ராஜபாளையத்தில் உள்ள சஞ்சீவி மலையில் காட்டுத் தீ கொழுந்துவிட்டு எரிந்து கொண்டிருப்பதால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. ராஜபாளையத்தில் சஞ்சீவி மலையில் இன்று மாலை திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இந்த காட்டுத் தீ...
தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 989 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும் அதில் சென்னையில் மட்டும் 394 பேருக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும் தமிழக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது மீண்டும் தமிழகத்தில் கொரோனா பாதிப்பு ஆயிரத்தை...
திமுகவின் கரூர் மாவட்டப் பொறுப்பாளரும், அரவக்குறிச்சி சட்டமன்றத் தொகுதியின் உறுப்பினருமான செந்தில் பாலாஜி, மணல் கொள்ளைக்கு ஆதரவாக பேசிவிட்டார் என்று மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் குற்றம் சாட்டியிருந்தார். அதற்கு செந்தில் பாலாஜி, தற்போது...
மக்கள் நீதி மய்யம் கட்சியின் மதுரவாயல் சட்டமன்றத் தொகுதி வேட்பாளராக போட்டியிடுகிறார் பிரபல யூடியூபர் பத்மப்ரியா. சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீடான இ.ஐ.ஏ-வை எதிர்த்து யூடியூபில் வீடியோ போட்டதால் புகழ் வெளிச்சம் கண்டவர் பத்மப்ரியா. இந்நிலையில் அவர்...
ஏப்ரல் 6-ஆம் தேதி தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில் இந்த தேர்தலில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு வாக்களிக்க அனுமதி உண்டா? என்ற கேள்வி எழுந்துள்ளது. இந்த கேள்விக்கு பதில் அளித்துள்ள தேர்தல் ஆணையம் கண்டிப்பாக...
சமீபத்தில் தேர்தல் பிரச்சாரம் செய்த கரூர் திமுக வேட்பாளர் செந்தில் பாலாஜி, மணல் அள்ளுவது குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசிய நிலையில் இது குறித்து கமல்ஹாசன் டுவிட்டரில் ஒரு டுவீட்டை பதிவு செய்து இருந்தார். அந்த...
நடிகையும் அரசியல்வாதியுமான குஷ்பு திமுகவிலிருந்து காங்கிரஸ் கட்சிக்கும் காங்கிரஸிலிருந்து பாஜகவுக்கும் தாவினார் என்பது தெரிந்ததே. தற்போது அவர் பாஜக வேட்பாளராக சென்னை ஆயிரம் விளக்கு தொகுதியில் போட்டியிடுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் தாராபுரம் தொகுதியில்...
மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவரும் நடிகருமான கமல்ஹாசன், கோவையில் பிரச்சாரத்தில் ஈடுபட்டிருந்த போது, ‘விஸ்வரூபம் படத்திற்கு மட்டும் இடைஞ்சல் கொடுக்காமல் இருந்திருந்தால் என் சொத்து மதிப்பு பல கோடி ரூபாய் உயர்ந்திருக்கும்’ என்று வெளிப்படையாக...
மருத்துவ படிப்பிற்கான எம்பிபிஎஸ் படிப்புக்கு கடந்த சில ஆண்டுகளாக நீட் என்ற நுழைவுத்தேர்வு நடத்தப்பட்டு வருகிறது. இதற்கு ஏற்கனவே தமிழகம் உள்பட ஒரு சில மாநிலங்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. இந்த நிலையில் வரும் ஆண்டு...
பாஜக சார்பில் முதன்முறையாக சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடுகிறார் குஷ்பு. அப்படிப் போட்டியிடும் அவருக்கு சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்தின் ஆதரவு இருக்கிறது என்று உறுதிபட தெரிவித்துள்ளார். சென்னையில் உள்ள ஆயிரம் விளக்குத் தொகுதியில் இந்த முறை அதிமுக கூட்டணியின்...
நாட்டின் பல்வேறு மாநிலங்களில் கடந்த சில வாரங்களாக கொரோனா பரவல் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. குறிப்பாக நாட்டில் உள்ள 19 மாநிலங்களில் கொரோனா தொற்றுப் பரவல் அதிகரித்து வருவதாக அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதில் தமிழகமும்...
திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், செங்கல்பட்டு மாவட்டம் தாம்பரம் பகுதியில் பிரச்சாரத்தில் ஈடுபட்டிருந்த போது, முகக்கவசம் அணியாமல் வந்த தொண்டர்களுக்கு ‘அன்பு அண்ணனாக’ கோரிக்கை வைத்த நெகிழ்ச்சி சம்பவம் நடந்தது. பிரச்சாரத்தின் போது முகக்கவசம் அணியாமல் வந்த...
அதிமுக வேட்பாளராக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்ட வேட்பாளரை எதிர்த்து அதிமுக எம்எல்ஏ ஒருவர் போட்டியிட்டதை அடுத்து அவர் கட்சியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார். சேந்தமங்கலம் அதிமுக வேட்பாளர் எம்எல்ஏ சந்திரசேகரன் அவர்கள் மீண்டும் போட்டியிட வாய்ப்பு கேட்டு இருந்தார். ஆனால்...
கோவை தெற்கு தொகுதியில் தான் போட்டியிட திட்டமிட்டு இருந்ததாகவும் ஆனால் கமல்ஹாசனுக்காக அந்த தொகுதியில் போட்டியிடாமல் வேறு தொகுதியில் போட்டியிடுவதாகவும் நடிகர் மன்சூர் அலிகான் தெரிவித்துள்ளார். நாம் தமிழர் கட்சியில் இருந்த மன்சூர் அலிகான் சமீபத்தில்...
எதிர்வரும் சட்டமன்றத் தேர்தலை பாஜக, அதிமுகவோடு கூட்டணி வைத்து சந்திக்கிறது. கூட்டணிக் கட்சியான பாரதிய ஜனதாவுக்கு, அதிமுக தரப்பில் 20 சட்டமன்றத் தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. அதன்படி வரும் சட்டசபைத் தேர்தலில் பாஜக, திருவண்ணாமலை, நாகர்கோயில், குளச்சல்,...