தமிழகத்தில் கொரோனா வைரஸ் நாளுக்கு நாள் அதிகமாகிக் கொண்டே வருகிறது என்பதும் குறிப்பாக கடந்த சில நாட்களாக 3000க்கும்ஜ் அதிகமானவர்களுக்கு ஒருநாள் கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது இந்த நிலையில் இன்று கொரோனா...
நீட் தேர்வு காரணமாக உயிரைவிட்ட அனிதாவின் வீடியோவை அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. கடந்த 2017 ஆம் ஆண்டு நீட் தேர்வு எழுதிய அனிதா என்ற மாணவி...
தமிழகத்தில் ஏப்ரல் 6-ஆம் தேதி பொதுத்தேர்தல் நடைபெற உள்ள நிலையில் இன்னும் சில மணி நேரங்களில் பிரச்சாரம் முடிவடைய உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது இந்த நிலையில் கொளுத்தும் வெயிலையும் பொருட்படுத்தாமல் அரசியல் கட்சி தலைவர்கள் இறுதிகட்ட...
நடிகர் கமல்ஹாசன் கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன் மக்கள் நீதி மய்யம் என்ற கட்சியை தொடங்கி முதல் முதலாக தற்போது தேர்தலில் போட்டியிடுகிறார் என்பது தெரிந்ததே. கோவை தெற்கு தொகுதியில் பாஜக வேட்பாளர் வானதி சீனிவாசனை...
தமிழகத்தில் ஏப்ரல் ஆறாம் தேதி அதாவது நாளை மறுநாள் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில் வாக்குப்பதிவுக்கான அனைத்து ஏற்பாடுகளும் தயாராக உள்ளன இன்னும் ஒரு சில மணி நேரத்தில் தேர்தல் பிரச்சாரம் முடிந்து விடும்...
அமைச்சர் விஜயபாஸ்கர் நண்பரின் வீட்டில் தற்போது வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை செய்து வருவதாக வெளிவந்துள்ள தகவல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அமைச்சர் விஜயபாஸ்கரின் நண்பர் சோத்துப்பாளையம் முருகேசன் என்பவரது வீட்டில் வாக்காளர்களுக்கு கொடுப்பதற்காக பணம்...
அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் வேட்பாளர் ஒருவர் திடீரென அதிமுகவில் இணைந்து உள்ளதால் டிடிவி தினகரன் பெரும் அதிர்ச்சி அடைந்துள்ளார். தமிழகத்தில் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் ஒரு கட்சியில் இருந்து இன்னொரு கட்சி தாவுபவர்களின்...
கருணாநிதிக்கு மெரினாவில் இடம் தர முடியாது என தான் கூறியதற்கு காரணம் கருணாநிதியை பின்பற்றி எடுத்த முடிவுதான் என முதல்வர் பழனிசாமி தெரிவித்துள்ளார் முன்னாள் முதல்வர் கருணாநிதி மறைந்தபோது அவருக்கு மெரினாவில் சமாதி கட்ட அனுமதி...
தமிழகத்தில் கொரோனா வைரஸ் நாளுக்கு நாள் அதிகமாகிக் கொண்டே வருகிறது என்பதும் போகிற போக்கை பார்த்தால் விரைவில் லாக்டவுன் உறுதி போல் தெரிகிறது என்றும் கூறப்படுகிறது. தமிழகத்தில் இன்று 3443 பேர் கொரோனாவால் பாதிப்பு அடைந்துள்ளனர்...
அனேகமாக நான் பிரச்சாரம் செய்யும் கடைசி பிரச்சாரம் இதுவாகத்தான் இருக்குமென உதயநிதி ஸ்டாலின் கூறியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது திமுக வேட்பாளர்களுக்காக தமிழகம் முழுவதும் சூறாவளி பிரச்சாரம் செய்து வருபவர் உதயநிதி ஸ்டாலின் என்பது...
கோவை தெற்கு தொகுதியில் யார் வென்றாலும் மக்கள் வென்றதாக அர்த்தம் என்றும் இந்த தேர்தல் ஜனநாயகப்படி நடக்க வேண்டும் என்றும் புதிய அரசியல் கலாச்சாரத்தை உருவாக்க வேண்டும் என்றும் கமல்ஹாசன் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். இந்த...
உதயநிதியை பற்றி நான் பேசினால் அவரது தந்தை ஸ்டாலினுக்கு பிபி அதிகமாகிறது என்று அமித்ஷா தேர்தல் பிரச்சார மேடை ஒன்றில் பேசியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா இன்று மீண்டும் தமிழகத்துக்கு...
சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் ஒருசில நாட்கள் மட்டுமே இருக்கும் நிலையில் சர்ச்சைக்குரிய வகையில் பேசிய பிரமுகர்கள் மீது வழக்குப்பதிவு செய்து வருவது ஒரு பக்கம் நடைபெற்று வருகிறது. அந்த வகையில் திமுகவின் எம்பிக்கள் ஆன ஆ...
பிரதமர் நரேந்திர மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் போன்றோர் தமிழகத்தில் அடிக்கடிப் பிரச்சாரம் செய்ய வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளார் முன்னாள் மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரம்....
மக்களுக்காக உழைத்த எங்கள் அப்பாவை எல்லாரும் சேர்ந்து ஒழித்து விட்டீர்கள், எனக்காவது வாய்ப்பு கொடுங்கள் என தேமுதிக தலைவர் விஜயகாந்தின் மகன் விஜயபிரபாகரன் பேசியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தினகரனின் அம்மா மக்கள் முன்னேற்ற...