தமிழகத்தில் ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெறுவதை அடுத்து கடந்த 12ஆம் தேதி முதல் வேட்பு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. நேற்று மாலை 3 மணியுடன் வேட்புமனுத்தாக்கல் முடிவடைந்த நிலையில் அரசியல் கட்சி வேட்பாளர்கள்...
கடந்த சில நாட்களாக தஞ்சை மற்றும் அதன் சுற்றுப்புறத்தில் உள்ள பள்ளிகளில் உள்ள மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு கொரோனா வைரஸ் தொற்று பரவி வரும் நிலையில் தற்போது அந்த பகுதியில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட மாணவர்கள் மற்றும்...
கொரோனாவால் பாதிக்கப்பட்ட வேட்பாளர் தேர்தலில் போட்டியிட முடியுமா என்பதற்கு தேர்தல் ஆணையம் விளக்கம் அளித்துள்ளது. கொரோனா பரவலுக்கு இடையே பீகார் மாநிலத்தில் தேர்தல் நடந்த போது கடைபிடிக்கப்பட்ட விதிமுறைகள் தான் தமிழகம் உள்பட 5 மாநிலங்களில்...
எனக்காகத்தான் மத்திய அரசு டிக்டாக்கை தடை செய்தது என்றும் வாட்ஸ் அப்பில் பார்வேர்ட் மெசேஜ் ஐந்தாக குறைத்ததும் எனக்காகத்தான் என்றும் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. கடந்த பல...
நடிகை குஷ்பு பாஜக வேட்பாளராக சென்னை ஆயிரம் விளக்கு தொகுதியில் போட்டியிடும் நிலையில் அவருக்கு ஆதரவாக பிரசாரம் செய்வேன் என எண்பதுகளின் கதாநாயகன் தெரிவித்துள்ளார். பாரதிராஜா இயக்கிய அலைகள் ஓய்வதில்லை என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமாகி...
தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் எடப்பாடி தொகுதியிலும், துணை முதல்வர் ஓ பன்னீர்செல்வம் அவர்கள் போடி தொகுதியில் போட்டியிடுகிறார் என்பதும் இருவரும் அவரவர் தொகுதிகளில் வேட்பு மனுவை தாக்கல் செய்து விட்டனர் என்பதும் தெரிந்ததே....
நான் அதிமுகவில் தான் உள்ளேன் என்றும் என்னை யாராலும் நீக்க முடியாது என்றும் பெருந்துறை எம்எல்ஏ தோப்பு வெங்கடாசலம் கூறியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலில் பெருந்துறை எம்எல்ஏ தோப்பு...
இப்பொழுது முதல் திருந்திவிடுங்கள் இல்லையென்றால் நான் முதல்வரான பிறகு சும்மா விடமாட்டேன் என திமுக தலைவர் ஸ்டாலின் அரசு அதிகாரிகளுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. திமுக தலைவர் ஸ்டாலின் கடந்த சில...
தேர்தல் இன்னும் தாமதமாக வந்திருந்தால் பொதுமக்களின் மளிகை கடனை கூட முதல்வர் ரத்து செய்திருப்பார் என்று முன்னாள் மத்திய நிதி அமைச்சர் ப சிதம்பரம் கிண்டல் செய்து இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தமிழகத்தில்...
தமிழகத்தில் வரவிருக்கும் சட்டமன்றத் தேர்தலில் அதிமுக மற்றும் திமுக ஆகிய இரண்டு கூட்டணிகள் முக்கிய கூட்டணிகளாக போட்டியிட்டு வருகின்றன. அதிமுக கூட்டணியில் பாமக, பாஜக, தமாக உள்ளிட்ட சில கட்சிகளும், திமுக கூட்டணியில் காங்கிரஸ், கம்யூனிஸ்ட்...
தமிழகத்தில் ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற இருப்பதை அடுத்து மார்ச் 12ஆம் தேதி முதல் வேட்பு மனுக்கள் தொடங்கப்பட்டன. இந்த நிலையில் இன்று மாலை 3 மணியுடன் வேட்புமனுத்தாக்கல் முடிவடைந்த நிலையில் இதுவரை...
இல்லத்தரசிகளுக்கு ஊதியம் வழங்கப்படும் என முதல் முதலாக மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமலஹாசன் அறிமுகப்படுத்திய நிலையில் அதனை காப்பி அடித்து இல்லத்தரசிகளுக்கு ரூபாய் ஆயிரம் என திமுகவும் 1500 ரூபாய் என அதிமுகவும்...
தமிழகம், புதுவை மற்றும் கேரளா ஆகிய 3 மாநிலங்களில் இன்று மாலை 3 மணியுடன் வேட்புமனு தாக்கல் முடிவடைந்தது. இந்த நிலையில் முக்கிய தொகுதி ஒன்றில் வேட்பாளரை நிறுத்த காங்கிரஸ் கட்சி மறந்து விட்டதாக தெரிய...
தமிழகத்தில் ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டமன்ற பொதுத்தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில் கடந்த 12ஆம் தேதி வேட்புமனு தாக்கல் ஆரம்பித்து இன்றுடன் முடிவடைந்தது. இன்று மாலை 3 மணியுடன் வேட்புமனுத்தாக்கல் முடிவடைந்ததை அடுத்து நாளை இறுதி...
தமிழக பால் வளத் துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, தற்போது சிவகாசி தொகுதி சட்டமன்ற உறுப்பினராக இருக்கிறார். 2021 சட்டமன்றத் தேர்தலில் தன் சொந்த தொகுதியில் போட்டியிடாமல் ராஜபாளையம் தொகுதிய்ல போட்டியிட உள்ளார் ராஜேந்திர பாலாஜி....