நாடாளுமன்றத்தில் நேற்று குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதம் நடைபெற்றது. இதில் பேசிய திமுக எம்பி கனிமொழி தமிழகம் உள்ளிட்ட பாஜக ஆளாத மாநிலங்களில் ஆளுநர்கள் மூலம் கொடுக்கப்படும் நெருக்கடிகள் குறித்து பேசினார். மேலும்...
தமிழ்நாட்டில் கல்லூரிகளில் முதலாம் ஆண்டு படிக்கும் மாணவர்களுக்குச் சனிக்கிழமை வகுப்புகள் கட்டாயம் நடத்த வேண்டும் என கல்லூரி கல்வி இயக்குநர் உத்தரவிட்டுள்ளார். 2022-2023 கல்வி ஆண்டில் தமிழ்நாட்டில் கல்லூரிகளில் மாணவர்கள் சேர்க்கை தாமதமாக நடைபெற்றது. எனவே...
ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் வரும் 27-ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில் அதிமுகவின் ஈபிஎஸ் தரப்புக்கு இரட்டை இலை சின்னம் உறுதியாகி உள்ள நிலையில் தமிழக அரசியல் களம் பரபரப்பாகியுள்ளது. இந்நிலையில் திமுக...
சென்னை உயர்நீதிமன்ற கூடுதல் நீதிபதிகளாக நியமிக்கப்பட உள்ள புதிய நீதிபதிகளின் பட்டியல் வெளியான உடனே அதில் ஒரு நீதிபதியாக இடம்பெற்ற விக்டோரியா கௌரிக்கு பல்வேறு தரப்பிலிருந்து எதிர்ப்புகள் கிளம்பின. இந்நிலையில் சற்று முன் அவர் கூடுதல்...
மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதிக்கு பேனா நினைவு சின்னம் அமைக்கும் விவகாரத்தில் ஆரம்பம் முதலே திமுகவினரை சீண்டி வரும் நாம் தமிழர் கட்சி சீமான் தற்போது மீண்டும் தனது நிலைப்பாடை உறுதி செய்து சீண்டியுள்ளார். முன்னாள்...
விளையாட்டு மற்றும் இளைஞர் மேம்பாட்டுத்துறை அமைச்சராக அன்மையில் பொறுப்பேற்ற உதயநிதி ஸ்டாலின் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிழக்ச்சியில் கலந்துகொள்ள மதுரைக்கு சென்றிருக்கும் நிலையில் மதுரையை சேர்ந்த முன்னாள் அமைச்சரும் அதிமுக சட்டமன்ற உறுப்பினருமான ஆர்.பி.உதயகுமார் பல்வேறு...
ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் வரும் 27-ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில் தமிழக அரசியல் களம் ஈரோடு பக்கம் திரும்பியுள்ளது. இந்நிலையில் திமுக கூட்டணி சார்பில் நிறுத்தப்பட்டுள்ள காங்கிரஸ் வேட்பாளர் ஈவிகேஸ் இளங்கோவன்...
காஞ்சிபுரத்தில் சில தினங்களுக்கு முன் பிரியா(பெயர் மாற்றம்) என்ற பெண் ஒரு பரப்பு புகாரை காவல் நிலையத்தில் அளித்தார். தன்னை சுரேஷ்(பெயர் மாற்றம்) என்பவர் தன்னுடைய நண்பர்களுடன் சேர்ந்து கூட்டு பாலியல் வன்கொடுமை செய்ததாக பரபரப்பு...
சென்னையில் கார்பன் படிமத்தைக் குறைக்கும் நோக்கமாக, தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் எரிவாயு மூலம் மின்சாரம் தயாரிக்கும் மின் நிலையங்களை ஆமைக்கு முடிவு செய்துள்ளது. திரவமாக்கப்பட்ட இயற்கை எரிவாயு மூலம் இயங்கும் எரிவாயு...
100 வருடங்கள் பழமையான பாம்பன் ரயில் பாலத்துக்கு ஓய்வு அளித்துவிட்டு புதிய பாலம் மூலம் ரயில்களை இயக்க ரயில்வே நிர்வாக முடிவு செய்துள்ளது. தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள முக்கிய அறிவிப்பின் படி, மண்டாம் – பாம்பன்...
பட்ஜெட் 2023-2024 சென்ற பிப்ரவரி 1-ம் தேதி தாக்கல் செய்யப்பட்ட நிலையில் அதில் இந்தியன் ரயில்வேவுக்காக 2.40 லட்சம் கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட உள்ளதாக நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்து இருந்தார். அதனைத் தொடர்ந்து...
சென்னை மாநகர பேருந்துகளில் டிக்கெட் கட்டணம் இல்லாமல் பிற வருவாயை அதிகரிக்கும் விதமாக புதிய முடிவை எடுத்துள்ளனர். அண்மையில் சென்னை மெட்ரோ ரயில்களில் தனியார் நிறுவனங்களை விளம்பர செய்ய அனுமதி அளித்ததன் மூலம் அரசுக்குக் கூடுதல்...
இந்தியாவின் முதல் விமான நிலைய திரையரங்கம் சென்னை விமான நிலையத்தில் அமைக்கப்பட்டுள்ளது. விமான நிலையத்தில் அமைக்கப்பட்டுள்ள இந்த திரையரங்கை இந்தியாவின் மிகப் பெரிய திரையரங்கு நிறுவனமான பிவிஆர் நிறுவியுள்ளது. இந்த விமான நிலையத்தில் அமைக்கப்பட்டுள்ள திரை...
கொடைக்கானல் செல்லும் வாகனங்களுக்கான டோல் கட்டணத்தை மாவட்ட ஆட்சியர் தலைமையிலான மாவட்ட நிர்வாகம் உயர்த்தி அறிவித்துள்ளது. சுற்றுலா பேருந்துகள் கொடைக்கானல் செல்லும் சுற்றுலா பேருந்துகளுக்கு 250 ரூபாய் டோல் கட்டணம் என அறிவிக்கப்பட்டுள்ளது. லாரிகள் லாரிகளுக்கான...
மின் எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்க ஜனவரி 31 அதாவது இன்று கடைசி தினம் என்ற நிலையில் மின்சார துறை அமைச்சர் செந்தில் பாலாஜி கால அவகாசம் குறித்து அறிவிப்பை வெளியிட்டுள்ளார். தமிழகத்தில் உள்ள அனைத்து...