தமிழகம் உள்பட 5 மாநிலங்களில் தேர்தல் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்றுக் கொண்டிருக்கும் நிலையில் தமிழகத்தில் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் சிலருக்கே கொரோனா வைரஸ் தொற்று பரவியுள்ளது. ஏற்கனவே மக்கள் நீதி மய்யம் கட்சியைச் சேர்ந்த வேளச்சேரி...
தமிழகத்தில் தேர்தல் தேதி நெருங்க நெருங்க கொரோனா வைரஸ் அதிகரித்து வருவதால் தேர்தல் தேதியை மாற்ற வேண்டும் என்ற கோரிக்கை எழுந்து வருகிறது. இது குறித்து இன்று தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு அவர்கள்...
தமிழகத்தில் கடந்த மார்ச் 1ஆம் தேதியிலிருந்து கொரோனா வைரஸ் பரவல் அதிகமாகி வருகிறது என்பதும் கிட்டத்தட்ட பதினைந்து நாட்களில் இரு மடங்கு அதிகமாகி விட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது. குறிப்பாக தஞ்சை மாவட்டத்தில் உள்ள பள்ளிகள் மற்றும்...
சென்னை உள்பட தமிழகத்தின் பல பகுதிகளில் கொரோனா வைரஸ் கடந்த சில நாட்களாக மிகவேகமாக அதிகரித்து வருகிறது என்பதும் கடந்த 10 நாட்களில் மட்டும் சென்னை உள்பட அனைத்து பகுதிகளிலும் இரு மடங்கு கொரோனா வைரஸ்...
சென்னை ஆயிரம் விளக்கு தொகுதியில் போட்டியிடும் பாஜக வேட்பாளர் குஷ்பூ காவல்துறை ஆணையர் அலுவலகத்திற்கு சென்று திமுக மீது புகார் அளித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. சென்னை காவல்துறை அலுவலகத்தில் குஷ்பு அளித்த புகாரில்...
மகாராஷ்டிரா மாநிலத்தில் இந்த ஆண்டில் இதுவரை இல்லாத அளவில் ஒரே நாளில் 30 ஆயிரத்துக்கும் அதிகமானோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. மகாராஷ்டிரா மாநிலத்தில் நேற்று ஒரே நாளில் 30 ஆயிரத்து 655 பேருக்கு...
தமிழகம் மற்றும் புதுவையில் ஏப்ரல் 6-ஆம் தேதி தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில் கடந்த 12ஆம் தேதி வேட்புமனு தாக்கல் தொடங்கியது. கடந்த 19ஆம் தேதியுடன் வேட்புமனு தாக்கல் முடிவடைந்த நிலையில், 20ஆம் தேதி வேட்பு...
தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா வைரஸ் அதிகரித்துக் கொண்டே செல்வதை அடுத்து ஏற்கனவே 1 முதல் 8 வரை படிக்கும் மாணவர்கள் அனைவருக்கும் ஆல் பாஸ் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் 9, 10, 11 ஆகிய...
தமிழகத்தில் சென்னை உள்பட அனைத்து பகுதிகளிலும் மிக வேகமாக கொரோனா வைரஸ் பரவி வருகிறது. கடந்த மூன்று நாட்களாக ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர் என்பதும் அதில் 400க்கும் மேற்பட்டவர்கள் சென்னையை சேர்ந்தவர்கள்...
திமுக சார்பில் சேப்பாக்கம் – திருவல்லிக்கேணி சட்டமன்றத் தொகுதியில் முதன்முறையாக தேர்தல் களம் காண்கிறார் அக்கட்சியின் இளைஞரணிச் செயலாளர் உதயநிதி ஸ்டாலின். தீவிரப் பிரச்சாரத்தில் ஈடுபட்டிருக்கும் அவர், ‘எதிர் வரும் தேர்தல் ஆரிய – திராவிடப்...
மாநிலத்தில் உள்ள அனைவருக்கும் அரசு வேலையை ஏற்படுத்தித் தர வேண்டும் என்பதே தங்களின் திட்டம் என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியுள்ளார். உசிலம்பட்டியில் தேர்தல் பரப்புரை மேற்கொண்ட சீமான் கூறியதாவது:- ‘எள்ளில்...
சிவகார்த்திகேயன், ரகுல் ப்ரீத்தி சிங் உள்பட பலர் நடித்து வரும் திரைப்படம் ‘அயலான்’. இந்த படத்தின் படப்பிடிப்பு கடந்த 2019ஆம் ஆண்டு தொடங்கியது என்பதும் இடையில் கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக கிட்டத்தட்ட ஒரு வருடம்...
நடிகை குஷ்பு திடீரென பிரபுவின் வீட்டிற்கு சர்ப்ரைஸ் விசிட் அடித்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. சிவாஜி கணேசனின் அன்னை இல்லத்திற்கு இன்று காலை நடிகை குஷ்பு சென்று சென்றார். அங்கு சமீபத்தில் பாஜகவில் இணைந்த...
சசிகலாவின் காலில் ஊர்ந்து போய் முதல்வர் பதவியை வாங்கியவர் எடப்பாடி பழனிசாமி என்று சில நாட்களுக்கு முன்னர் விமர்சித்திருந்தார் மு.க.ஸ்டாலின். அதற்கு சினம் கொண்ட பழனிசாமி, ‘ஊர்ந்து போக நான் என்ன பல்லியா, பாம்பா… மனுஷங்க’...
ஏப்ரல் மாதம் 6 ஆம் தேதி தமிழகத்தில் ஒரே கட்டமாக 234 தொகுதிகளுக்கும் தேர்தல் நடக்க உள்ளது. இதனால் அரசியல் கட்சிகளின் பிரச்சாரம் களைகட்டியுள்ளது. பிரதான அரசியல் கட்சித் தலைவர்கள் ஒரு நாளைக்கு 10க்கும் மேற்பட்ட...