இன்று சென்னையில் டிடிவி தினகரனின் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் பொதுக் கூட்டத்தில் கலந்து கொண்ட ஒவைசி திமுகவுடன் கூட்டணி வைக்க முயற்சித்ததாகவும் ஆனால் திமுக தங்களை மதிக்கவில்லை என்றும் திமுகவுக்கு சிறுபான்மையினர் வாக்கு அளித்தால்...
தேர்தல் சமயங்களில், ஓட்டுக்காக பணப் பட்டுவாடா நடைபெறுவது தமிழகத்தில் வாடிக்கையாகி விட்டது. எதிர் வரும் சட்டமன்றத் தேர்தலையொட்டியும் பல அரசியல் கட்சிகள், தங்களுக்கு வாக்குச் செலுத்தக் கோரி மக்களுக்குப் பல்வேறு இடங்களில் பணப் பட்டுவாடா செய்து...
தமிழகத்தில் கடந்த சில மாதங்களாக கொரோனா வைரஸ் பாதிப்பு குறைந்து கொண்டே இருந்த நிலையில் தற்போது மீண்டும் கடந்த சில நாட்களாக உயர்ந்து கொண்டே வருகிறது. 500 க்கும் குறைவாகவே தமிழகம் முழுவதும் ஒருநாள் கொரோனா...
அதிமுக கூட்டணியில் இருந்து சமீபத்தில் வெளியேறிய தேமுதிக, அமமுகவுடன் கூட்டணி அமைக்க பேச்சுவார்த்தை நடந்ததாக கூறப்பட்டது. ஆனால் இந்த பேச்சுவார்த்தையில் முடிவு ஏற்படவில்லை என்றும், இதனை அடுத்து தேமுதிக தனித்து போட்டியிடப் போவதாகவும் செய்திகள் வெளியானது.....
கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கூட்டணியில் இணைந்து உள்ள சரத்குமாரின் அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சிக்கு 40 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது என்பது ஏற்கனவே தெரிந்ததே. இந்த நிலையில் சரத்குமார் கட்சிக்கு ஒதுக்கப்பட்ட 40 தொகுதிகள்...
தங்கத்தின் விலை கடந்த சில நாட்களாக ஏறி, இறங்கி வரும் நிலையில் இன்று ஒரே நாளில் தங்கத்தின் விலை ரூபாய் 560 குறைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. தங்கத்தில் முதலீடு செய்தால் பாதுகாப்பானது என்று அனைத்து பொருளாதார...
எழுத்தாளர்களை கௌரவிக்கும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் சாகித்ய அகடமி விருது வழங்கப்படும் என்பதும் இந்த விருது ஒவ்வொரு எழுத்தாளர்களின் கனவு என்பது குறிப்பிடத்தக்கது திரைப்படங்களில் ஆஸ்கார் விருதுக்கு நிகராகக் கருதப்படும் இந்த விருதை வாங்க வேண்டும்...
இன்னும் ஒரு சில வாரங்களில் நடக்க உள்ள சட்டமன்றத் தேர்தலில் பாரதிய ஜனதா கட்சி, அதிமுகவுடன் கூட்டணி வைத்துக் களம் காண்கிறது. அதிமுக கூட்டணியில் இந்த முறை பாஜகவுக்கு 20 இடங்கள் ஒதுக்கப்பட்டன. அதன்படியே திருநெல்வேலி...
திமுக தரப்பில் இந்த முறை அக்கட்சியின் இளைஞரணிச் செயலாளர் உதயநிதி ஸ்டாலின், சென்னையில் உள்ள சேப்பாக்கம் – திருவல்லிக்கேணி தொகுதியில் வேட்பாளராக அறிவிக்கப்பட்டு உள்ளார். அவர் வெற்றி பெற அதிக வாய்ப்புகள் இருப்பதாக சொல்லப்படுகிறது. அதிமுக...
எதிர் வரும் சட்டசபைத் தேர்தலுக்கு அதிமுக கூட்டணியின் முதல்வர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளவர் எடப்பாடி பழனிசாமி. இந்த முறையும் அவர் எடப்பாடி தொகுதியில் தான் போட்டியிடுகிறார். அவரை எதிர்த்து திமுக சார்பில் சம்பத்குமார் என்பவர் களம் காண்கிறார்....
பிரபல நடிகை குஷ்பு, சமீபத்தில் பாஜகவில் இணைந்தார். அவர் சேப்பாக்கம் – திருவல்லிக்கேணி தொகுதியை குறிவைத்து தீவிரப் பிரச்சாரம் செய்து வந்தார். எப்படியும் அதிமுக கூட்டணியில் இந்தத் தொகுதி ஒதுக்கப்பட்டு அதில் குஷ்பு களமிறக்கப்படுவார் என்று...
ஏப்ரல் 6 ஆம் தேதி தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், அனைத்து அரசியல் கட்சிகளும் வேட்பாளர் தேர்வில் இறுதிக் கட்டத்தில் இருக்கிறது. அதிமுக, திமுக ஆகிய கட்சிகள் தங்களின் முழு வேட்பாளர் பட்டியலை...
மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் அவர்கள் கோவை தெற்கு தொகுதியில் போட்டியிடப் போவதாக சற்றுமுன் அறிவிக்கப்பட்டுள்ளது. மக்கள் நீதி மய்யம் கட்சியின் இரண்டாவது கட்ட வேட்பாளர் பட்டியல் சற்று முன் வெளியானது. இதில்...
தேர்தலை முன்னிட்டு ஐந்து நாட்கள் மதுபான கடைகள் மூடப்படும் என புதுவை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் அவர்கள் அறிவித்துள்ளார். தமிழகம் மற்றும் புதுவையில் ஏப்ரல் 6-ஆம் தேதி தேர்தல் நடைபெறுகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில்...
பொறியியல் படிப்பு படிக்க வேண்டும் என்றால் கணிதம், இயற்பியல், வேதியியல் ஆகிய மூன்று பாடங்களும் கண்டிப்பாக படிக்க வேண்டும் என்ற நடைமுறை கடந்த பல வருடங்களாக இருந்து வந்த நிலையில் தற்போது பிளஸ் டூ தேர்வில்...