ஈரோடு கிழக்கு தொகுதியின் இடைத்தேர்தல் வரும் 27-ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில் அரசியல் கட்சிகள் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றன. இந்நிலையில் திமுக கூட்டணியில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் ஈவிகேஸ் இளங்கோவனை ஆதரித்து அமைச்சர்...
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் அதிமுகவின் இரட்டை இலை சின்னம் யாருக்கு என்ற விவகாரத்தில் நீதிமன்றத்தின் வித்தியாசமான வழிகாட்டுதல் எடப்பாடி பழனிசாமி தரப்புக்கு சாதகமாக அமைந்த நிலையில், ஓபிஎஸ் தரப்பை முற்றிலுமாக ஒதுக்கி வைத்து தேர்தல்...
திமுகவின் எஸ்ஆர் கோபியின் மகள் திருமணம் நேற்று மதுரை வேலம்மாள் மருத்துவக் கல்லூரி திருமண அரங்கத்தில் நடைபெற்றது. இந்த திருமணத்தில் கலந்துகொண்ட அமைச்சர் பிடிஆர், முதல்வர் ஸ்டாலினின் அண்ணன் மு.க.அழகிரி ஆகியோர் நேருக்கு நேர் சந்தித்து...
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் பிரச்சாரத்தில் ஈடுபட்ட எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி திமுகவை பார்த்து ஆம்பளையா இருந்தா வா, மீசை வச்ச ஆம்பளையா இருந்தா வா என ஆவேசமாக பேசினார். இவரது இந்த பேச்சுக்கு...
நடிகர் மயில்சாமி நேற்று அதிகாலை திடீரென ஏற்பட்ட மாரடைப்பால் மரணமடைந்தார். இந்த எதிர்பாராத மரணச்செய்தியை கேட்டு திரையுலகமே பெரும் சோகத்தில் மூழ்கியது. இவரது மறைவுக்கு திரையுலகினர். அரசியல் பிரபலங்கள், தலைவர்கள் என பலரும் இரங்கல் தெரிவித்தனர்....
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் அரசியல் கட்சிகள் அனல் பறக்கும் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றன. காங்கிரஸ், அதிமுக வேட்பாளர்களுக்கு அதன் கூட்டணி கட்சியினர் தீவிர பிரச்சாரம் செய்து வருகின்றனர். இந்நிலையில் நேற்று அதிமுக வேட்பாளர் தென்னரசுக்கு ஆதரவாக...
இந்தியாவிலேயே தமிழகத்தில் தான் அதிகமான சாலை விபத்து மரணங்கள் நடப்பதாக புள்ளி விவரங்கள் கூறுகின்றன. இந்த விபத்துகள் பெரும்பாலும் மது அருந்திவிட்டு மதுபோதையில் வாகனம் ஓட்டுவதால் நடக்கின்றன. இந்நிலையில் இவ்வாறு மதுபோதையில் வாகனம் ஓட்டினால் சொத்துகள்...
தமிழ்நாடு அரசு மதுரை மாவட்டம் அலங்காநல்லூரில், கீழக்கரை கிராமத்தில் 44 கோடி ரூபாய் செலவில் ஜல்லிக்கட்டு விளையாட்டு அரங்கம் கட்ட ஒப்பந்தப்புள்ளிகளைக் கோரியுள்ளது. இந்த ஜல்லிக்கட்டு விளையாட்டு அரங்கம் 66 ஏக்கர் நிலப் பரப்பில் அமைய...
சென்னை மெட்ரோ ரயில் மற்றும் மாநகர பேருந்து இரண்டுக்கும் ஒரே டிக்கெட்டில் பயணிக்கும் திட்டத்தை டிசம்பர் மாதம் முதல் செயல்படுத்தத் திட்டமிட்டு வருகிறார்கள். சென்னையில் நீண்ட காலமாகவே ஒரே டிக்கெட்டில் பேருந்து, மெட்ரோ ரயில், புறநகர்...
வேலூரில் டைடல் நியோ என அழைக்கப்படும் மினி டைடல் பூங்கா அமைப்பதற்கான அடிக்கல் நாட்டினார் தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின். 2021-ம் ஆண்டு மே மாதம் திமுக தலைமையிலான அரசு ஆட்சி பொறுப்புக்கு வந்த உடன், நிதியமைச்சர்...
நடிகர் மயில்சாமி இன்று அதிகாலை திடீரென ஏற்பட்ட மாரடைப்பால் மரணமடைந்தார். இந்த எதிர்பாராத மரணச்செய்தியை கேட்டு திரையுலகமே பெரும் சோகத்தில் மூழ்கியுள்ளது. இவரது மறைவுக்கு திரையுலகினர். அரசியல் பிரபலங்கள், தலைவர்கள் என பலரும் இரங்கல் தெரிவித்து...
சென்னை கொடுங்கையூரை சேர்ந்த 12 வயதான பள்ளி சிறுமிகளுக்கு மது போதைக்கு அடிமையான பள்ளி ஆசிரியர் ஒருவர் பாலியல் தொல்லை கொடுத்த சம்பவம் நடந்துள்ளது. இந்த ஆசிரியரை காவல் துறையினர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது...
உலக தமிழர் பேரவையின் தலைவர் பழ.நெடுமாறன் சில தினங்களுக்கு முன்னர் பிரபாகரன் உயிருடன் நலமுடன் இருப்பதாகவும், விரைவில் வெளிப்படுவார் எனவும் கூறி பெரும் பரபரப்பை ஏற்படுத்தினார். இது தமிழகம், டெல்லி, இலங்கை என கடல் கடந்து...
TNSTC பேருந்துகளில் தாம்பரம் வழியாகச் சென்னை வருபவர்களுக்கு இது கண்டிப்பாக மகிழ்ச்சி செய்தியாக இருக்கும். ஒரு காலத்தில் தென், மத்திய தமிழ்நாடு பகுதிகளிலிருந்து சென்னைக்கு TNSTC பேருந்துகளில் வரும் போது அது தாம்பரம், குரோம்பெட், பல்லாவரம்...
தமிழக மீனவர் ராஜாவை கர்நாடக வனத்துறை சுட்டுக்கொன்றது இருமாநிலங்களுக்கு இடையே பதற்றத்தை உருவாக்கியுள்ளது. கர்நாடகாவின் இந்த பொறுப்பற்ற செயலுக்கு தமிழக அரசியல் தலைவர்கள் தங்கள் கண்டனங்களை பதிவு செய்து வருகின்றனர். இந்நிலையில் இது சட்டத்தை மீறிய...