கொரோனா நோய்த்தொற்று வேகமாகப் பரவிவரும் நிலையில், ‘அனைவருக்கும் தடுப்பூசி’ என்ற கொள்கை முடிவெடுத்து, தமிழகத்திற்குத் தேவையான தடுப்பூசிகளை பாஜக அரசு போர்க்கால அடிப்படையில் அனுப்பி வைக்க வேண்டும் என்று வலியுறுத்தி இருக்கிறார் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்....
கொரோனா தொற்றுப் பரவல் காரணமாக மகாராஷ்டிராவில் மீண்டும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு உள்ளது. இந்தியாவிலேயே கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ள மாநிலமாக மகாராஷ்டிரம் தான் உள்ளது. இதையடுத்து தான் அம்மாநில அரசு, ஊரடங்கு உத்தரவை அமல் செய்துள்ளது. மகாராஷ்டிரா...
இந்தியாவைப் போல தமிழகத்திலும் கொரோனாவின் இரண்டாவது அலை மிகப் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது. தமிழகத்திலேயே சென்னையில் தான் கொரோனாவால் அதிகம் பாதிப்படுவர்கள் உள்ளார்கள். இதையொட்டி, சென்னையில் உள்ளவர்களுக்கு கொரோனா தடுப்பூசி போடும் பணியை முழு...
தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில் அனைத்து பள்ளி மற்றும் கல்லூரிகளில் தேர்வுகள் ரத்து செய்யப்பட்டுள்ளன என்பது தெரிந்ததே. இருப்பினும் 12-ஆம் வகுப்பு தேர்வுகள் மட்டும் திட்டமிட்டபடி நடைபெறும் என்றும்...
தமிழகத்தில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு வருபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வரும் நிலையில் இன்று ஒரே நாளில் சுமார் 8,000 பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு இருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இன்றைய...
கடந்த சில நாட்களாக கோடை வெயில் கொளுத்தி வரும் நிலையில் தென் மாவட்டங்களில் மட்டும் மழை பெய்ததால் அந்த மாவட்டங்களில் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். ஆனால் அதே நேரத்தில் வட மாவட்டங்களில் ஒரு சில இடங்களில்...
கோடை வெப்பத்தால் தகிதகித்து வந்த சென்னை, இன்றைய திடீர் மழையால் குளிர்ப் பிரதேசம் போல மாறியுள்ளது. இந்த மழைப் பொழிவானது அடுத்து வரும் 48 மணி நேரத்துக்குத் தொடரும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம்...
கடந்த சில நாட்களுக்கு முன்னர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன், கொரோனாவில் இருந்து குணமாகி டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ள நிலையில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட திமுக பொருளாளர் டிஆர் பாலு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளது திமுக...
கடந்த சில வாரங்களாக ஈஷா யோகா மையம் ஜக்கி வாசுதேவ் அவர்கள் தமிழக கோவில்களை மீட்க வேண்டும் என்றும் தமிழக கோவில்களை இந்து அமைப்புகளிடம் ஒப்படைக்க வேண்டும் என்றும் இந்து அறநிலைத்துறை என்ற அமைப்பை கலைத்துவிட...
இந்தியாவில் கடந்த சில நாட்களாக கொரனோ இரண்டாம் அலை மிக வேகமாக பரவி வருவதை அடுத்து தினமும் ஒரு லட்சத்திற்கும் அதிகமானோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு வருகின்றனர் என்றும் கடந்த 24 மணி நேரத்தில் இந்தியாவில் கொரோனாவால்...
தமிழகத்தில் உள்ள 7 பட்டியலின உட்பிரிவுகளைச் சேர்ந்தவர்களை தேவேந்திரகுல வேளாளர் என்ற பெயரில் அழைப்பதற்கான மசோதாவை மத்திய அரசு கொண்டு வந்த நிலையில் இந்த மசோதாவுக்கு ஜனாதிபதி ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் அவர்கள் ஒப்புதல் அளித்துள்ளதாக...
ரேஷன் அட்டைதாரர்களுக்கு வழங்கப்பட்டு வரும் மண்ணெண்ணெய் அளவு குறைக்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில் ரேஷன் அட்டைதாரர்களுக்கு ஒவ்வொரு மாதமும் ஒரு குறிப்பிட்ட அளவு மண்ணெண்ணெய் வழங்கப்பட்டு வருகிறது. ஆனால்...
மதுரை சித்திரை திருவிழா இந்த ஆண்டு நடைபெற்றாலும் கோவிட் காரணமாக பக்தர்களுக்கு அனுமதி இல்லை என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் தற்போது மதுரை மீனாட்சி அம்மன் திருக்கல்யாணம் நிகழ்வுக்கு மட்டும் பக்தர்கள் அனுமதிக்கப்படுவர் என...
தமிழகத்தில் கிடுகிடுவென பரவி வரும் கொரோனா பெருந்தொற்றுப் பரவலைக் கட்டுப்படுத்தும் நோக்கில் கடந்த 10 ஆம் தேதி முதல் பல்வேறு கட்டுப்பாடுகளை தமிழக அரசு அறிவித்தது. இந்நிலையில் தமிழக கோயில்களுக்குப் புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. இது...
தமிழகத்தில் ஏப்ரல் 6-ஆம் தேதி 234 தொகுதிகளிலும் தேர்தல் நடைபெற்றது என்பதும் எந்தவித அசம்பாவிதமும் இல்லாமல் இந்த தேர்தல் சுமூகமாக நடந்து முடிந்தது என்பதும் தெரிந்ததே. இந்த நிலையில் சென்னை வேளச்சேரியில் உள்ள ஒரு வாக்குச்சாவடியில்...