இந்தியாவில் கடந்த சில வாரங்களாக கொரோனா வைரஸ் பரவல் வேகம் ஜெட் வேகத்தில் இருப்பதால் மத்திய மாநில அரசுகள் அதிர்ச்சி அடைந்துள்ளன. கொரோனா வைரசை கட்டுப்படுத்த முழு ஊரடங்கு, இரவு நேர ஊரடங்கு உள்பட பல்வேறு...
தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை தினமும் 10,000, 11,000 என அதிகரித்து வந்த நிலையில் இன்று 13000ஐ பாதிப்பு தாண்டிவிட்டது. அதேபோல் சென்னையில் மட்டும் சுமார் 4000 பேர் பாதிப்பு என்பதால் கொரோனா கோரத்தாண்டவமாட தொடங்கிவிட்டது...
கொரோனாவின் இரண்டாவது அலை காரணமாக தொற்று பாதிப்பும், இறப்பு எண்ணிக்கையும் உச்சத்தைத் தொட்டு வரும் நிலையில், மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன், பிரதமர் நரேந்திர மோடியை கடுமையாக விமர்சித்து அறிக்கை வெளியிட்டுள்ளார். ‘மருத்துவமனைகளில் படுக்கை...
தமிழகத்தின் அண்டை மாநிலமான புதுவையில் கொரோனாவை ஒழிக்க அம்மாநில அரசு தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது. தற்போது அங்கு குடியரசுத் தலைவர் ஆட்சி நடைபெற்று வருவதை அடுத்து துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் அவர்கள் பல்வேறு...
நடிகர் விவேக், சில நாட்களுக்கு முன்னர் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டார். இதற்கு அடுத்த நாளே அவருக்கு நெஞ்சுவலி ஏற்பட்டது. மயங்கிய நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட விவேக், அடுத்த நாள் யாரும் எதிர்பாராத விதமாக காலமானார்....
மக்கள் நீதி மய்யம் கட்சியில் இருந்து விலகியதற்கு இது தான் காரணம் என நடிகர் நாசரின் மனைவி கமீலா நாசர் அறிக்கை ஒன்றின் மூலம் தெரிவித்துள்ளார். இன்று காலை வெளியான மக்கள் நீதி மய்யம் கட்சியின்...
மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசனின் குற்றச்சாட்டில் எந்த உண்மையும் இல்லை என்று தமிழக தேர்தல் ஆணையர் சத்யபிரதா சாகு அவர்கள் தெரிவித்துள்ளார். சமீபத்தில் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் அவர்கள்...
தமிழக அரசை ஆலோசிக்காமல் மத்திய அரசு தமிழகத்தில் தயாராகும் ஆக்சிஜனை தெலுங்கானா மற்றும் ஆந்திர மாநிலத்திற்கு அனுப்பி உள்ளதாக அமைச்சர் விஜயபாஸ்கர் சற்றுமுன்னர் குற்றஞ்சாட்டியுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த நிலையில் இவ்வளவு நாட்களும் உங்களை...
சமீபத்தில் பாஜகவில் இணைந்த நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் மகன் ராம்குமார் தமிழகம் முழுவதும் பாஜக வேட்பாளர்களுக்காக தீவிரமாக பிரசாரம் செய்தார் என்பது தெரிந்ததே. இந்த நிலையில் சற்று முன் அவருக்கு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்....
தமிழகம் உள்பட இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்து கொண்டே வருகிறது என்பதும் இந்தியாவில் நேற்று ஒரே நாளில் சுமார் 3 லட்சம் பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர் என்பதை ஏற்கனவே பார்த்தோம். இந்த...
கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து செய்யப்பட்டு அனைத்து மாணவர்களுக்கும் 35 மதிப்பெண்கள் அளிக்கப்பட்டு ஆல்பாஸ் என்ற அரசாணையை சமீபத்தில் வெளிவந்தது. இந்த நிலையில் திடீரென பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு கூடுதல்...
தமிழக அரசை கலந்தாலோசிக்காமல் தமிழகத்தில் உற்பத்தியாகும் ஆக்சிஜனை அண்டை மாநிலங்களுக்கு மத்திய அரசு அனுப்ப முடிவு செய்துள்ளதற்கு தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் கண்டனம் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா வைரஸ் அதிகரித்து வருவதை...
கொரோனா தொற்று பரவல் காரணமாகப் புதுச்சேரியில் ஏப்ரல் 23 முதல் 26 வரை முழு நேர ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது. செவ்வாய்க்கிழமை முதல் புதுச்சேரியில் இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரையில் இரவு...
சென்னையிலிருந்து தென்மாவட்டங்களுக்கு இயக்கப்படும் ஆம்னி பேருந்துகளில் 20% மட்டுமே தற்போது இயக்கப்பட்டு வருவதாகவும் அந்த பேருந்துகளும் கூட்டம் இல்லாமல் குறைவான பயணிகளுடன் சென்று கொண்டிருப்பதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளன. சென்னை உள்பட தமிழகம் முழுவதும் இரவு நேர...
சென்னை உள்பட தமிழகம் முழுவதும் கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக நேற்று முதல் இரவு நேர ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டது என்பதும் இதனை அடுத்து இரவு 10 மணி முதல் அதிகாலை 4 மணி வரை...