திமுக வேட்பாளர் பட்டியல் குறித்த அறிவிப்பை சற்றுமுன்னர் அக்கட்சியின் தலைவர் ஸ்டாலின் வெளியிட்ட நிலையில் திமுக வேட்பாளர்களின் மொத்த வேட்பாளர் பட்டியலை தற்போது பார்ப்போம்,
திமுக வேட்பாளர் பட்டியலை அக்கட்சியின் தலைவர் ஸ்டாலின் தற்போது தெரிவித்து வரும் நிலையில் இதுவரை அறிவிக்கப்பட்ட தொகுதிகளின் முக்கிய விபரங்கள் பின்வருமாறு: துரைமுருகன் காட்பாடி தொகுதியிலும், ஐ பெரியசாமி ஆத்தூர் தொகுதியிலும், கேஎன் நேரு திருச்சி...
திமுக வேட்பாளர் பட்டியல் இன்று அறிவிக்கப்படும் என ஏற்கனவே செய்திகள் வெளிவந்த நிலையில் சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவர் ஸ்டாலின் அவர்கள் தற்போது திமுகவின் வேட்பாளர்களை அறிவித்து வருகிறார். அப்போது அவர் போடி தொகுதியில்...
அதிமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள பாஜகவுக்கு 20 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ள நிலையில் அந்த 20 தொகுதிகளில் 14 தொகுதிகளில் திமுக போட்டியிடப் போவதாக தகவல்கள் வெளிவந்து கொண்டிருப்பதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. அதிமுக கூட்டணியில் பாஜக 20...
தமிழகத்தில் அதிமுக கூட்டணியில் இணைந்து உள்ள பாஜக 40 தொகுதிகள் வரை கேட்டது என்பதும் ஆனால் அந்த கட்சிக்கு கிடைத்தது வெறும் 20 தொகுதிகள் தான் என்பதும் தெரிந்ததே இந்த நிலையில் தமிழகத்தில் எதிர்பார்த்த தொகுதிகள்...
திமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள பெரும்பாலான கட்சிகளுக்கு தொகுதிகள் ஒதுக்கப்பட்டு வேட்பாளர் பட்டியலும் அறிவிக்கப்பட்ட நிலையில் தற்போது கடைசியாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு ஒதுக்கப்பட்ட 6 தொகுதிகள் குறித்த அறிவிப்பும் வெளிவந்துள்ளது. நேற்று இரவு திமுக தலைவர்...
வரும் சட்டமன்றத் தேர்தலில் அதிமுக மற்றும் திமுக ஆகிய இரண்டு கட்சிகளும் கூட்டணி அமைத்து போட்டியிடும் நிலையில் கடந்த சில நாட்களாக இரு தரப்பும் கூட்டணி கட்சிகளுக்கு தொகுதிகள் ஒதுக்கும் பணியில் ஈடுபட்டு இருந்தன. இந்த...
கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக தமிழகத்தில் ஏற்கனவே பொதுத் தேர்வுகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டுள்ள நிலையில் தற்போது தமிழகத்தை அடுத்து புதுவையிலும் பொதுத் தேர்வுகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. புதுவை மாநில துணை நிலை ஆளுநர் தமிழிசை...
அதிமுக வேட்பாளர் பட்டியல் சமீபத்தில் வெளியான நிலையில் அந்த வேட்பாளர் பட்டியலில் மூன்று அமைச்சர்கள் மற்றும் 41 எம்எல்ஏக்களுக்கு சீட் வழங்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இந்தநிலையில் வரும் தேர்தலில் சீட் கிடைக்காத எம்எல்ஏ ஒருவருக்கு ராஜசபா...
அதிமுக கூட்டணியில் இடம் பெற்றிருந்த தேமுதிக தங்களை பேச்சுவார்த்தைக்கு அழைக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துக் கொண்டே இருந்த நிலையில், பேச்சுவார்த்தைக்கு அழைத்த போது தங்களுடைய சக்திக்கு மீறி தொகுதிகள் கேட்டதாகவும் சிறப்பாக கவனிக்க வேண்டும்...
தமிழகத்தில் ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டமன்ற பொதுத் தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ள நிலையில் அந்த தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் இன்று முதல் வேட்பு மனு தாக்கல் செய்யலாம் என தேர்தல் ஆணையம்...
திமுக கூட்டணியில் 6 தொகுதிகள் பெற்ற திருமாவளவனின் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தங்களுக்கு வேண்டிய தகுதிகள் குறித்த பட்டியலை ஏற்கனவே திமுக தலைமையிடம் அளித்திருந்தது. இது குறித்து நடந்த பேச்சுவார்த்தையின் அடிப்படையில் தற்போது விடுதலை சிறுத்தைகள்...
தமிழகத்தில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 400 முதல் 500 வரை மட்டுமே இருந்த நிலையில் கடந்த சில நாட்களாக 500ஐ தாண்டி உள்ளது என்பதும் அதன்பின் 600ஐ தாண்டி இன்று 700ஐ கிட்டத்தட்ட நெருங்கிவிட்டது...
தமிழகத்தில் ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டமன்ற பொதுத்தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில் நாளை முதல் வேட்பு மனு தாக்கல் தொடங்க உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இதனை அடுத்து அரசியல் கட்சிகள் தொகுதிகளை ஒதுக்கும் பணிகள், வேட்பாளரை...
அதிமுக கூட்டணியிலிருந்து தேமுதிக சமீபத்தில் விலகிய நிலையில் தேமுதிக எங்கிருந்தாலும் வாழ்க என அதிமுக அமைச்சர் பாண்டியராஜன் வாழ்த்து தெரிவித்துள்ளார். அதிமுக கூட்டணியில் தேமுதிக நீடிக்கும் என்று கருதப்பட்ட நிலையில் திடீரென சமீபத்தில் அதிமுக கூட்டணியிலிருந்து...