சொத்துக்குவிப்பு வழக்கில் 4 ஆண்டுகள் சிறை தண்டனை பெற்ற முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் தோழி சசிகலா சமீபத்தில் விடுதலை ஆனார் என்பது தெரிந்ததே. சிறையிலிருந்து விடுதலையான வந்தவுடன் அவர் தீவிர அரசியலில் குதிப்பார் என்றும் அதிமுகவை...
கொரோனா வைரஸ் பரிசோதனை செய்து கொள்ளுமாறு தேமுதிக பொருளாளர் பிரேமலதாவுக்கு சுகாதாரத்துறை அழைப்பு விடுத்துள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. சமீபத்தில் தேமுதிக பொருளாளர் பிரேமலதாவின் சகோதரர் சதீஷ் அவர்களுக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டது. இதனை...
தமிழகத்திலும் கொரோனா இரண்டாவது அலை ஆரம்பித்து விட்டதாகவும் எனவே அனைவரும் கொரனோ தடுப்பூசியை செலுத்திக் கொள்ள வேண்டும் என்றும் தமிழக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே வருகிறது....
மார்ச் 28ஆம் தேதி நடைபெறும் பிரம்மாண்டமான பொதுக்கூட்டம் ஒன்றில் காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி மற்றும் திமுக தலைவர் ஸ்டாலின் ஆகியோர் உள்பட கூட்டணி கட்சி தலைவர்கள் பலர் கலந்து கொள்ள உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில்...
காதல் கணவர் விபத்தில் உயிரிழந்த தகவலை கேள்விப்பட்ட இளம்பெண் ஒருவர் தற்கொலை செய்து கொண்டு உயிரை மாய்த்துக் கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் என்ற பகுதியைச் சேர்ந்த முருகன் என்பவர்...
கோவையில் உள்ள வங்கி ஒன்றில் பணியாளர்கள் சிலருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டதை அடுத்து அந்த வங்கி மூடப்பட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே வருகிறது....
நடிகை ஸ்ரீபிரியா மயிலாப்பூர் தொகுதியில் தேர்தல் பிரச்சாரம் செய்து கொண்டிருந்தபோது திடீரென குடிகார ரசிகர் ஒருவர் அவரிடம் செலவுக்கு பணம் கேட்டு தொந்தரவு செய்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. மக்கள் நீதி மய்யம் கட்சியின் மயிலாப்பூர்...
தமிழகத்தில் ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டமன்ற பொதுத்தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில் இந்த தேர்தலை சந்திக்க அதிமுக, திமுக, மக்கள் நீதி மய்யம், நாம் தமிழர் மற்றும் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் ஆகிய கட்சிகள்...
நெல்லை மாவட்டம் ஆலங்குளம் தொகுதி ஏற்கனவே ஸ்டார் தொகுதியாக இருந்த நிலையில் ஹரிநாடார் என்ற வேட்பாளர் காரணமாக தற்போது கூடுதல் அந்தஸ்தை பெற்றுள்ளது. ஆலங்குளம் தொகுதியில் திமுக சார்பில் பூங்கோதை ஆலடி அருணா போட்டியிடுகிறார். அவரை...
வேட்பாளர் ஒருவருக்கு மாரடைப்பு ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதால் அவருடைய மகன் தேர்தல் பிரச்சார களத்தில் இறங்கி இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மன்னார்குடி தொகுதி அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின்...
தமிழகத்தில் ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டமன்ற பொதுத்தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில் அதிமுக, திமுக உள்பட அனைத்து கட்சிகளும் தேர்தல் பிரச்சாரத்தை தீவிரமாக செய்து வருகின்றன, ஒருசில வேட்பாளர்களின் குடும்பத்தினர்களும் களத்தில் இறங்கி தேர்தல் பிரச்சாரம்...
சென்னை உள்பட தமிழகத்தின் அனைத்து பகுதிகளிலும் கடந்த 24 நாட்களாக பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயரவில்லை. தேர்தல் காரணமாகத்தான் மத்திய அரசு பெட்ரோல் டீசல் விலை உயர்வை நிறுத்தி வைத்திருப்பதாகவும் தேர்தல் முடிந்தவுடன் மொத்தமாக...
வாக்காளர்களுக்கு பணம் கொடுக்க வங்கியில் லோன் கேட்ட வேட்பாளரால் பெரும் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது. தமிழகம் உள்பட 5 மாநிலங்களில் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டு தேர்தல் நடைமுறைகளும் அமல்படுத்தப்பட்டுள்ளன. இந்த தேர்தலில் அரசியல் கட்சிகள் மட்டுமின்றி...
50 ஆண்டுகளாக செய்த தவறை சரி செய்ய எங்களுக்கு 10 ஆண்டுகள் வேண்டும் என்று மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார். வரும் தேர்தலில் புதிய அணியாக போட்டியிடும் கட்சி மக்கள் நீதி...
சென்னை உள்பட தமிழகம் முழுவதும் கொரோனா வைரஸ் பாதிப்பு மிக அதிகமாக இருந்து வரும் நிலையில் சென்னையில் பாதிப்பு கடந்த இரண்டு வாரங்களில் இரு மடங்காக உயர்ந்து உள்ள தகவல் வெளிவந்துள்ளது மார்ச் 6ஆம் தேதி...