சென்னையில் உள்ள ஆயிரம் விளக்குத் தொகுதியில் இந்த முறை அதிமுக கூட்டணியின் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார் நடிகை குஷ்பு. அவர் அங்கு பாஜக சார்பில் போட்டியிடுகிறார். இந்நிலையில் இன்று போட்டியிடுவதற்கான வேட்பு மனுவை, தன் ஆதரவாளர்களுக்கு மத்தியில்...
அதிமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள பாஜகவுக்கு 20 தொகுதிகள் கிடைத்திருந்தாலும் 20 தொகுதிகளில் எத்தனை தொகுதிகளில் வெற்றி பெறப் போகிறது என்பதும் முதல்முறையாக சட்டமன்றத்திற்கு தனது உறுப்பினர்களை பாஜக அனுப்புமா என்றும் என்ற கேள்வியும் எழுந்துள்ளது. அரசியல்...
நான் தேர்தலில் போட்டியிடாமல் இருக்க ரூபாய் 10 கோடி வரை விலை பேசினார்கள் என மக்கள் நீதி மய்யம் கட்சியின் வேட்பாளர் ஒருவர் குற்றச்சாட்டு தெரிவித்திருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ஏப்ரல் 6-ஆம் தேதி...
தமிழகம் உள்பட இந்தியாவின் ஒரு சில மாநிலங்களில் கடந்த சில நாட்களாக கொரோனா வைரஸ் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் மகாராஷ்டிராவில் 23 ஆயிரத்துக்கும் அதிகமானோர் கொரோனாவால்...
கடந்த சில மாதங்களுக்கு முன்னர் சாத்தான்குளத்தில் தந்தை-மகன் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் இந்த வழக்கில் மதுரை ஐகோர்ட் கிளை அதிரடி உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது. கடந்த சில மாதங்களுக்கு முன்னர்...
பாமக வேட்பாளர் திடீரென மாற்றப்பட்டு உள்ளதாக அக்கட்சியின் தலைவர் ஜிகே மணி அறிக்கை வெளியிட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அதிமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள பாமகவுக்கு 23 தொகுதிகள் ஒதுக்கப்பட்டன என்பதும் அந்த 23 தொகுதிகளுக்கும்...
தமிழகத்தில் ஏப்ரல் 6ஆம் தேதி சட்டமன்ற பொதுத்தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில் விஐபியின் தொகுதிகள் மிகுந்த முக்கியத்துவம் பெறுகின்றன. குறிப்பாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி போட்டியிடும் எடப்பாடி தொகுதி, துணை முதல்வர் ஓ பன்னீர்செல்வம் போட்டியிடும்...
திமுக வேட்பாளருக்கு ஆதரவு இல்லை என காங்கிரஸ் நிர்வாகிகள் அறிவித்துள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. திமுக காங்கிரஸ் ஆகிய கட்சிகள் இணைந்து வரும் தேர்தலை சந்திக்க உள்ள நிலையில் கிருஷ்ணகிரி மாவட்டம் வேப்பனப்பள்ளி சட்டப்பேரவை தொகுதியில்...
ரயில் நிலையங்களில் கூட்டத்தை குறைக்கும் வகையில் பிளாட்பாரம் டிக்கெட் கட்டணம் ஒரு சில ரயில் நிலையங்களுக்கு மட்டும் உயர்த்தப்படும் என சமீபத்தில் ரயில்வே துறை அறிவித்திருந்தது. தற்போது 10 ரூபாய் என இருக்கும் பிளாட்பார கட்டணம்...
தமிழகத்தில் ஏப்ரல் 2ஆம் தேதி சட்டமன்ற பொதுத்தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில் இந்த தேர்தலில் ஏற்கனவே போட்டியிட்ட அமைச்சர்கள் பெரும்பாலானோர் மீண்டும் போட்டியிடுகின்றனர். அதேபோல் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தான் போட்டியிட்ட எட்ப்பாடி தொகுதியிலும், துணை...
மத்தியில் ஆட்சி செய்வது எந்த கட்சியாக இருந்தாலும் தங்களது எதிர்க்கட்சிகளை பயமுறுத்த அவர்கள் எடுக்கும் ஒரே ஆயுதம் வருமானவரித்துறை ரெய்டு என்பதாகத்தான் இருக்கும் என்பது பல ஆண்டுகளாக இந்தியாவில் நடந்து வருகிறது. குறிப்பாக பாஜக ஆட்சி...
தமிழகத்தில் சுயேச்சை வேட்பாளர்கள் வெற்றி பெற்றால்தான் புரட்சி வெடிக்கும் என சுயேட்சை வேட்பாளராக போட்டியிடும் நடிகர் மயில்சாமி கூறியுள்ளார். ஜெயலலிதா மரணம் அடையும் வரை அதிமுகவில் இருந்த நடிகர் மயில்சாமி, தற்போது சென்னை விருகம்பாக்கம் தொகுதிகளில்...
தமிழகத்தில் ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில் இந்த தேர்தலில் போட்டியிட அதிமுக, திமுக உள்பட அனைத்து கட்சிகளின் வேட்பாளர் பட்டியல் சமீபத்தில் வெளியானது என்பதும் அறிவிக்கப்பட்ட வேட்பாளர்கள் அனைவரும் கிட்டத்தட்ட...
கோல்ட்மேன் என்று கூறப்படும் ஹரிநாடார் நடமாடும் தங்க நகை கடையாக வலம் வந்து கொண்டிருப்பார் என்பது தெரிந்ததே அவர் சமீபத்தில் ஒரு திரைப்படத்தில் நடிக்க உள்ளதாக அறிவித்தார் என்பதும் இந்த திரைப்படத்தில் வனிதா விஜயகுமார் முக்கிய...
புதுக்கோட்டை மாவட்டத்தில் அதிமுக தோல்வி அடைந்தால் அதற்கு முழுப்பொறுப்பு சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தான் என அதிமுக எம்எல்ஏ ஒருவர் கூறியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அதிமுக வேட்பாளர் பட்டியல் சமீபத்தில் வெளியான போது...