சென்னையில் விரைவில் மெட்ரோ விளக்கு ரயில் சேவை அறிமுகம் செய்ய சென்னை ஒருங்கிணைந்த பெருநகர போக்குவரத்து ஆணையம் திட்டமிட்டு வருகிறது. மெட்ரோ ரயிலின் ஒரு மிதமான வடிவமைப்பே மெட்ரோ லைட். இதில் ட்ராம் ரயில்கள் போல...
பிப்ரவரி 1-ம் தேதி மகாபலிபுரம் செல்ல பொது மக்களுக்கு அனுமதியில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் ஜி20 மாநாடு 2023 விரைவில் நடைபெற உள்ள நிலையில் அதற்கான முக்கிய கூட்டம் ஒன்று சென்னையில் நடைபெற உள்ளது. அதனை...
சென்னை அவுட்டர் ரிங் ரோடு சாலையில் பயணிக்க டோல் கட்டணம் வசூலிக்கத் தமிழ்நாடு சாலை மேம்பாட்டுக் கழகம் முடிவு செய்துள்ளது. மீஞ்சூர் முதல் வண்டலூர் வரையிலான இந்த சாலை 60.5 கிலோ மீட்டர் நீளம் கொண்டது....
சென்னை மக்கள் இனி சொத்து வரியைத் தவணை முறையில் செலுத்தலாம். சென்னை கார்ப்ரேஷன், சொத்து வரியை வசூலிக்கத் தவணை முறையை அறிமுகம் செய்துள்ளது. இதன் மூலம் தாமதமாகச் சொத்து வரியைச் செலுத்துவது போன்றவை குறையும் என...
சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே கோட்டையூர் பேரூராட்சியில் உள்ள உதயம் நகர் என்ற பகுதியில் திராவிடர் விடுதலை கழகத்தைச் சேர்ந்த இளங்கோவன் என்பவர் பேரூராட்சி அனுமதியுடன் தனது வீட்டில் பெரியார் சிலை வைத்து இருந்த நிலையில்...
நாடாளுமன்ற குளிர் கால கூட்டத்தொடர் முடிந்து பட்ஜெட் கூட்டத் தொடர் தொடங்க உள்ள நிலையில், நாடாளுமன்றத்தில் விவாதிக்க வேண்டிய பிரச்சனைகள் குறித்த முக்கிய கூட்டத்தை முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான திமுக எம்பிக்கள் குழு இன்று விவாதித்தது....
மதுரையில் அடுத்த 4 ஆண்டுகளில் மெட்ரோ ரயில் சேவை பயன்பாட்டுக்கு வர உள்ளது. மதுரையில் மெட்ரோ ரயில் அமைப்பதற்கான சாத்தியக்கூறுகளை ஆய்வு செய்யும் பணிகள் முடிவடைந்து, அறிக்கை மாநில அரசுக்குச் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. அதற்கான நிதி ஒதுக்கப்பட்ட...
SC/ST சமூகத்தினர் ஆரம்பித்த ஸ்டார்ட் அப் நிறுவனங்களில் ரூபாய் 7.5 கோடி முதலீடு செய்ய தமிழக முதல்வர் முக ஸ்டாலின் உத்தரவிட்டு உள்ளார். தமிழக முதலமைச்சர் முக ஸ்டாலின் இன்று தலைமை செயலகத்தில் சிறு, குறு...
உலகின் மிகப் பெரிய ஃபர்னிச்சர் நிறுவனமான ஐகியா விரைவில் தமிழ்நாட்டில் தங்களது ஷோ ரூம் மற்றும் உற்பத்தி ஆலையைத் தொடங்க உள்ளது. ஸ்வீடிஷை தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வரும் ஃபர்னிச்சர் நிறுவனமான ஐகியா இந்தியாவில் ஹைதராபாத்,...
விரைவில் ஊட்டி, வால்பாறை, ஏற்காட்டிற்குச் சுற்றுலா செல்பவர்கள் ஹெலிகாப்டரில் போகலாம் என தமிழ்நாடு சுற்றுலாத் துறை தெரிவித்துள்ளது. அண்மையில் ஊட்டியில் உள பல்வேறு சுற்றுலா திட்டப் பணிகளை ஆய்வு செய்த, தமிழ்நாடு சுற்றுலாத் துறை அமைச்சர்...
சென்னை குடியிருப்பு வாசிகள் குடிநீர் விநியோக பயன்பாட்டுக் கட்டணத்தைச் செலுத்தவில்லை என்றால், தண்ணீர் வழங்குவது நிறுத்தப்படும் என சென்னை பெருநகர நீர் வழங்கல் மற்றும் கழிவுநீர் வாரியம் எச்சரித்துள்ளது. சென்னை பெருநகர நீர் வழங்கல் மற்றும்...
ஈரோடு கிழக்கு தொகுதி தேர்தல் தேதி நேற்று அறிவிக்கப்பட்ட நிலையில் அரசியல் கட்சிகள் சுறுசுறுப்பாகி உள்ள நிலையில் இந்த இடைத்தேர்தலில் மிகவும் வித்தியாசமாக அதாவது கட்சியின் தலைவர்களே போட்டியிடும் தேர்தலாக மாறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஈரோடு...
சென்னை சர்வதேச புத்தகக் கண்காட்சி முடிவில் 365 தமிழ் புத்தகங்கள் பிற மொழிகளுக்கு மொழிமாற்றம் செய்ய 18 ஒப்பந்தம் போடப்பட்டுள்ளதாக முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். தமிழ்நாட்டின் தலைநகர் சென்னையில், சென்னை பள்ளிக் கல்வித் துறை சார்பாகச்...
சென்னையில் உள்ள எல்லா ஆறுகளும் செத்துவிட்டன எனத் தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் வெளியிட்டுள்ள நீர் பகுப்பாய்வு அறிக்கை தெரிவித்துள்ளது. ஒரு காலத்தில் சென்னையின் முக்கிய நீர் ஆதாரங்களாக அடையாறு, கூவம், பக்கிங்ஹாம் கால்வாய் உள்ளிட்ட...
ஈரோடு கிழக்கு தொகுதியின் காங்கிரஸ் எம்எல்ஏ திருமகன் ஈவேரா சமீபத்தில் காலமான நிலையில் அந்த தொகுதிக்கு இடைத்தேர்தல் தேதியை இந்திய தேர்தல் கமிஷன் அறிவித்துள்ளது. திரிபுரா, மேகாலயா, நாகலாந்து ஆகிய மூன்று மாநில சட்டசபை தேதியை...