தேர்தலில் போட்டியிடும் ஒவ்வொரு வேட்பாளரும் தங்களுடைய சொத்து மதிப்பை தேர்தல் ஆணையத்திடம் சமர்ப்பிக்க வேண்டும் என்ற விதியின்படி முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் துணை முதல்வர் ஓ பன்னீர்செல்வம் ஆகியோர்களின் சொத்து மதிப்பு தற்போது தெரியவந்துள்ளது....
கமலஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சியின் கூட்டணியில் இணைந்த சரத்குமாரின் அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சிக்கு 40 தொகுதிகள் ஒதுக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த சரத்குமார் 37 தொகுதிகளுக்கான வேட்பாளர்களை அறிவித்தார்...
தமிழகம் உள்பட 5 மாநிலங்களில் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்து வருவதாக மத்திய சுகாதாரத் துறை எச்சரிக்கை செய்திருந்த நிலையில் தமிழகத்தில் இன்று 800ஐ தாண்டி கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி...
முன்னாள் எம்எல்ஏ மற்றும் முன்னாள் அமைச்சர் ஆகியோர் அதிமுகவில் இருந்து அதிரடியாக நீக்கப்பட்டு உள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. முன்னாள் அமைச்சர் சுந்தர்ராஜ் மற்றும் முன்னாள் எம்எல்ஏ நீலகண்டன் உள்பட ஒருசிலர் அதிமுகவில் இருந்து...
பாமகவின் முக்கிய தலைவராக இருந்த காடுவெட்டி குரு, கடந்த 2018 ஆம் ஆண்டு எதிர்பாராத விதமாக காலமானார். அவரது மறைவுக்கு பின் காடுவெட்டி குருவின் மனைவி மற்றும் மகன் பாமகவுக்கு எதிராக செயல்பட்டனர் என்பதும் காடுவெட்டி...
மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் அவர்கள் கோவை தெற்கு தொகுதியில் போட்டியிடுகிறார் என்பதும் அவர் இன்று அந்த தொகுதியில் போட்டியிட வேட்பு மனு செய்தார் என்பதும் தெரிந்ததே. இந்த நிலையில் கமல்ஹாசனை எதிர்த்து...
கடந்த சில மாதங்களுக்கு முன்னர் ஒரு சில சிறிய வங்கிகள் பெரிய வங்கிகளுடன் இணைக்கப்பட்டது என்பது தெரிந்ததே. இந்த நிலையில் பெரிய வங்கிகளுடன் இணைக்கப்பட்ட சிறிய வங்கிகளின் ஏடிஎம் கார்டு, பாஸ்புக், காசோலைகள் ஆகியவை ஏப்ரல்...
அதிமுக கூட்டணியில் இருந்து விலகி அமமுக கூட்டணியுடன் இணைந்து உள்ள தேமுதிகவுக்கு 60 தொகுதிகள் ஒதுக்கப்பட்டு இருந்தன என்பதும் அந்த 60 தொகுதிகளுக்கும் நேற்று வேட்பாளர்கள் அறிவிக்க்ப்பட்ட்னர் என்பதும் தெரிந்ததே. இந்த நிலையில் சற்று முன்...
மத்திய அரசின் சிஏஏ விவகாரத்தில் மாநில அரசான அதிமுக அரசு தலையிட முடியாது என பாஜக பிரமுகர் சிடி ரவி கூறியுள்ளதற்கு தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி விளக்கமளித்துள்ளார். அதிமுக தேர்தல் அறிக்கையில் சிஏஏ விவகாரம்...
தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி ஏழாவது முறையாக எடப்பாடி தொகுதியில் போட்டியிடுவதற்காக வேட்பு மனுவை சற்றுமுன் தாக்கல் செய்தார். தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி முதல் முறையாக கடந்த 1989ஆம் ஆண்டு எடப்பாடி தொகுதியில் அதிமுக...
தமிழகத்தில் ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டமன்ற பொதுத் தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில் இந்த தேர்தலில் அதிமுக, திமுக உள்பட மொத்தம் 5 கூட்டணிகள் போட்டியிடுகின்றன. தற்போது வேட்புமனுத்தாக்கல் தேதி தொடங்கி விட்டதை அடுத்து அனைத்து...
குடியுரிமை திருத்த சட்டம் குறித்து அதிமுக முடிவெடுக்க முடியாது என்றும் தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்ட அந்த வாக்குறுதியை திரும்ப பெற வலியுறுத்துவோம் என்றும் பாஜக மேலிட பொறுப்பாளர் சிடி ரவி கூறியுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி...
ஐஏஎஸ் அதிகாரி சகாயம் அவர்கள் சமீபத்தில் விருப்ப ஓய்வு பெற்று அரசியலமைப்பு ஒன்றை தொடங்கினார் என்பதை ஏற்கனவே பார்த்தோம். இந்த நிலையில் தற்போது அவருடைய சகாயம் அரசியலமைப்பு 20 தொகுதிகளில் போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து...
வரும் ஏப்ர்ல் 6ஆம் தேதி நடைபெற இருக்கும் சட்டமன்ற தேர்தலில் மொத்தம் 5 கூட்டணிகள் போட்டியிடுகின்றன. அதிமுக, திமுக, மக்கள் நீதி மய்யம், அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் மற்றும் சீமானின் நாம் தமிழர் கட்சி...
முன்னாள் பிரதமர் ராகுல் காந்தி கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு 25 ஆண்டுகளுக்கு மேலாக சிறையில் இருக்கும் அற்புதம்மாள் மகன் பேரறிவாளன் விடுதலை குறித்த வழக்கு இன்று சுப்ரீம் கோர்ட்டில் விசாரணைக்கு வருகிறது. இன்று நடைபெறும்...