தேர்தல் பிரச்சாரத்திற்கு சரக்கு வாகனங்களை பயன்படுத்த கூடாது என்றும் மீறி பயன்படுத்தினால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் போக்குவரத்து துறை எச்சரித்துள்ளது. தேர்தல் நேரத்தில் சரக்கு வாகனங்களில் பொதுமக்களை பொதுக்கூட்ட மேடைக்கு அழைத்துச் செல்வது வழக்கமான...
தமிழகத்தைப் போலவே அண்டை மாநிலமான புதுவையிலும் ஏப்ரல் 6ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில் அங்கும், தமிழகத்தில் உள்ள திமுக காங்கிரஸ் கூட்டணி தொடர்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. புதுவையில் திமுக-காங்கிரஸ் கூட்டணி தொகுதி...
தமிழகத்தில் ஏப்ரல் 6-ஆம் தேதி பொதுத் தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில் திமுக கூட்டணியில் கூட்டணி கட்சிகளுக்கு தொகுதிகள் ஒதுக்கும் பணிகள் முற்றிலுமாக முடிந்து விட்டது. இந்த நிலையில் அதிமுக கூட்டணியில் இதுவரை பாமக, பாஜக...
காப்பி பேஸ்ட் செய்வது பழைய முறை என்றும் கட் செய்து பேஸ்ட் செய்வது தான் புதிய முறை என்றும் நடிகையும் பாஜக பிரபலமான குஷ்பு ட்வீட் ஒன்றை பதிவு செய்து இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி...
அதிமுக கூட்டணியில் இருந்து எதிர்பார்த்த தொகுதிகள் கிடைக்காத காரணத்தினால் நேற்று தேமுதிக அக்கூட்டணியில் இருந்து விலகியது என்பது தெரிந்ததே. இந்த நிலையில் தேமுதிக தனித்து போட்டியிடும் என்றும் 234 தொகுதிகளுக்கும் வேட்பாளர் பட்டியல் தயாராக இருக்கிறது...
அதிமுக கூட்டணியில் இருந்த தேமுதிக கடந்த சில நாட்களாக தொகுதி பங்கீடு குறித்த பேச்சுவார்த்தையில் ஈடுபட்டிருந்த நிலையில் நேற்று திடீரென அந்த கூட்டணியில் இருந்து வெளியேறியது. தேமுதிக தனித்து போட்டியிடப் போவதாக செய்திகள் வெளியாகிக் கொண்டிருக்கும்...
தமிழகத்தில் தேர்தல் பரபரப்பு சூடுபிடித்துள்ள நிலையில் அனைத்து அரசியல் கட்சிகளும் வேட்பாளர் பட்டியலை வெளியிட தொடங்கிவிட்டன. ஏற்கனவே அதிமுகவின் முதல் வேட்பாளர் பட்டியல் வெளியாகிவிட்டது என்பதும், திமுகவின் முதல் வேட்பாளர் பட்டியல் இன்று வெளியாக உள்ளது...
அதிமுக வேட்பாளர் பட்டியலை தயாரிப்பதில் ஓபிஎஸ் மற்றும் ஈபிஎஸ் ஆகிய இருவர் இடையே கருத்து வேறுபாடு இருந்ததாக கூறப்பட்ட நிலையில் தற்போது இருதரப்பினரும் உடன்பாடு பேசியுள்ளதாகவும் இதனை அடுத்து விரைவில் அதிமுக வேட்பாளர் பட்டியல் வெளியாகும்...
கல்லூரி நிர்வாகத்தின் தவறான தகவலால் படிப்பை இழந்து வீதிக்கு வந்த மாணவி ஒருவருக்கு எஸ்ஆர்எம் பல்கலைக்கழகம் அனைத்தும் இலவசமாக தந்து படிப்பதற்காக வழிவகை செய்துள்ளது. கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்த சத்யா தேவி என்ற மாணவி 12-ம்...
தமிழகத்தில் ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டமன்ற பொதுத் தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில் அதிமுக மற்றும் திமுக ஆகிய இரு கூட்டணிகளும் கிட்டத்தட்ட தொகுதி பங்கீடு பணியை முடித்து விட்டன என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில்...
ஒவ்வொரு ஐந்தாண்டுக்கு ஒரு முறையும் எம்எல்ஏக்களை தேர்வு செய்யும் தேர்தல் வரும் என்பதும் எம்எல்ஏ தேர்வு செய்யப்பட்டு சட்டமன்றத்துக்கு செல்வார் என்பது அனைவரும் அறிந்ததே. ஆனால் ஒரு எம்எல்ஏ பதவிக்கு போட்டியிட என்னென்ன தகுதிகள் வேண்டும்,...
தமிழகத்தில் வரும் ஏப்ரல் 6ஆம் தேதி தேர்தல் நடைபெற உள்ள நிலையில் திமுக மற்றும் அதிமுக கூட்டணியில் உள்ள கட்சிகள் தொகுதி பங்கீடு கிட்டத்தட்ட முடிந்துவிட்டது. இதில் திமுக கூட்டணி தனது கூட்டணி கட்சிகளுக்கு தொகுதிகளை...
தமிழகத்தில் ஏப்ரல் 6-ஆம் தேதி தேர்தல் நடைபெற உள்ளதை அடுத்து ஆளும் கட்சியும் எதிர்க் கட்சியும் மாறி மாறி வாக்குறுதிகளை அள்ளி வீசிக் கொண்டிருக்கின்றன என்பது தெரிந்ததே. இந்த வாக்குறுதிகளில் எத்தனை வாக்குறுதிகள் நிறைவேற்றப்படும் என்பது...
செல்வராகவன் இயக்கத்தில் எஸ்ஜே சூர்யா நடித்த ’நெஞ்சம் மறப்பதில்லை’ என்ற திரைப்படம் சமீபத்தில் வெளியானது என்பது தெரிந்ததே. இந்த படம் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பு ஏற்படுத்திய நிலையில் சமீபத்தில் இயக்குனர் செல்வராகவன் செய்தியாளர்களை சந்தித்தார்....
தமிழகத்திலும் இந்தியாவிலும் கடந்த சில நாட்களாக கொரோனா வைரஸ் தொற்று அதிகரித்து வருகிறது. இந்நிலையில் வெளி மாநிலங்களில் இருந்து தமிழகத்திற்கு வருவோருக்கு இ-பாஸ் பெற்றுக் கொண்டே வர வேண்டும் என்கிற நடைமுறை மீண்டும் கட்டாயம் ஆக்கப்பட்டுள்ளது....