தமிழகத்தில் சட்டப்பேரவை தேர்தல் ஏப்ரல் 6ஆம் தேதி நடைபெற இருக்கும் நிலையில் இந்த தேர்தலில் அதிமுக, திமுக உள்ளிட்ட ஐந்து கூட்டணிகள் போட்டியிடுகின்றன. இந்த கூட்டணியில் அதிமுகவின் வாக்குகளை கணிசமாக தினகரனின் அம்மா மக்கள் முன்னேற்றக்...
தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் ஏப்ரல் 6-ஆம் தேதி நடைபெற இருக்கும் நிலையில் கிட்டத்தட்ட அனைத்து கருத்துக்கணிப்புகளும் திமுகவே ஆட்சியை பிடிக்கும் என்று கூறிவருகின்றன. நேற்று டைம்ஸ் நவ் மற்றும் சி வோட்டர்ஸ் வெளியிட்ட கருத்துக் கணிப்பில்...
பிரேமலதாவின் சகோதரர் எல்கே சதீஷ் அவர்களுக்கு சமீபத்தில் கொரனோ தொற்று பாதிக்கப்பட்ட நிலையில் பிரேமலதாவும் கொரனோ பரிசோதனை செய்து கொள்ள வேண்டும் என சுகாதாரத்துறை அதிகாரிகள் அவருக்கு அழைப்பு விடுத்தனர் இதனை அடுத்து விருத்தாச்சலம் தொகுதியில்...
அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தினர் தன் மீது பொய்யான குற்றச்சாட்டுக்களை கூறி வருவதாகவும் அந்த குற்றச்சாட்டுகளை அவர்கள் நிரூபித்தால் தான் அரசியலை விட்டே விலக தயார் என்றும் செய்தி மற்றும் ஒளிபரப்பு துறை அமைச்சர் கடம்பூர்...
தமிழகத்தில் ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டமன்ற பொதுத்தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில் அதிமுக, திமுக உள்ளிட்ட அனைத்து கட்சிகளும் தேர்தலை சந்திக்க தயாராகி வருகின்றன. கொரோனா பரவல் இடையே தேர்தலை சிறப்பாக நடத்தி முடிக்க வேண்டும்...
தமிழகம் உள்பட 5 மாநில தேர்தல் காரணமாக மத்திய அரசு பெட்ரோல் மற்றும் டீசல் விலையை கடந்த 20 நாட்களுக்கும் மேலாக உயர்த்தாமல் இருந்ததாக செய்திகள் வெளியானது. தேர்தல் முடிந்தவுடன் மொத்தமாக உயரும் என்றும் கூறப்பட்டது....
அமமுக, இந்த முறை தேமுதிக, ஒவைசி கட்சி உள்ளிட்ட சிறிய கட்சிகளுடன் இணைந்து தேர்தலிப் போட்டியிடுகிறது. தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி தொகுதியில் டிடிவி தினகரன், நேரடியாக களம் காண்கிறார். அந்தத் தொகுதியில் அமைச்சர் கடம்பூர் ராஜூ,...
தமிழகத்தில் அடுத்து திமுக ஆட்சிதான் என்றும் திமுக கூட்டணிக்கு 177 தொகுதிகள் கிடைக்கும் என்றும் டைம்ஸ் நவ் மற்றும் சி ஓட்டாஸ் கருத்துக் கணிப்பு தெரிவித்துள்ளது தமிழகத்தின் முதல்வராக மிக பொருத்தமானவர் திமுக தலைவர் ஸ்டாலின்...
இன்னும் இரண்டு வாரத்தில் தமிழகத்தில் உள்ள அனைத்துத் தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக ஏப்ரல் 6 ஆம் தேதி சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது. இந்தத் தேர்தலையொட்டி அரசியல் கட்சிகள் தீவிரப் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றன. அதிமுக...
வரும் சட்டமன்ற தேர்தலில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்துடன் கூட்டணி வைத்துள்ள விஜயகாந்தின் தேமுதிக 60 தொகுதிகளைப் பெற்றது என்பதும் 60 தொகுதிகளிலும் வேட்பாளர்களை நிறுத்தி தீவிரமாகப் பிரச்சாரம் செய்து வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது., தற்போது...
தமிழகத்தில் கொரோனா வைரஸால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வரும் நிலையில் இன்றைய பாதிப்பு 1600ஐ தாண்டியுள்ளது என்பதும் சென்னையில் மட்டும் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 633 என்பதும் குறிப்பிடத்தக்கது இந்த நிலையில் இன்றைய...
தமிழகத்தில் கொரோனா வைரஸ் மிக வேகமாக நாளுக்குநாள் பரவி வருகிறது என்பதும் மார்ச் 1ம் தேதி இருந்த கொரோனா வைரஸ் பரவல் எண்ணிக்கைக்கும் மார்ச் 23ஆம் தேதி இருந்த கொரோனா வைரஸ் பரவல் எண்ணிக்கைக்கும் உள்ள...
மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன், பிரதமர் நரேந்திர மோடியை எதிர்த்து சவால் விடும் தொனியில் பிரச்சாரக் கூட்டத்தில் பேசியுள்ளார். கமல், எதிர் வரும் சட்டமன்றத் தேர்தலில் கோவை தெற்குத் தொகுதியில் போட்டியிடுகிறார். மேலும்...
பிரதமர் மோடி மற்றும் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி ஆகிய இருவரையும் செல்லாக்காசாக வேண்டும் என திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் பேசியுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. சட்டமன்ற தேர்தலை எதிர் நோக்கும்...
விதிகளை மீறி பிரச்சாரம் செய்ததாக கமல்ஹாசன் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாக வெளிவந்திருக்கும் தகவல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் அவர்கள் கோவை தெற்கு தொகுதியில் போட்டியிடுகிறார். அவர்...