்டணி தரப்பில் பேச்சுவார்த்தைகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. அதிமுக...
நாம் அதிமுகவை தேடிச் செல்லவில்லை என்றும் அதிமுகதான் நம்மை தேடி பின்னால் வந்து கொண்டிருக்கிறது என்றும் தேமுதிகவின் சுதீஷ் பேசியுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அதிமுக கூட்டணியில் தேமுதிக இடம்பெறுமா? இடம்பெறாதா? என்ற சந்தேகம்...
தமிழகம் உள்பட 5 மாநிலங்களில் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ளதை அடுத்து தேர்தல் விதிமுறைகளை ஐந்து மாநிலங்களிலும் நடைமுறைக்கு வந்துள்ளன. அதுமட்டுமின்றி வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசுப் பொருட்கள் கொடுப்பதை தவிர்க்கும் வகையில் தேர்தல் அதிகாரிகளின் பறக்கும்...
சட்டமன்ற தேர்தல் வரும் ஏப்ரல் 6ஆம் தேதி நடைபெற இருக்கும் நிலையில் அதிமுக மற்றும் திமுக கூட்டணியில் தொகுதிப் பங்கீடு குறித்த பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருகின்றன. அதிமுக கூட்டணியில் பாமக மட்டுமே இதுவரை 23 தொகுதிகள்...
திமுக கூட்டணியில் உள்ள முக்கிய கட்சிகளில் ஒன்றான காங்கிரஸ் கட்சி கூட்டணி குறித்த பேச்சுவார்த்தையை கடந்த சில நாட்களாக நடத்தி வருகின்றன. ஏற்கனவே பலகட்ட பேச்சுவார்த்தை நடத்தியும் உடன்பாடு ஏற்படாததால் இன்று மீண்டும் பேச்சுவார்த்தை நடைபெற்றது....
எதிர் வரும் சட்டமன்றத் தேர்தலையொட்டி, சசிகலாவை அதிமுக கூட்டணியில் சேர்த்துக் கொள்ள பாஜக அழுத்தம் கொடுப்பதாக தகவல்கள் கசிந்துள்ளன. இந்நிலையில் சசிகலாவை தங்கள் கட்சியிலோ கூட்டணியிலோ இணைத்துக் கொள்ள வாய்ப்பில்லை என, தமிழக மீன்வளத்துறை அமைச்சர்...