ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் நாளை மாலையுடன் தேர்தல் பிரச்சாரங்கள் முடிவடைய உள்ள நிலையில் அரசியல் கட்சிகள் மாறி மாறி புகார்கள் கொடுப்பதும் அவ்வப்போது நடந்து வருகிறது. அந்த வகையில் அதிமுகவின் சி.வி.சண்முகம் அளித்த புகார் ஒன்று...
அதிமுகவின் இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்ந்தெடுக்கப்பட்ட பொதுக்குழுவானது செல்லாது என்று உச்சநீதிமன்றத்தை நாடியிருந்தார் ஓபிஎஸ். தமிழக அரசியலில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த இந்த வழக்கில் எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவாக உச்சநீதிமன்றம் நேன்று அதிரடி தீர்ப்பு...
அதிமுகவில் ஜூலை 11-ஆம் தேதி நடந்த பொதுக்குழு கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி இடைக்கால பொதுச்செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டார். இதனை எதிர்த்து உச்சநீதிமன்றம் சென்ற ஓபிஎஸ் மனு தள்ளுபடி செய்யப்பட்டு அந்த பொதுக்குழு செல்லும் என அறிவித்தது உச்சநீதிமன்றம்...
மத்திய பிரதேசத்தை சேர்ந்த ஷாலினி ஷர்மா என்ற பெண் ஒருவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் நேற்று மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார். அதில் தன்னுடைய வளர்ப்பு தாய் தன்னை நரபலி கொடுக்கும் அபாயம் உள்ளதால் அதிலிருந்து...
அதிமுகவில் ஜூலை 11-ஆம் தேதி நடந்த பொதுக்குழு கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி இடைக்கால பொதுச்செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டார். இதனை எதிர்த்து உச்சநீதிமன்றம் சென்ற ஓபிஎஸ் மனு தள்ளுபடி செய்யப்பட்டு அந்த பொதுக்குழு செல்லும் என அறிவித்தது உச்சநீதிமன்றம்...
அதிமுகவின் இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்ந்தெடுக்கப்பட்ட பொதுக்குழுவானது செல்லாது என்று உச்சநீதிமன்றத்தை நாடியிருந்தார் ஓபிஎஸ். தமிழக அரசியலில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த இந்த வழக்கில் எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவாக உச்சநீதிமன்றம் இன்று அதிரடி தீர்ப்பு...
எடப்பாடி பழனிசாமியை இடைக்கால பொதுச்செயலாளராக அறிவித்த அதிமுக பொதுக்குழு செல்லும் என சென்னை உயர் நீதிமன்றத்தில் இரு நீதிபதிகள் அமர்வு வழங்கிய தீர்ப்பை எதிர்த்து ஓபிஎஸ் தரப்பு உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தது. இதில்...
வேலூர் அருகே இளைஞர் ஒருவர் தனது இன்ஸ்டாகிராம் தோழிக்கு பரிசளிக்க பணம் இல்லாததால் ஒரு வீட்டில் புகுந்து பீரோவை உடைத்து நகைகளை திருடிய சம்பவம் நடந்துள்ளது. வேலூர் சித்தேரி பகுதியை சேர்ந்த நரேஷ் குமார் சில...
மத்திய பிரதேசத்தை சேர்ந்த ஷாலினி ஷர்மா என்ற பெண் ஒருவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் நேற்று மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார். அதில் தன்னுடைய வளர்ப்பு தாய் தன்னை நரபலி கொடுக்கும் அபாயம் உள்ளதால் அதிலிருந்து...
துருக்கியில் ஏற்பட்ட பயங்கரமான நிலநடுக்கம் உலக நாடுகள் அனைத்தையும் கவலையடைய செய்தது. இந்நிலையில் இன்று சென்னை அண்ணா சாலையில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக கூறப்பட்டதையடுத்து பொதுமக்கள் மிகுந்த அச்சமடைந்தனர். இன்று காலை 10 மணியளவில் சென்னை அண்ணா...
கிருஷ்ணகிரியில் ராணுவ அதிகாரி ஒருவர் கொலை செய்யப்பட்டதை கண்டித்து பாஜக சார்பில் நேற்று போராட்டம் நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு பேசிய முன்னாள் ராணுவ அதிகாரி கர்னல் பாண்டியன் மிரட்டும் தொணியில் பேசினார். இதனையடுத்து அவர் மீது...
சமீபத்தில் பாஜகவில் இருந்து விலகிய நடிகை காயத்ரி ரகுராம் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவனை நேற்று திடீரென சந்தித்தார். இந்த சந்திப்பையொட்டி அவர் விடுதலை சிறுத்தைகள் கட்சியில் இணைய அதிக வாய்ப்புள்ளதாக அரசியல் வட்டாரத்தில்...
ஈரோடு கிழக்கு தொகுதியின் இடைத்தேர்தல் பிரச்சாரத்தில் திமுக கூட்டணியில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் ஈவிகேஸ் இளங்கோவனை ஆதரித்து அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பிரச்சாரம் செய்தபோது எய்ம்ஸ் ஒத்த செங்கலை காட்டி பிரச்சாரம் செய்தார். இதற்கு பதிலடி...
இனி ரயில் நிலையங்களில் நீண்ட வரிசையில் காத்திருந்து முன்பதிவில்லா டிக்கெட் பெற வேண்டிய அவசியமில்லை என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. தற்போது புறநகர் ரயில்களில் பயணிக்கும் பயணிகளுக்கு, ரயில் நிலையங்களில் ஆட்டோமெட்டிக் டிக்கெட் வெண்டிங் மெஷின்கள்...
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் பிரச்சாரம் அனல் பறந்துகொண்டிருக்கிறது. சில தினங்களுக்கு முன்னர் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி திமுகவை பார்த்து ஆம்பளையா இருந்தா வா, மீசை வச்ச ஆம்பளையா இருந்த வா என பேசியதற்கு...