தமிழகத்தில் இன்று முழு ஊரடங்கு என்பதால் நேற்றே டாஸ்மாக் கடைகளிலும் மீன் மார்க்கெட்டிலும் கூட்டம் குவிந்திருந்தது என்பதும் அவர்கள் மது வாங்க சென்றார்களா? அல்லது கொரோனாவை வாங்க சென்றார்களா? என்ற சந்தேகம் இருக்கும் அளவிற்கு தனிமனித...
நாளை முதல் வங்கிகள் இயங்கும் நேரம் மாற்றப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளதால் வங்கி வாடிக்கையாளர்கள் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். கொரோனா வைரஸ் பரவல் காரணமாக பல்வேறு கட்டுப்பாடுகள் தமிழகம் உள்பட அனைத்து மாநிலங்களிலும் விதிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தை பொருத்தவரை ஞாயிறு...
தமிழகத்தில் நாளை முழு ஊரடங்கு என்பதால் டாஸ்மாக் கடைகளும் மூடப்படும் என்பது குறிப்பிடத்தக்கது. இதனை அடுத்து நாளை டாஸ்மாக் கடைகள் இருக்காது என்பதால் இன்றே டாஸ்மாக் கடைகளில் கூட்டம் குவிந்து உள்ளதை பார்க்கும்போது கொரோனா வைரஸ்...
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக 10,000 முதல் 14,000 வரை கொரோனா வைரஸ் பாதிப்பில் இருந்து வந்த நிலையில் தற்போது முதல் முறையாக 15 ஆயிரத்தை நெருங்கி உள்ளது பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது இரவு நேர...
தமிழகத்தில் திங்கள் முதல் சனி வரை இரவு நேர ஊரடங்கும், ஞாயிறு மட்டும் பகல் முழுஊரடங்கும் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் இன்று வேறு சில முக்கிய கட்டுப்பாடுகள் குறித்து அறிவிப்பு வெளிவரும் என்பதை ஏற்கனவே பார்த்தோம். இந்த...
கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக நாளை தமிழகம் முழுவதும் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளதை அடுத்து ஊரடங்கை முழுமையாக செயல்படுத்த தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இதற்காக 800 காவல்துறை அதிகாரிகள் சென்னை உள்பட தமிழகம் முழுவதும்...
தமிழகம் உள்பட இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் பாதிப்பு மிக அதிகமாகி வருவதும் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு இருக்கும் நோயாளிகளுக்கு செலுத்துவதற்கு ஆக்சிஜன் பற்றாக்குறை உள்ளது என்பதும் தெரிந்ததே. டெல்லி உள்பட பல மாநிலங்களில் ஆக்சிஜன் பற்றாக்குறை...
தமிழகத்தில் தற்போது திங்கள் முதல் சனி வரை இரவு நேர ஊரடங்கும், ஞாயிறு அன்று முழு ஊரடங்கும் பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில் மேலும் சில கட்டுப்பாடுகள் குறித்த அறிவிப்பு இன்று மாலை வெளிவரும் என்று கூறப்படுவதால் பெரும்...
தமிழகத்தில் ஏற்கனவே திங்கள் முதல் சனி வரை இரவு நேர ஊரடங்கும் ஞாயிறு மட்டும் முழுநேர ஊரடங்கும் பிறப்பிக்கப்பட்டு இருக்கும் நிலையில் மேலும் சில புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட இருப்பதாக தகவல்கள் வெளிவந்துள்ளன இந்த நிலையில்...
தமிழகத்தில் இன்று இரவு 10 மணி முதல் நாளை மறுநாள் அதிகாலை 4 மணி முதல் முழு ஊரடங்கு என்பதை அடுத்து நாளை எந்த கடைகளும் திறந்து இருக்காது என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில்...
சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் ஆக்சிஜன் கலனில் கசிவு ஏற்பட்டு இருப்பதாக ஒரு சில ஊடகங்களில் தகவல்கள் வெளிவந்து கொண்டிருக்கும் நிலையில் அதற்கு சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனை டீன் விளக்கம் அளித்துள்ளார். சென்னை...
தமிழகத்தில் ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் முழு ஊரடங்கும், மற்ற நாட்களில் இரவு ஊரடங்கும், அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில் அண்டை மாநிலமான புதுவையில் சனி ஞாயிறு ஆகிய இரண்டு நாட்கள் முழு ஊரடங்கும், மற்ற நாட்களில் இரவு நேர ஊரடங்கும்,...
உலகத்தில் ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படுவதை அடுத்து நாளை முழு ஊரடங்கு நீண்ட இடைவேளைக்கு பிறகு அமல்படுத்தப்பட உள்ளது. இந்த நிலையில் நாளை தமிழகத்தில் முழு ஊரடங்கை அடுத்து 16 சிறப்பு ரயில்கள் ரத்து...
தமிழகத்தில் இனமும் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே வரும் நிலையில் கடந்த 2 நாட்களாக சுமார் 13 ஆயிரம் பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருந்தனர். இந்த நிலையில் இன்று கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 14...
தமிழகம் உள்பட இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் மிக வேகமாக பரவி வரும் நிலையில் ஏழை எளிய மக்கள் மற்றும் நடுத்தர மக்களின் வாழ்வாதாரங்கள் கேள்விக்குறியாகியுள்ளது. முழு ஊரடங்கு மற்றும் இரவு நேர ஊரடங்கு காரணமாக...