தமிழகத்தில் நடத்த திட்டமிட்டிருக்கும் 12ஆம் வகுப்பு தேர்வையும் சிபிஎஸ்.இ நடத்த திட்டமிட்டிருக்கும் 10ஆம் வகுப்பு மற்றும் 12ஆம் வகுப்பு தேர்வையும் ரத்து செய்ய வேண்டும் அல்லது ஆன்லைனில் நடத்தப்பட வேண்டும் என்று பாமக நிறுவனர் டாக்டர்...
தமிழகத்தில் ஆசிரியர் வாரியத் தேர்வில் ஊழல் நடப்பதாகவும் முறைகேடுகள் நடப்பதாகவும் ஏற்கனவே பல்வேறு குற்றச்சாட்டுகள் திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வந்தன. இந்த நிலையில் தற்போது ஆசிரியர் தேர்வு வாரியத் தேர்வில் குளறுபடி நடந்துள்ளதாகவும் இதனையடுத்து...
மதுரை சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்வுகளில் ஒன்றான அழகர் ஆற்றில் இறங்கும் வைபவத்திற்கு தடை விதிக்கப்படுவதாக மதுரை மாவட்ட ஆட்சியர் அன்பழகன் அவர்கள் அறிவித்துள்ளது பக்தர்களுக்கு பேரதிர்ச்சியாக உள்ளது தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவல் நாளுக்குநாள்...
பழனி முருகன் கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு இன்று முதல் கோவில் நிர்வாகம் புதிய கட்டுப்பாடுகளை விதித்து உள்ளதால் பக்தர்கள் மத்தியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருவதன் காரணமாக சமீபத்தில் தமிழக...
தமிழகத்தில் நேற்று 4000 பேர்கள் மட்டுமே கொரோனாவால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் இன்று ஒரே நாளில் 5000க்கும் மேற்பட்டோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு இருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. அதேபோல் சென்னையில் நேற்று 1500க்கும் மேற்பட்ட நபர்கள்...
அரக்கோணத்தில் இரண்டு தலித் இளைஞர்கள், முன் விரோதம் காரணமாக கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் மாநிலம் முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தி வருகிறது. இந்தக் கொலைக்கு பாமக மற்றும் அதிமுகவைச் சேர்ந்தவர்களே காரணம் என்று குற்றம் சாட்டப்பட்டு வருகிறது....
ஒவ்வொரு ஆண்டும் மதுரையில் வெகு சிறப்பாக கொண்டாடப்பட்டு வரும் சித்திரை திருவிழா இந்த ஆண்டும் நடைபெறுமா என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளது. கடந்த ஆண்டு கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக பக்தர்களுக்கு அனுமதி அளிக்காமல் உள்விழாவாக சித்திரை...
தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வந்ததால் பிளஸ் 2 தேர்வு ரத்து செய்யப்படுமா? அல்லது நடக்குமா? என்ற கேள்விக்கு இன்று காலையே விடை தெரிந்து விட்டது. பிளஸ் 2 மாணவ மாணவியர்களுக்கு செய்முறை தேர்வு...
தமிழகத்தின் முன்னாள் தலைமைச் செயலாளரான கிரிஜா வைத்தியநாதனை, தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் நிபுணர்குழு உறுப்பினராக மத்திய அரசு நியமனம் செய்ததற்கு சென்னை உயர் நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளது. தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் காலியாக இருக்கும்...
சென்னை வண்ணாரப்பேட்டை பகுதியில் டாக்டர் கோபால் என்பவர் பத்து ரூபாய்க்கு ஏழைகளுக்கு மருத்துவம் பார்த்து வந்தார். இவர் ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் அறுவை சிகிச்சை நிபுணராக இருந்தவர் என்பதும் அதனை அடுத்து ஓய்வு பெற்றதும் வண்ணாரப்பேட்டை...
தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவல் காரணமாக நேற்று வழிகாட்டு நெறிமுறைகள் மற்றும் கட்டுப்பாடுகள் அறிவிக்கப்பட்ட நிலையில் தற்போது இரவு நேர ஊரடங்கிற்கு வாய்ப்பு என தமிழக அரசு தெரிவித்துள்ளது பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. தமிழகத்தில் தற்போது...
தமிழகத்தில் ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற்றது என்பதும் இந்த தேர்தலில் பொதுமக்கள் ஆர்வத்துடன் வந்து வாக்களித்தனர் என்பதால் 70 சதவீதத்துக்கும் அதிகமாக வாக்குப்பதிவு நடந்தது என்பதும் தெரிந்ததே. இந்த நிலையில் மற்ற மாநிலங்களில்...
தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்து வருவதை அடுத்து நேற்று தமிழக அரசு ஒரு சில கட்டுப்பாடுகளை அறிவித்து இருந்தது என்பது தெரிந்ததே. அந்த அறிவிப்பில் ஒன்று திருமண நிகழ்ச்சியில் 100 பேருக்கு மேல் கலந்து...
கடந்த சில மாதங்களுக்கு முன்னர் வன்னியர்களுக்கு 10.5 சதவீத இட ஒதுக்கீடு குறித்த அரசாணைக்கு இடைக்கால தடை விதிக்க உச்ச நீதிமன்றம் மறுப்பு தெரிவித்து உள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. கடந்த பிப்ரவரி மாதம் தமிழக...
தமிழகத்தில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 4000ஐ அதிகரித்துள்ளதை அடுத்து கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்க சென்னை மாநகராட்சி மற்றும் தமிழக அரசின் சுகாதாரத்துறை முடிவு செய்துள்ளது. இந்த நிலையில் சென்னையில் கொரோனாவை கட்டுப்படுத்தும் நோக்கில் சென்னை...