தமிழகத்தில் கொரோனா வைரஸ் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதை அடுத்து நேற்று அதிரடியாக தமிழக அரசு சில கட்டுப்பாடுகளை விதித்தது. அதன்படி பேருந்துகளில் நின்றுகொண்டு பயணம் செய்ய அனுமதி இல்லை என்றும், திருமணத்திற்கு 100 பேர்கள்...
கொரோனா வைரஸ் அதிகரிப்பு காரணமாக தமிழக அரசு நேற்று பல்வேறு புதிய கட்டுப்பாடுகளை விதித்தது என்பதும் அவற்றில் ஒன்று பேருந்துகளில் நின்றுகொண்டு பயணம் செய்ய அனுமதி இல்லை என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த நிலையில் இதனை கருத்தில்...
பராமரிப்பு காரணமாக சேலம் வழியாக செல்லும் 12 சிறப்பு ரயில்கள் ரத்து செய்யப்படுவதாக சேலம் ரயில்வே கோட்ட அலுவலக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர் இது குறித்து சேலம் ரயில்வே கோட்ட அலுவலக அதிகாரிகள் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறப்பட்டுள்ளதாவது....
12ஆம் வகுப்பு செய்முறை தேர்வுகள் நடைபெற உள்ள நிலையில் அதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை தேர்வுத்துறை வெளியிட்டுள்ளது. வேதியியல் செய்முறை தேர்வின்போது பிப்பெட் என்னும் உபகரணத்தை மாணவர்கள் பயன்படுத்தக்கூடாது எனவும் தாவரவியல் மற்றும் உயிரியல் பாட செய்முறைத்...
கொரோனா தொற்றுப் பரவல் அதிகரித்து வருவதால், தமிழக மக்களுக்குச் சேவை செய்ய திமுக தொண்டர்கள் முன்வர வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்துள்ளார் அக்கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின். ‘தேர்தல் நேரம் மட்டுமல்ல; எப்போதும் மக்களுடன் இணைந்திருக்கும் பேரியக்கம்தான்...
தமிழகம் உள்பட இந்தியா முழுவதும் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு வருபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் இந்தியாவில் 1.25 லட்சத்திற்கும் அதிகமானோர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பது...
தமிழகத்தில் மீண்டும் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 4 ஆயிரத்தை தாண்டியுள்ளது என்பதும் அதேபோல் சென்னையில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1500ஐ தாண்டி உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் தற்போது புதிய வழிகாட்டு...
தமிழகத்தில் ஒரே கட்டமாக கடந்த 6 ஆம் தேதி, சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்குப் பதிவு நடந்து முடிந்தது. தேர்தலையொட்டிப் பல்வேறு கட்சிகளைச் சேர்ந்தவர்கள், வாக்காளர்களுக்கு நூதன முறையில் பணப் பட்டுவாடா செய்தனர். இந்த முறை தேர்தலில்...
ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் ஒலிம்பிக் போட்டிகள் ஜூலை 23ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 8ஆம் தேதி வரை நடைபெற உள்ளது என்பது தெரிந்ததே. இந்த போட்டியில் இந்தியாவின் வீரர்கள் வீராங்கனைகள் உள்பட பல நாடுகளிலிருந்து கலந்து...
தமிழகம் உள்பட இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் பாதிப்பு ஒவ்வொரு நாளும் அதிகரித்துக்கொண்டே வருகின்றது என்பதும் இன்று ஒரேநாளில் ஒன்றரை லட்சத்துக்கும் அதிகமானோர் இந்தியாவில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு உள்ளனர் என்பதும் தெரிந்ததே. கடந்த சில...
தமிழகத்தில் பிளஸ்-2 தேர்வு மே 3ஆம் தேதி முதல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது. பிளஸ்டூ தவிர மற்ற அனைத்து தேர்வுகளும் ரத்து செய்யப்படுவதாகவும் மாணவர்கள் அனைவரும் ஆல் பாஸ் என்ற அறிவிப்பும் வெளியானது என்பது தெரிந்ததே....
தமிழகத்தில் நேற்று முன்தினம் சட்டசபை தேர்தல் நடைபெற்றுக் கொண்டிருந்தபோது திடீரென வாட்ஸ் அப் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் ஒரு செய்தி வைரலானது. எந்த பட்டனை அழுத்தினாலும் தாமரைக்கு தான் ஓட்டு விழுகிறது என்றும் எந்த பட்டனை...
தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்து கொண்டே வருவதை அடுத்து சற்றுமுன் தமிழக அரசு புதிய கட்டுப்பாடு நெறிமுறைகளை அறிவித்துள்ளது. இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது திருவிழாக்கள் மற்றும் மதம் சார்ந்த எந்த...
சுங்கச்சாவடிகளில் வசூலிக்கப்படும் கட்டணங்கள் நியாயமான தொகையாக இல்லை என சென்னை ஐகோர்ட் கருத்து தெரிவித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது சுங்கச்சாவடிகளில் அதிக கட்டணங்கள் வசூலிக்கப்படுவதாகவும், சுங்கச்சாவடி கட்டணங்களை குறைக்க வேண்டும் என்றும் வாகன உரிமையாளர்கள்...
தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்து வருகிறது என்பதும் அப்பாவி பொதுமக்கள் மட்டுமின்றி அரசியல்வாதிகளுக்கும் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட எம்பிக்கள், எம்எல்ஏக்களுக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டு வருகிறது என்பதையும் அவ்வப்போது பார்த்து வருகிறோம்....