கொரோனா வைரஸ் பாதிப்பு தமிழகத்தில் ஒவ்வொரு நாளும் அதிகரித்துக்கொண்டே வருவதை அடுத்து இன்று முதல் இரவு நேர ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இன்று முதல் இரவு 10 மணிக்கு மேல் பொது...
தமிழகத்தில் இன்று முதல் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்படுகிறது என்பதும் ஞாயிறு அன்று முழு ஊரடங்கு அமல்படுத்தப்படுகிறது என்பதும் தெரிந்ததே. இரவு 10 மணி முதல் அதிகாலை 4 மணி வரை ஊரடங்கு உத்தரவு அமலில்...
தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி நேற்று சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் குடலிறக்க அறுவை சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் இன்று அவர் டிஸ்சார்ஜ் செய்யப்படுவதாக தகவல்கள் வெளிவந்துள்ளன. சென்னை அமைந்தகரையில் உள்ள தனியார் மருத்துவமனையில் நேற்று...
தமிழகம் முழுவதும் இன்று முதல் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்படுகிறது என்பதும் ஞாயிறு அன்று முழு நேர ஊரடங்கு அமல்படுத்தப்படுகிறது என்பதும் தெரிந்ததே. இந்த நிலையில் இன்று முதல் ஊரடங்கு அமல்படுத்தபடுவதை அடுத்து சென்னை மெட்ரோ...
தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்துக்கொண்டே செல்கிறது நேற்று பத்தாயிரத்திற்கும் அதிகமாக கொரோனா வைரஸ் பாதிப்பு இருந்ததை அடுத்து இன்று முதல் இரவு நேர ஊரடங்கு மற்றும் ஞாயிறு அன்று முழு ஊரடங்கு...
சென்னையில் உள்ள முக்கிய ரயில் நிலையங்களில் இனி பிளாட்பாரம் டிக்கெட் கிடையாது என்றும் மூத்த குடிமக்களுக்கும் மட்டும் ஒரே ஒருவருடன் வருவதற்காக பிளாட்பாரம் டிக்கெட் வழங்கப்படும் என்றும் தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி...
நடிகர் மன்சூர் அலிகான் மீது 5 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. சமீபத்தில் காமெடி நடிகர் விவேக் காலமானபோது நடிகர் மன்சூர் அலிகான் சர்ச்சைக்குரிய கருத்துக்களை தெரிவித்தார். கொரோனா தடுப்பூசிக்கு...
தமிழகத்தில் தினமும் கொரோனா வைரஸால் ஆயிரக்கணக்கானோர் பாதிக்கப்பட்டு வரும் நிலையில் நேற்று நேற்று பத்தாயிரத்துக்கும் அதிகமானோர் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்ட நிலையில் இன்று 11 ஆயிரத்தை நெருங்கி விட்டது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இன்று தமிழகத்தில்...
கடந்த 2013 ஆம் ஆண்டு நடைபெற்ற மரக்காணம் கலவர வழக்கில் ஆஜராகாத அன்புமணி ராமதாஸ் உள்ளிட்ட 6 பேருக்கு செங்கல்பட்டு குற்றவியல் நடுவர் நீதிமன்றம் பிடிவாரண்ட் பிறப்பித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கடந்த 2013ஆம்...
கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக நாளை முதல் இரவு நேர ஊரடங்கும் ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் முழுநேர ஊரடங்கும் தமிழக அரசு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது என்பது தெரிந்ததே. இந்த நிலையில் ஊரடங்கின்போது இரவு நேரத்தில் அரசு...
கொரோனா வைரஸ் பரவல் காரணமாக கிட்டத்தட்ட அனைத்து சுற்றுலா தலங்களையும் மூட அரசு உத்தரவிட்டிருக்கும் நிலையில் சுற்றுலா பயணிகளை மட்டுமே நம்பி வாழும் ஆயிரக்கணக்கானோர் வாழ்வாதாரம் இழந்து தவித்து வருவது பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. குறிப்பாக...
எந்த தடுப்பூசியும் 100% பாதுகாப்பானது அல்ல என அந்த டாக்டர் ரவீந்திரநாத் என்பவர் பேட்டி அளித்துள்ளார். சமூக சமத்துவத்திற்கான மருத்துவர்கள் சங்கத்தின் தலைவர் ரவீந்திரநாத் அவர்கள் இது குறித்து மேலும் கூறியதாவது: அரசு மற்றும் அரசு...
அதிமுக அவைத்தலைவர் மதுசூதனன் மனைவி உடல்நலக்குறைவால் காலமானதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதிமுக அவைத்தலைவர் மதுசூதனன் மனைவி ஜீவா மதுசூதனன் அவர்கள் கடந்த சில நாட்களாக உடல்நலக் கோளாறு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இந்த...
மதுரையில் கள்ளழகர் ஆற்றில் இறங்கும் வைபவம் நடத்தப்படுவது குறித்து உயர்நீதிமன்ற மதுரை கிளை அதிரடி உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது. மதுரையில் ஒவ்வொரு ஆண்டும் சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்வான கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் வைபவம்...
தமிழக அரசு நேற்று பிறப்பித்த உத்தரவில் 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு ஒத்திவைக்கப்படுவதாக அறிவித்தது என்பதையும் ஆனால் அதே நேரத்தில் 12ஆம் வகுப்பு செய்முறை தேர்வுகள் திட்டமிட்டபடி நடைபெறும் என்றும் கூறியிருந்தது என்பதை பார்த்தோம். இந்த நிலையில்...