ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலுக்கு பின்னர் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் மருத்துவ பரிசோதனைக்காக ஏப்ரல் மாதத்தில் லண்டன் செல்ல இருப்பதாக சில தகவல்கள் வருகின்றன. இதனையடுத்து தனது மகனும் அமைச்சருமான உதயநிதி ஸ்டாலினுக்கு மிக முக்கிய...
ஒவ்வொரு ஆண்டும் பிப்ரவரி 14-ஆம் தேதி காதலர் தினம் கொண்டாடப்படுகிறது. இது அதிகபட்சமாக இளைஞர்களால் விமரிசையாக கொண்டாடப்படும். இந்நிலையில் 2 இளைஞர்கள் காதலர் தினத்தை கொண்டாட காசு இல்லாததால் ஆடு திருடிய வினோத சம்பவம் நடந்துள்ளது....
சென்னை விமான நிலையம் நட்டத்தில் இயங்கி வருவதாக விமான போக்குவரத்துத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இந்தியாவில் உள்ள விமான நிலையங்களில் அதிக நட்டத்துடன் செயல்பட்டு வரும் விமான நிலையம் என்றால் அது சென்னை விமான நிலையம்...
குட்கா, கஞ்சா போன்றவை போதைப்பொருட்கள் என்று தெரிந்த திமுக அரசுக்கு, டாஸ்மாக்கில் விற்கப்படுவது போதைப்பொருளாக தெரியாமல் புனித தீர்த்தமாக தெரிவது ஏன்? என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கேள்வி எழுப்பியுள்ளார். இது...
சென்னையில் விரைவில் ஏசி புறநகர் ரயில் சேவையைத் தொடங்குவதற்கான ஏலம் விடும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் ஏசி புறநகர் ரயில் சேவையை வழங்குவதற்கான டெண்டருக்கான அறிவிப்புகளை வெளியிட்டுள்ளது. ஏசி புறநகர் ரயில்கள்...
அதானி விவகாரத்தில் கேள்வி எழுப்பிய எதிர்க்கட்சிகளுக்கு அந்த விவகாரம் குறித்து பதிலளிக்காமல் கடுமையாக விமர்சித்த பிரதமர் மோடியை எந்த கேள்விகளுக்கும் பதில் சொல்ல முடியாததால் நாடகத்தை நடத்திக்கொண்டிருக்கிறார் என தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் காட்டாமாக விமர்சித்துள்ளார்....
ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதிக்கான அதிமுக வேட்பாளர் அறிமுக பிரச்சார பொதுக்கூட்டத்தின் போது பேசிய எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி, திமுகவினர் கொடுக்கும் பணத்தை வாங்கிக்கொண்டு அதிமுக வேட்பாளருக்கு இரட்டை இலை சின்னத்தில் வாக்களியுங்கள் என...
தமிழகத்தில் ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதியில் இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் அங்கு நடந்த அதிமுக வேட்பாளரின் அறிமுக பிரச்சார கூட்டத்தின் போது ஒரு நபர் கூட்டத்தில் இருந்த ஒரு சிறுமியிடம் அத்துமீறி நடந்ததாக கூறப்படுகிறது. இதனால்...
சென்னை சாலைகளை ஸ்மார்ட் சாலைகளாக மாற்றுவதற்கான பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. தமிழ்நாட்டின் தலைநகர் சென்னையில் தேசிய நெடுஞ்சாலைத் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள 134 கிலோ மீட்டர் சாலையை ஸ்மார்ட் சாலைகளாக மாற்றுவதற்கான பணிகள் தொடங்கி நடைபெற்று வருகின்றன....
தமிழ்நாட்டின் பல்வேறு இடங்களில் காலையில் பள்ளி, கல்லூரிகள் திறக்கும் நேரத்திலும், மாலையில் முடிவடைந்த பிறகும் மாணவர்கள் அரசு உள்ளூர் மற்றும் மாநகரப் பேருந்துகளில் படிகளில் தொங்கியபடி ஆபத்தான நிலையில் பயணிப்பது தொடர்கதை. பள்ளி, கல்லூரி திறக்கும்...
சென்னையைத் தொடர்ந்து விரைவில் தூங்கா நகரம் மதுரையில் மட்ரோ ரயில் சேவை தொடங்குவதற்காக பணிகள் நடைபெற்று வருவதாக www.bhoomitday.com இணையதளத்தில் செய்தியாக வெளியிட்டு இருந்தோம். இந்நிலையில், மதுரையில் மெட்ரோ நிறுவனம் செய்துள்ள ஆய்வில் திருமங்கலம் –...
சென்னையில் வீடுகள் விலை 10% முதல் 20 வரை அதிகரிக்கும் என கட்டுமான நிறுவனங்கள் தெரிவித்துள்ளன. கடந்த சில ஆண்டுகளாக ஸ்டீல், சிமெண்ட், காப்பர் வையர், ஸ்விட்ச் போன்ற கட்டுமான பொருட்களின் விலை உயர்வு, கட்டுமானப்...
கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே 17 வயது சிறுமியை 27 வயதான வாலிபர் ஒருவர் திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி பலமுறை பலாத்காரம் செய்துள்ளார். இதனையடுத்து வாலிபர் மீது போக்சோ பிரிவின் கீழ்...
திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி பேச ஆரம்பித்தால் பரபரப்புக்கு பஞ்சம் இருக்காது, தடாலடியாக பேசக்கூடியவர். இந்நிலையில் தற்போது நடைபெற்று வரும் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் பிரச்சாரத்தின் போது பேசிய அவர், எம்ஜிஆர் உயிரோடு இருந்திருந்தால்...
சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே 19 வயதான கல்லூரி மாணவிக்கு உடன் படிக்கும் மாணவர்கள் பாலியல் தொல்லை கொடுத்ததால் அந்த மாணவி தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த விவகாரத்தில் 2 மாணவர்கள்...