ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்ட எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி திமுகவை பார்த்து ‘நீ ஆம்பளையா இருந்தா’ என்று ஏக வசனத்தில் பேசியது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் எடப்பாடி பழனிசாமிக்கு திமுக...
அதிமுகவில் நிர்வாகிகள் நியமனத்துக்கு 1 கோடி ரூபாய் பேரம் பேசியதாக ஈபிஎஸ் ஆதரவாளரான கே.பி.முனுசாமி மீது பரபரப்பு புகார் அளித்து, அது தொடர்பான ஆடியோவையும் நேற்று வெளியிட்டார் ஓபிஎஸ் ஆதரவாளர் கொளத்தூர் கிருஷ்ணமூர்த்தி. கே.பி.முனுசாமிக்கு எதிரான...
ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதிக்கான அதிமுக வேட்பாளர் தென்னரசுக்கு வாக்கு சேகரித்து தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்ட எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி திமுகவை பார்த்து ‘நீ ஆம்பளையா இருந்தா’ என்று ஏக வசனத்தில் பேசியது அரசியல்...
அதிமுகவில் நிர்வாகிகள் நியமனத்துக்கு 1 கோடி ரூபாய் பேரம் பேசியதாக ஈபிஎஸ் ஆதரவாளரான கே.பி.முனுசாமி மீது பரபரப்பு புகார் அளித்து, அது தொடர்பான ஆடியோவையும் வெளியிட்டுள்ளார் ஓபிஎஸ் ஆதரவாளர் கொளத்தூர் கிருஷ்ணமூர்த்தி. அதிமுகவில் சசிகலாவுக்கு எதிராக...
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் திமுக, அதிமுக கூட்டணிக்கு நிகராக மல்லுக்கட்டி பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறது நாம் தமிழர் கட்சி. இந்த தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்ட சீமான் SC, ST பிரிவினரை இழிவுபடுத்தும் வகையில் பேசியதாக...
ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் வரும் 27-ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில் அரசியல் கட்சிகள் தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் இறங்கியுள்ளன. இந்நிலையில் வாக்காளர் பட்டியல் முறைகேடு தொடர்பாக அறிக்கை தாக்கல் செய்யுமாறு தமிழக...
நாமக்கல் மாவட்டத்தில் தன்னை விட 4 வயது குறைந்த கல்லூரி மாணவனை அதே கல்லூரியை சேர்ந்த பேராசிரியை ஒருவர் காதலித்து திருமணம் செய்துகொண்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் அருகே உள்ள தனியார்...
ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் வரும் 27-ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில் தமிழக அரசியல் களம் ஈரோடு பக்கம் திரும்பியுள்ளது. அரசியல் கட்சிகள் தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் இறங்கியுள்ளன. இந்த பிரச்சாரத்தில் காங்கிரஸ்...
உலக தமிழர் பேரமைப்பின் தலைவர் பழ.நெடுமாறன், தமிழீழ தேசிய தலைவர் பிரபாகரன் உயிருடன் நலமுடன் உள்ளார் என்ற அதிர்ச்சியளிக்கும் தகவலை வெளியிட்டார். இதற்கு ஆதரவும், எதிர்ப்பும் கிளம்பி வரும் சூழலில் அவர் பாஜகவிடம் விலைபோய்விட்டதாக திராவிட...
2002-ஆம் ஆண்டு பிரதமர் மோடி குஜராத் முதல்வராக இருந்த போது நடந்த குஜராத் கலவரம் குறித்து இங்கிலாந்து செய்தி நிறுவனமான பிபிசி ஆவணப்படம் ஒன்று எடுத்து வெளியிட்டது. இதற்கு இந்தியாவில் தடை விதித்த மத்திய அரசு,...
நாடாளுமன்றத்தில் சில தினங்களுக்கு முன்னர் எதிர்க்கட்சிகளை விமர்சித்த பிரதமர் மோடி, திமுக அரசை கலைத்த காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி வைத்துள்ளீர்கள் என திமுக எம்பிக்களைப் பார்த்து கூறினார். இதற்கு திமுக தலைவரும், தமிழக முதல்வருமான மு.க.ஸ்டாலின்...
இன்று பிப்ரவரி 14, ஆண்டு தோறும் பிப்ரவரி 14-ஆம் தேதியை உலகம் முழுவதும் காதலர் தினமாக கொண்டாடுகின்றனர். இந்த காதலர் தினமானது திருவிழாவைப்போல விமரிசையாக கொண்டாடப்படுகிறது. ஆனால் இந்தியாவில் சில பகுதிகளில் இதற்கு எதிர்ப்பும் உண்டு....
தஞ்சையில் முள்ளிவாய்க்கால் முற்றத்தில் செய்தியாளர்களை சந்தித்த உலக தமிழர் பேரமைப்பின் தலைவர் பழ.நெடுமாறன், தமிழீழ தேசிய தலைவர் பிரபாகரன் உயிருடன் நலமுடன் உள்ளார் என்ற அதிர்ச்சியளிக்கும் தகவலை வெளியிட்டார். இந்நிலையில் இவரது கருத்துக்கு நாம் தமிழர்...
சென்னை அனல் மின் நிலையத்தில் புதிதாகக் கட்டப்பட்டு வரும் 3-ம் நிலை விரைவில் தொடங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. ரூ.8,722 கோடி ரூபாய் செலவில் சென்னை அனல் மின் நிலையத்தில் கட்டப்பட்டு வரும் 3-ம் நிலையின் பணிகள்...
தஞ்சையில் முள்ளிவாய்க்கால் முற்றத்தில் செய்தியாளர்களை சந்தித்த உலக தமிழர் பேரமைப்பின் தலைவர் பழ.நெடுமாறன், தமிழீழ தேசிய தலைவர் பிரபாகரன் உயிருடன் நலமுடன் உள்ளார் என்ற அதிர்ச்சியளிக்கும் தகவலை வெளியிட்டுள்ளார். மேலும் இது தொடர்பாக பழநெடுமாறன் வெளியிட்டுள்ள...